பசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி

  • பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
    மார்ச் – ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும்

 

 

 

 

 

 

 

 

  • மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.
  • விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 30 – 40 கிலோ / ஹெக்டர்
    விதைக்கு 15 கிலோ / ஹெக்டர்
    விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு
  • நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ
  • நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை
  • அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ப பயிர்களை 130 நாட்களுக்கு பிறகு அறுவடை
  • விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 15 – 18 டன் /  எக்டர்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *