விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I

மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி படித்து உள்ளோம்
மழை பார்த்த வேளாண்மை, அதிகம் இடுபொருட்கள் தேவையால் செலவு அதிகமாக்கும்  மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி, எளிதாக கிடைக்காத கடன் போன்றவை காரணங்களாக சொல்ல படுகின்றன

ஆனால் விவசாயிகள் தற்கொலை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை என்பது தான் நம்ப முடியாத உண்மை!

பிரான்ஸ் நாட்டில் 2 நாட்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறாராம்!

உலகத்திலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் கூட இது வரை இல்லாத அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறாராம்!

இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லபடுகின்றன  – தனிமையில் உழைப்பது, ரிஸ்க் அதிகம் உள்ள தொழில் ஆக இருப்பது, அதிகரிக்கும் செலவுகள் போன்ற காரணங்கள்.

இதை எல்லாம் விட ஒரு பெரிய காரணம் இப்போது வெளியில் வந்து உள்ளது.. அதை பார்ப்போமா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *