நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் – மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 அக்டோபர் 16ம் தேதி, 9 மணிக்கு நடக்கிறது.

இதில், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு 04286266 345 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *