தமிழக பறவைகளை அறிய ஒரு கையேடு!

Nature Conservation Foundation என்ற நிறுவனம் தமிழகத்தில் அதிகம் காணப்படும் 138 பறவைகள் படங்கள் அவற்றின் அளவுகள், அவை நீரில்/நிலத்தில் வசிப்பவையா என்று தகவல்களை அழகாக பதிப்பித்துள்ளார். இயற்கை மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் கொண்டோர் இதை NCF என்ற இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செயது கொள்ளலாம். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இதை டவுன்லோட் செய்துகொண்டு அருகில் உள்ள ஏரி குளம் போன்ற இடத்திற்கு சென்று இயற்கையை கவனிப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கலாம்!    

பூங்கார் அரிசி – கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய உணவு!

பூங்கார் அரிசியின் சிறப்பை கூறும், சென்னை யில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை விளைபொருட்கள் அங்காடியை நடத்தி வரும் மேனகா கூறுகிறார் : ‘பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம். தமிழகத்தில் அதிகம் பயிரிடக்கூடிய இந்த பாரம்பரிய வகை நெல், 70 நாள் பயிர். எந்த தட்பவெப்ப நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் வளரும்; குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் தரும் பயிர். கர்ப்பிணிகள், ஆறு மேலும் படிக்க..

மனிதனால் அழிந்து வரும் தேனீக்கள் – எல்லா உயிர்களுக்கும் அபாயம்!

தேனீ… .உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா? முதலில்… ஆச்சரியம்.  தக்கனூண்டு  சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.  தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு மாற்று தீவனமாகும் மர இலைகள்

மேய்ச்சலை மையமாக வைத்து வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் புரதம் அல்லது எரிசக்தி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும். பொதுவாக வறட்சியிலும் மற்றும் கோடையிலும் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு உடல் எடை மற்றும் உற்பத்தியைக் குறைக்கின்றன. எனவே கோடை காலங்களில் பசுமை செழித்து இருக்கும் மரங்களின் இலைகளைத் தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும். மர இலைகளில் பொதுவாக 10-18 சதவீதம் புரதச்சத்தும், சுண்ணாம்பு சத்து அதிகமாகவும் மணிச்சத்து மிக குறைவாகவும் உள்ளது. ஆடு, மாடுகளுக்கு எரிசக்தியை அளித்திடும் நார்ச் சத்தானது மேலும் படிக்க..

பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு

  சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் பயிர் நோயியல் துறை முனைவர் அ.சுதா பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு பற்றி  கூறுகிறார் : இரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.  எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை மேலும் படிக்க..

மாடுகளில் மடி நோய்

நோயின் தன்மை மடி நோய் பல்வேறு பட்ட காரணிகளால் மாடுகளின் மடியில் ஏற்படும் அழற்சியாகும் இந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது பால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன அயல் நாட்டின மற்றும் கலப்பின மாட்டினங்கள், உள்நாட்டின மாட்டினங்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன நோய்க்கான மேலும் படிக்க..

வீட்டு தோட்டத்தில் பீர்க்கை சாகுபடி டிப்ஸ்

வீட்டுத் தோட்டத்தில் பீர்க்கங்காயை பயிர் செய்வது குறித்து கூறும், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், காய்கறிகள் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர் ஆறுமுகம் கூறுகிறார: உடலில் சேரும் அதிகப்படியான அமிலத்தை, பீர்க்கங்காய் குறைப்பதுடன், நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்து. நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்கும். உடல் வெப்பத்தை குறைக்கவும், இளநரையை தடுக்கவும், பீர்க்கங்காய் உதவுகிறது. மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன், பீர்க்கங்காய் தோல், விதை, இவற்றின் சாறு, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. மேலும் படிக்க..

‘கூர்க்கன்’ மூலிகை செடி சாகுபடி

இந்திய மருத்துவத்தின் முதன்மை வடிவமாக எப்போதும் இருந்துள்ள மூலிகைச் செடிகள், தற்போது வளர்ந்த நாடுகள் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. இந்தியாவில் பராம்பரிய மருத்துவத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பயிர்கள் பயன்படுகின்றன. இவற்றில் கூர்க்கன் என்பது மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நறுமண மூலிகை. இந்த மூலிகை வெப்ப மண்டலமான இந்தியா, நேபாளம், பர்மா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1,500 டன் கூர்க்கன் கிழங்குகள் உற்பத்தியாகின்றன. இதுகுறித்து பெரம்பலூர் மேலும் படிக்க..

வேம்பும், வேளாண் பயன்களும்!

வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சி கொல்லிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.  இதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், உதவிப் பேராசிரியர்கள் க.ராஜ்குமார், ம.கலைநிலா ஆகியோர்கூறியது: வேப்ப மரத்தை கிராமத்தின் மருந்தகம் எனக் கூறலாம். வேம்பின் இலை, காய், பழம், விதை, வேர், பூ மற்றும் பட்டை ஆகியவை ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேம்பின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் மேலும் படிக்க..

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ‘ஜீரோ பட்ஜெட்

இந்தியாவின் இதர பல மாநிலங்களைப் போன்றே, ஆந்திரப் பிரதேச மாநிலமும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத் தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்துகிறது. குண்டூரில் உள்ள சில கிராமங்களில் தாய்ப்பாலிலேயே ரசாயன உரங்களின் தடயங்கள் இருக்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது. இந்நிலையில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மாசடைந்த மண்ணுக்குப் புத்துயிரூட்ட, ‘ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் ஃபார்மிங்’ எனும் செலவே இல்லாத இயற்கை வேளாண் முறையைப் பிரபலப்படுத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி. விஜய்குமார்  ‘ஜீரோ பட்ஜெட்’ மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி நடைபெறும் நாள் : 27.07.2018 முதல் 29.07.2018 வரை நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி பயிற்சி வகுப்பில் ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. கட்டணம் – ரூ.600. முகவர் : கொழிஞ்சி பண்ணை, கீரனு}ர், ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் – 622502 முன்பதிவு மேலும் படிக்க..

சிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

சிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-07-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-7-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

பயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி

பயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி    இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்:25-07-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100  

அமில மற்றும் களர்நில மேலாண்மை பயிற்சி..!!

நாள் : 24.07.2018. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். கட்டணம் – இலவசம். இப்பயிற்சி வகுப்பில் அமில மற்றும் களர் நிலம் பற்றியும், இவைகளினால் பயிர் மற்றும் நிலத்தில் ஏற்படும் பாதிப்பு, அமில மற்றும் களர் நிலம் தோன்றுவதற்கான காரணம், அவற்றை சரி செய்ய பின்பற்றப்படும் மேலாண்மை முறை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. முகவர் : வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை கல்லு}ரி மற்றும் ஆராய்ச்சி மேலும் படிக்க..

கோவை விதை திருவிழா – 2018

நடைபெறும் நாள் : 21.07.2018 – 22-7-2018. விதை திருவிழா நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். விதை திருவிழாவில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – முற்றிலும் இலவசம். முகவரி: முளுஐசுளு பள்ளி வளாகம், சின்னவேதம்பட்டி, கோவை.தொடர்புக்கு : 9994447252, 9698373592 விதை திருவிழாவின் சிறப்பம்சங்கள் : விதை திருவிழாவில் மரபு விதைகள், இயற்கை விளைப்பொருட்கள், இயற்கை பருத்தி ஆடைகள், புத்தகங்கள், கைவினைப்பொருட்கள், வல்லுநர்களுடன் கலந்துரையாடல் போன்றவைகள் மேலும் படிக்க..

கத்தரி சாகுபடி டிப்ஸ்!

கத்தரிக்காய் மகசூல் அதிகரிக்க வழி கூறும், சிவகங்கை, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்துார்குமரன் கூறுகிறார் : கத்தரியில் ஒவ்வொரு ரகமும், ஒவ்வொரு அளவில் மகசூல் தரக்கூடியவை; அதிக மகசூல் தரும் வீரிய ரகங்களும் உள்ளன.ஒரு ஏக்கரில் விதைக்க, நாட்டு ரகம் எனில், 80 கிராம், வீரிய ரகம் எனில், 40 கிராம் போதுமானது. எந்த ரகமாக இருந்தாலும், அதை விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும்.விதை நேர்த்திக்கு, 40 மேலும் படிக்க..

இன்ஜினீயர் விவசாயி ஆன கதை!

இயற்கை விவசாயத்தின் மீதான மோகம் இன்று அதிக அளவில் பெருகி விட்டது. பல இளைஞர்களும், ஐ.டி துறையில் பணிபுரிபவர்களும்  வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தியாகராஜன் என்ற இன்ஜினீயரிங் பட்டதாரி இளைஞரும் தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் பக்கம்  திரும்பியிருக்கிறார். இயற்கை விவசாயம் செய்வதோடு நிற்கவில்லை. தன் உடன் பணி செய்யும் நண்பர்கள், உடன் படித்த நண்பர்களைக் கொண்டு இயற்கை அங்காடி அமைத்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், மேலும் படிக்க..

