இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை

இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை:

  • எருக்கு, வேம்பு, நொச்சி இந்த மூன்று மரங்களின் இலைகள் ஒவோவொன்றும் மூன்று கிலோ எடுத்து கொள்ளவும்
  • இவற்றை மூன்று லிட்டர் பசு மூத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர் சேர்த்து ஊற விடவும்.
  • அடுத்த நாள் காலை , இந்த கரைசலை எடுத்து வடி கட்டி அதனுடன் அறுபது லிட்டர் நீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கவும்
  • சிறிது காதி சோப்பு கரைசலுடன் சேர்த்து தெளிதல் நல்ல பலன் கிடைக்கும்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை

  1. Mohanavel says:

    Hi we are planning to cultivate green leafy veg. Whether the above said method can be used as pesticide? If yes then when and how much can be used for 1 acre

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *