த.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3
- இளநீருக்கு ஏற்ற சுவையுடையது.
- அதிக பொட்டாசியம் சத்து அடங்கிய புதிய தென்னை ரகம்.
- ஈரியோபைட் சிலந்தியைத் தாங்கி வளரும் திறனுடையது.
- 3 ஆண்டுகளில் பூக்கம்.
- நடவு செய்ய ஆனி – ஆடிப்பட்டம், மார்கழி-தைப் பட்டம் ஏற்ற பருவங்களாகும்.
- சராசரி விளைச்சல். ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 86 காய்கள் காய்க்கும்.
- அதிக அளவு விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 121 காய்கள் காய்க்கும்.
- தமிழகத்தில் பாசன வசதியுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. தொடர்புக்கு: 04253288722.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்