அமுதக் கரைசல் தயாரிப்பது எப்படி

பயிர்களின் ‘சத்து டானிக்’ என அழைக்கப்படும் அமுதக் கரைசலை விவசாயிகள் தாங்களாகவே தயாரித்து பயனடையலாம். இதனால் செலவு மிச்சம். தரமான அமுதக் கரைசல் பயிர்களின் கிரியா ஊக்கியாக பயன்படுத்தலாம். செயல்முறை பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர் இரண்டையும் 90 லிட்டர் தண்ணீரில் கரைத்து நாற்றங்காலில் தண்ணீர் பாயும் இடத்தில் வைத்து வயல் முழுவதும் பரவும்படி செய்வதால் வளமான நாற்றுகள் கிடைக்கும். ‘மட்கா’ எனும் பூச்சிக்கொல்லி புளித்த மோர் 15 லிட்டர், தண்ணீர் 15 லிட்டர், மேலும் படிக்க..

எங்கே செல்கிறோம்?

உலகத்தில் இப்போது 7.62 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றைய நுகரும் வேகத்தில் இன்றே 1.7 உலகம் தேவை என்று கண்டு பிடித்து உள்ளார்கள். அதாவது, உலகம் நமக்கு கொடுக்க கூடிய அளவை விட அதிகம் எடுத்து கொண்டு இருக்கிறோம். என்பது இல்லாமலே.. இந்தியாவும் இந்த போக்கிற்கு விலக்கு இல்லை.. இதற்கு கரணங்கள் என்ன? பொருள் சேர்க்கும் கலாச்சாரம் (Consumer, materialistic culture). வேண்டுமோ இல்லையோ கவலையே படாமல் வாங்குவது. பொதுவாக மக்கள் கையில் 30 ஆண்டுகள் முன்பு மேலும் படிக்க..

அரியலூர் சாத்துக்குடி கேள்விபட்டுருக்கீங்களா?

அரியலூர் மாவட்டம் என்றாலே மக்களின் மனத்தில் தோன்றும் சித்திரம்… வறண்ட பூமி, எங்கே பார்த்தாலும் சிமென்ட் ஆலைகள் ஆகியவைதாம்! அந்த மாவட்டத்தின் மண் வளம், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. இதனால் கொள்ளிடக் கரையோரத்தில் கரும்பு, நெல் சாகுபடியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் முந்திரியும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அரியலூர், செந்துறைப் பகுதிகளில் அதிக அளவு சுண்ணாம்புக் கற்கள் கிடைப்பதால் அரியலூரைச் சுற்றி ஒன்பது சிமென்ட் ஆலைகள் உள்ளன. ஆனாலும், மாவட்டம் மேலும் படிக்க..

பண்ருட்டி அருகே உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்

தண்ணீர், வேலையாட்கள், விலையின்மை ஆகிய பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலி விதைகள்… தரமற்ற நாற்றுகள்… போன்றவை இன்னொருப் பக்கம் விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து, விவசாயிகளை மீட்கும் வகையில், அதிக மகசூல் கொடுக்கும் தரமான காய்கறி ரகங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருகிறது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில், பாலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்! கோயம்புத்தூர், தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த நிலையத்தைக் காண, காலைப் பொழுதொன்றில் போய்ச்சேர்ந்தோம். அன்புடன் வரவேற்ற மேலும் படிக்க..

நாட்டுக் கத்திரி… இணையற்ற லாபம் தரும் மகசூல்!

”கத்திரியில காய்ப்புழுவுக்கு பயந்துகிட்டுதான், விஷம் ஏத்தின பி.டி. கத்திரியைச் சாப்பிடச் சொல்றாங்க விஞ்ஞானிங்க. ஆனா,  இந்த முட்டாள்  தனத்துக்கு பலிகடா ஆகிடக்கூடாதுனுதான் நாட்டுக் கத்திரியை சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர், சொக்கலிங்கம். காரைக்குடி தாலூகா, ஓ.சிறுவயல் அருகேயுள்ள ஆவுடபொய்கை கிராமத்தில் இருக்கிறது சொக்கலிங்கத்தின் தோட்டம். ”மொத்தம் 45 ஏக்கர். இதை வாங்கினப்ப… ‘இந்த மண்ணு விவசாயத்துக்கு சரிப்பட்டு வராது… அதில்லாம இந்த இடத்துல தண்ணியும் கிடைக்காது’னு பலரும் சொன்னாங்க. மேலும் படிக்க..

வறட்சியை சமாளிக்க உதவும் மூடாக்கு தொழில்நுட்பம்!

கடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தது. சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் மக்களும், விவசாயிகளும் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். சில விவசாயிகள் மட்டும் இயற்கை விவசாயம் மற்றும் சிறிதளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்பங்களில் மூடாக்கும் ஒன்று. அதிலும் பெரும்பாலான விவசாயிகள் வறட்சியான காலங்களில் பின்பற்றிச் சாதித்தும் வந்திருக்கின்றனர். இதேபோல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மேலும் படிக்க..

கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி!

நெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் புதிய முறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் பொறியாளர் பணியை விட்டு விவசாயத்துக்கு வந்த வெங்கடேஸ்வரன். இந்த முறையில் மகசூல் அதிகரிப்பதோடு, நீரின் தேவையும் குறைவதாக அவர் கூறுகிறார். திருச்சிராப்பள்ளி அருகே உள்ள சிறுகமணியை அடுத்துள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த அவர், தமது பொறியாளர் பணியை விட்டு விலகி நிலம் வாங்கி விவசாயம் தொடங்கும்போது இந்தப் புதிய விதைப்பு முறையை உருவாக்கி செயல்படுத்தத் தொடங்கினார். தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு மேலும் படிக்க..

மண்புழு உரம் டிப்ஸ்

மண்புழு உரம் தயாரிக்கும்போது மேலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.   மூலப்பொருட்கள் பயிர் தூர், களைகள், வைக்கோல், உமி, எரு, தாவரத் தண்டுகள், இலைகள், பழத்தோல்கள், கழிவுப் பழங்கள், முளைக்காத விதைகள், கால்நடைகளின் கழிவுகளான சாணம், மூத்திரம், சாண எரிவாயுக் கழிவு, தோல், ஓடு, பயன்படுத்தப்படாத குழம்பு, காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆலைகளில் கிடைக்கும் விதை ஓடு, பிரஸ்மட், வடிப்பாலைகளில் கிடைக்கும் கழிவு, தென்னை நார்க் கழிவு போன்ற அனைத்தையும் மண்புழு உரத்துக்கான மூலப்பொருட்களாகப் மேலும் படிக்க..

ஒரு கிலோ இலை ₹1500.. அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை!

சில வகை மூலிகைகளில் ஏதாவது ஒரு பாகம் மட்டுமே அதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும். கருநொச்சி மூலிகைச் செடி முழுவதும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதனால் சித்தர்கள் இதனை ஓர் அபூர்வ வகை மூலிகையாகவே வர்ணித்து வருகின்றனர். இன்றைய தலைமுறைகள் மறந்த ஒரு மூலிகை கருநொச்சி என்றால் மிகையாகாது. இதனை `ராஜாளிப்பச்சிலை’ என்றும் அழைப்பர். இது சிறிய மர வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம். கருநொச்சி அனைத்து இடங்களிலும் வேலிக்காவல் செடியாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. நொச்சிகளில் பல வகைகள் இருந்தாலும், மேலும் படிக்க..

இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் என்ஜினீயர்

“இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கனிகள், தானியங்களை வாங்கி, மாநகரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு விற்கிறேன். விவசாயிகளுக்கு லாபம் தரும் நோக்கில் முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் இதைச் செய்துட்டிருக்கேன். மனசுக்கு நிறைவா இருக்கு” எனப் பூரிப்புடன் பேசுகிறார், ஸ்ரீதேவி லட்சுமி. கோவை நகரின் வடவல்லி பகுதியில், `பயோ பேசிக்ஸ்’ என்ற பெயரில், கணவர் ரமேஷுடன் இணைந்து இயற்கை விவசாயப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் பிசினஸ் செய்கிறார். கடந்த 4 வருடங்களாகக் கோவையில் வசித்துவரும் இவரின் முழுநேர வேலையே, இயற்கையுடன் வாழ்வது. சமீபத்தில், இயற்கை மேலும் படிக்க..

கல்வாழை மூலம் வீட்டில் நீரை மறுசுழற்சி செய்யலாம்..!

”பருவமழை பொய்த்துப்போய் தண்ணீருக்காக அல்லல்படும் போதுதான் தண்ணீர் சேமிப்பு பற்றி யோசிப்போம். அதுவரை நமக்கும் தண்ணீருக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரிதான் இருப்போம்’’ என்கிறார் தேனியைச் சேர்ந்த சக்திவேல். தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ‘ரெயின்ஸ்டாக்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் இவர், மதுரை, தேனி, கோவை, தஞ்சை போன்ற நகரங்களின் முக்கியமான பெரிய பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மேலும், இயற்கை முறையில் மறுசுழற்சி செய்து கழிவுநீர் சுத்திகரிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். “கடந்த மூன்று வருடங்களாக ‘ரெயின் மேலும் படிக்க..

வறட்சியிலும் இயற்கை விவசாயத்தில் தென்னை சாகுபடி!

வறட்சியால் விவசாயிகள் நிலைப் பயிர்களைக்கூட காப்பாற்ற முடியாமல் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இயற்கை விவசாயத்தால் தென்னை மட்டுமின்றி ஊடுபயிர் சாகுபடி செய்து ஆனைமலை பகுதியில் முன்னோடியாக திகழ்கிறார் பட்டயப்படிப்பு முடித்த விவசாயி. ஆனைமலை அடுத்த சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர், பொம்முராஜ், 46. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இவர், தனது நான்கு ஏக்கர் தென்னந்தோப்பில் இயற்கை உரம் தயாரித்தும், மூடாக்கு முறையை பின்பற்றியும் வறட்சியிலும் செழிப்பாக விவசாயம் செய்கிறார். மேலும், மேலும் படிக்க..

வாசனை திரவிய மருகு செடி சாகுபடி!

ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தயாரிப்புக்கான மருகு செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன் பருத்தி, சிறுதானியம்,பயறு வகைகள்,காய்கறிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்த விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லாத நிலையில்விவசாயிகள் சிலர் மாற்று பயிராக பூக்கள், மரிக்கொழுந்து சாகுபடியை தேர்வு செய்தனர்.மார்க்கெட்டில் நிலையில்லாத விலை இதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்தற்போது ராஜதானி, கீ.காமாட்சிபுரம், அம்மாபட்டி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில்உள்ள விவசாயிகள் சிலர், மருகு செடி சாகுபடியை மேலும் படிக்க..

பலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்!

இயற்கை விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டத்தையே பரிசோதனைக்கூடமாக மாற்றி ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன். ஆடு, மாடு வளர்ப்பில் தனி யுக்தியைக் கடைப்பிடித்து வெற்றி நடை போடும் சென்னகேசவன், மலைப்பயிரான பீட்ரூட்டைச் சமவெளிப்பகுதியில் முருங்கைத் தோட்டத்தில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ளது, சென்னகேசவனின் தோட்டம். பீட்ரூட் மேலும் படிக்க..

112 வருடம், 12 ஏக்கர் நிலம், 2,000 மாடுகள்… சென்னையில் பசுமடம்!

“நீங்கள் சாலையில் போகும்போது ஒரு பசுவோ, காளையோ விபத்தில் அடிபட்டுக்கிடந்தால்… தான் ஆசை ஆசையாக வளர்த்த மாட்டைப் பராமரிக்க வழியில்லாமல் அடிமாட்டுக்கு விற்க முயலும் ஒரு விவசாயியைக் கண்டால்… கோயிலில் நேர்ந்துவிடப்பட்ட காளைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாமல் அவை பசியில் துன்பப்பட்டால்… எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்கிறார்கள் `தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்’ ட்ரஸ்ட்டைச் (The Madras Pinchrapole Trust) சேர்ந்தவர்கள். `பிஞ்ச்ராபோல்’ என்றால் தமிழில் `பசுமடம்’ என்று அர்த்தம். நூறல்ல, இருநூறல்ல… 2,000 மாடுகளை கோசாலையில் மேலும் படிக்க..

தினசரி வருவாய் தரும் துளசி சாகுபடி

திருவள்ளூர் பகுதியில் விளைவிக்கப்படும் துளசி இலைகள் ஆந்திரத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், பராமரிப்பு குறைவு மற்றும் நாள்தோறும் வருவாய் தரும் பயிராக இருப்பதால் விவசாயிகள் துளசி சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவள்ளூரில் இருந்து திருப்பதிக்கு…: துளசி செடிகள் வயல் வரப்புகளிலும், சாலையோரங்களிலும் தன்னிச்சையாக வளரும் மூலிகை வகைச் செடியாகும். இச்செடி 50 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது. மேலும், இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

வாகை மரம் வளர்ப்போம்!

வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் கேரளா

கேரளத்தில் இயற்கை முறை விவசாயம் அதிகம் பாப்புலர் ஆகி வருகிறது. இந்த வருடம் 13500 ஹெக்டர் நிலம் சாகுபடி இயற்கை முறையிலும் மேலும் 10970 ஹெக்கடேர் இந்த வருடம் மாறியும் வருகிறது இந்த விவசாயிகள் சில பக்கத்தில் உள்ள ஊர்களில் சேர்ந்து (Clusters) இயற்கை முறை விவசாயம் ஆரம்பித்து பயன் பெறுகிறார்கள். கேரளத்தில் 619 ஊர்களிலும், கர்நாடகாவில் 545 ஊர்களிலும் உள்ள இந்த முறை தமிழ்நாட்டில் 112 ஊர்களில் மட்டுமே இயற்கை விவசாயம் சாகுபடி செய்ய படுகிறது. மேலும் படிக்க..

மண்புழு வளர்ப்பு டிப்ஸ்

மண்புழு வளர்ப்பு மண்புழு வளர்க்க மேட்டுப்பாங்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் நீர் தேங்கினால் புழுக்கள் இறந்துவிடும். மழைநீர் அடித்துச் செல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். மண்புழுப் படுகைக்கு மேல் கட்டாயம் நிழல் வேண்டும். வெயிலில் புழுக்கள் இருக்காது. எனவே, கூரையோ பந்தலோ அமைக்க வேண்டும். மர நிழலாவது இருக்க வேண்டும். தாவரக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள் அருகிலேயே கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். விற்பனைக்காக, பயன்பாட்டுக்காகப் போக்குவரத்து வசதி இருக்கும் இடமாகத் தேர்வு செய்துகொள்ள மேலும் படிக்க..

வானம் பார்த்த பூமியில் குண்டு மிளகாய் சாகுபடி!

இது வானம் பார்த்த பூமி… மழைதான் எங்க சாமீ…’’ என மழையை நம்பி விவசாயம் செய்யும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனி அடையாளம் குண்டு மிளகாய். இந்த மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக விளைந்து கிடக்கும் மிளகாய்தான் விவசாயிகளின் வாழ்க்கையைச் செழிப்பாக வைத்துக் கொண்டிருக்கிறது. மானாவாரி விவசாயமாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்தித்தான் மிளகாய் சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் குண்டு மிளகாய் உற்பத்தி செய்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார், தங்கவேல். மேலும் படிக்க..

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்!

தேனி மாவட்டம் விவசாயத்துக்கு புகழ்பெற்றது. குறிப்பாக வாழைப்பழம். தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, மதுராபுரி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியில் தமிழக அளவில் தேனி மாவட்டம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தேனி வாழைப்பழத்துக்கு என தனி இடம் உண்டு. இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், வாழைக்காய்மீது எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கும் முறை தேனி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், மேலும் படிக்க..

மானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..!

‘இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். ஆனா, எனக்கு ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஜீரோ பட்ஜெட் விவசாயம் கிறதால பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம திரட்சியா விளைஞ்சுருக்கு” என சக நண்பர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், சுப்ரமணியன். இச்செய்தி நமக்கும் எட்டவே, கோவிந்தபுரம் தேடிச் சென்று, தோட்டத்தில் உளுந்து புடைத்துக் கொண்டிருந்த சுப்ரமணியனைச் சந்தித்தோம். ”15 வயசுலேயே விவசாயத்துல இறங்கிட்டேன். இது மேலும் படிக்க..

தர்மபுரியில் 32 வகை பேரீட்சை சாகுபடி செய்து விவசாயி அசத்தல்!

தர்மபுரி அருகே 32 வகையான பேரீட்சை 11 ஏக்கரில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார். அவற்றின் நாற்றுகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அரேபிய பேரீட்சை அமோக விளைச்சலை கண்டுள்ளது. வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஜாமுதீன் (52) என்ற விவசாயி, மேலும் படிக்க..

வெண்டை சாகுபடி டிப்ஸ்

வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும் பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ மேலும் படிக்க..

நாட்டு மாடு வளர்த்து விருதை வென்ற இன்ஜினீயர்

மாட்டுப் பண்ணை தொடங்கி 2 ஆண்டுகளிலேயே மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது பெற்று அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த 24 வயது இன்ஜினீயர்.     கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தீரஜ் ராம்கிருஷ்ணா தான் அந்த இளைஞர். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பிஇ புரொடக்சன் இன்ஜினீயரிங் படித்து முடித்தார். எல்லோரையும் போல வெளிநாட்டு வேலை, கார்ப்பரேட் கம்பெனிகளைத் தேடிச் செல்லாமல் பால் வியாபாரத்தில் இறங்கினார். இதற்கு இன்ஜினீயரிங் எதற்கு என அவரிடமே கேட்டோம். மேலும் படிக்க..

நஞ்சில்லா நாட்டு சர்க்கரை: இனிக்கும் இயற்கை விவசாயம்

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 18 ஆயி ரம் பேர் கரும்பு விவசாயிகள். தனியார் ஆலை மூடல், நஷ்டத்தால் இயங்காத கூட்டுறவு ஆலைகள் போன்ற காரணங்க ளால் புதுச்சேரி கரும்புகள் மொத்தமும் தமிழக ஆலைகளுக்குச் செல்கின்றன. ஆனால், புதுச்சேரி புராணசிங்குபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கரும்பை இயற்கை முறை யில் விளைவித்து, அதை நாட்டு சர்க்கரையாக உற்பத்தி செய்கிறார். புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு இயற்கை நாட்டு சர்க்கரை உற்பத்தி கூடம் இவருடையதுதான். ரவிச்சந்திரன் நம்மிடம் கூறும் போது மேலும் படிக்க..

மோசமாகி வரும் சுற்று சூழல்

Center for Science and Environment (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா 2018 ஆண்டில் உலகளவில் சுற்று சூழல் ரேங்கில் 180 நாடுகளில் 177 வது இடத்தில கீழே இறங்கி உள்ளது. 2016 ஆண்டில் 141 இடத்தில இருந்தது.. இப்படி உலகளவில் இந்தியா சுற்று சூழலில் மோசமாகி வருவதின் காரணங்கள் என்ன? காற்றில் மாசு குறைப்பதில் முன்னேற்றமின்மை, வெப்பத்தை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் காஸ் குறைப்பதில் வேகமின்மை, நாட்டில் உள்ள பல்லுயிர் காப்பதில் தொய்வு போன்ற காரணங்கள்.. இவற்றில் மேலும் படிக்க..

கத்திரியில் நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..

விவசாயத்தில், ‘விதை போட்டால் பயிர் முளைத்துவிடும். காய், கனிகள் கிடைத்துவிடும். அறுவடை செய்து கொள்ளலாம்’ எனச் சுலபமாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், பயிர் வளர்ப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. வெற்றிகரமான மகசூலுக்கு நிலம் தயாரிப்பிலிருந்து, அறுவடை வரை கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள்… எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்திச் சரியாகச் செய்தால்தான் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்குமான சாகுபடி மேலும் படிக்க..

லாபம் தரும் இயற்கை விவசாயமும், கறவைமாடு வளர்ப்பும்!

“கால்நடைகளை வளர்த்தா, விவசாயத்துல வருமானம் குறையுற சமயத்துல கைகொடுக்கும்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். இப்போ தண்ணியில்லாத சமயத்துலயும் பால் மூலமா தினசரி வருமானம் கிடைச்சுட்டுருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ். பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள சதீஷ், இயற்கை மேல் ஏற்பட்ட காதலால் வேலைதேடிச் செல்லாமல், இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார். இவருடைய நிலம், சேத்துபட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைப் பூண்டி கிராமத்தில் உள்ளது. ஒரு காலை வேளையில் சதீஷைச் சந்தித்தோம். “நான் மேலும் படிக்க..

பிளாஸ்டிக் பாட்டில் வாயடைத்த பறவை

மனிதனின் குப்பை பழக்கங்கள் எப்படி எல்லாம் உலகத்தை கெடுத்து வருகின்றன என்று முன்பு பார்த்தோம். இன்று நாளிதழில், டெல்லி அருகே உள்ள குர்காவ்ன் ஊரில் வெளி நாட்டில் இருந்து வந்துள்ள கொக்கு ஒன்று ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலின் மூடி அதன் வாயில் மாட்டி கொண்டுவிட்டது. இப்போது அதானால் மூடியை வெளியின் கொண்டு வர முடியாமல் உணவு இல்லாமல் இளைத்து சாகும் நிலையில் உள்ளது. இதனை போட்டோ எடுத்த இடத்தில் இருந்து பறந்து போய்விட்டதால் இதை மிருக மேலும் படிக்க..

கழிவை உணவாக்கும் மண்புழுக்கள்!

மண்புழுக்களை அவற்றின் வாழ்க்கை அடிப்படையிலும், அவை மண்ணில் துளையிடுவதன் அடிப்படையிலும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.   முதல் வகை, மண்ணின் மேற்பரப்பிலேயே, அதாவது ஓரடி ஆழத்துக்குள் வாழ்பவை. இவை வேகமாக ஊர்ந்து செல்லும் திறன் படைத்தவை. இவை இலைக் கழிவையும் இதர உயிர்மப் பொருட்களையும் உரமாக மாற்றும் பண்பைக் கொண்டுள்ளன. இவ்வகைப் புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க ஏற்றவை. எடுத்துக்காட்டாக ‘யூடில்லஸ் யூசினியா’, ‘ஐசினியா ஃபிடிடா’ போன்ற வெளிநாட்டினங்களும், ‘பெரியோனிக்ஸ் எக்சவேட்டஸ் டிராவிடாவில்கி’ போன்ற உள்நாட்டினங்களும் குறிப்பிடத்தக்கவை. மேலும் படிக்க..

மதிப்பூட்டல் மூலம் லாபம்!

மதிப்புக் கூட்டல் தொழில், அதற்கான பயிற்சி குறித்து கூறும், தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர், முனைவர், அனந்த ராமகிருஷ்ணன் கூறுகிறார்: விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய கருவிகளை கண்டுபிடிப்பதுடன், தொழில் முனைவோருக்கு தேவையான மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்களையும், நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம். தொழில் முனைவர்களை விட விவசாயிகள், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டினால், நல்ல லாபம் பார்க்கலாம். மதிப்புக் கூட்டல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் மேலும் படிக்க..

இன்று உலக சுற்று சூழல் நாள்

வருவது கடினம் என்றாலும் நம்மால் சில செயல்களை நிச்சயம் செய்ய முடியும். பிளாஸ்ட்டிக்க் பாட்டில் கவர் முற்றிலும் தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது. இந்த வருட சுற்று சூழல் தினத்தில் இருந்து ஆரம்பிப்போமா?                       80 பிளாஸ்டிக் பைகளை கடலில் விழுங்கி மரணம் அடைந்த திமிங்கலம்                       மேலும் படிக்க..

மூட்டைகள் கட்டிய கொய்யா; மும்மடங்கு மகசூல்!

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரிலிருந்து காட்டூர் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் திரும்பி பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தை கடந்தால் பெரிய கொய்யா தோப்பை காணலாம். இங்கே கொய்யாத் தோப்பு இருப்பது நிச்சயமாக அதிசயமில்லை. இந்தத் தோப்பில் உள்ள கொய்யா மரங்கள் ஒவ்வொன்றிலும் பெரிய, பெரிய பைகள் கட்டித் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த பைகளில் என்ன நிரப்பப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை, அதன் எடை தாங்காமல் கொய்யா மரக் கிளைகள் தரையை உரசியபடி நிற்கின்றன. மரத்தில் உள்ள இலைகள் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் திருவிழா

 நஞ்சில்லாத உணவாக இருக்க வேண்டுமானால்,  இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பது மட்டும்தான் சிறந்த வழி என்று சொன்னவர் நம்மாழ்வார். அதற்காகத் தான் பணியாற்றி வந்த அரசு வேளாண் துறை பணியைத் துறந்து, இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமைக்குத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். பசுமை புரட்சியின்போது அரசு அறிமுகப்படுத்திய ரசாயன உரங்களால் பெருகிய உற்பத்தியைக் கண்டு மயங்கிய உழவர்கள் இயற்கை உரங்களை உதறித் தள்ள ஆரம்பித்தனர். அவர்களிடம் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே நஞ்சில்லா உணவு கிடைக்கும் மேலும் படிக்க..

அரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் அரிதாகக் காணப்படும் அத்தி மரங்களில் பருவம் தொடங்கியதால் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன. மூலிகை மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக அத்தி விளங்கி வருகிறது. அத்திப் பழங்கள் மட்டுமின்றி, மரத்தின் பட்டை, இலைகள், மரத்திலும் வேரிலும் சுரக்கும் பால் ஆகியவற்றுக்கும் நோய் தீர்க்கும் மருத்துவ குணமுண்டு. நீரோட்டமான களிமண் நிலம் மற்றும் ஆற்றுப் படுகைகளில் நன்கு வளரும் அத்தி மரங்களில், பூவும், விதைகளும் சேர்ந்தே பழமாகிறது. மேலும் படிக்க..

இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் பயிரிடுவதில் திருவள்ளூர் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அதிகளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இக் காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்துவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகக் கூறப்படுகிறது. அதனால், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை விளைவிக்கின்றனர்.   திருவள்ளூர் பகுதியில் புதுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய், சுரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைப் மேலும் படிக்க..

வெளிநாட்டு தானியங்களை வளர்த்து பணம் சேர்க்கும் புதுமை விவசாயிகள்!

இந்தியாவில் சமீபகாலமாக பல வெளிநாட்டு தானியங்கள் பிரபலமடைந்து வருகின்றன. கீன்வா (quinoa) மற்றும் சியா (chia) ஆகிய இந்த தானிய வகை தாவரங்கள், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சிஎஃப்டிஆர்ஐ) முயற்சியால் இந்தியாவில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பயிர்களைச் சாகுபடி செய்வதிலிருந்து மாற்று சாகுபடி பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட மேலும் படிக்க..

இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி

இயற்கை முறையில், மணப்பாறை மிளகாய் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், தஞ்சாவூர் மாவட்டம், வீரப்புடையான் பட்டியைச் சேர்ந்த விவசாயி, ஜேம்ஸ் ராஜ் கூறுகிறார் : 10ம் வகுப்பு வரை படித்த நான், விவசாயத்துக்கு வந்து விட்டேன். ‘போர்வெல்’ பாசனம் வாயிலாக, செம்மண் பூமியான, 1 ஏக்கர் நிலத்தில் நாட்டு மிளகாயும், 1 ஏக்கரில், விருட்சி பூவும் சாகுபடி செய்தேன்.ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என, சாகுபடி செலவு அதிகரித்து வருவதால், மிளகாய் சாகுபடியை பலர் கை விட்டனர். மேலும் படிக்க..

சென்னையில் பொட்டானிக்கல் கார்டன்

எத்தனையோ மரங்கள் எப்படி இருக்கும் என்பதே இந்த தலைமுறைக்கு தெரியாமல் இருக்கிறது. கொல்கொத்தா பெங்களூரு லால் பாக் போன்று சென்னையிலும் பொட்டானிக்கல் கார்டன் அமைக்கும் பணி ஆரம்பித்து உள்ளது. இது சென்னை மற்றும் சுற்று ஊர்களில் உள்ள சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்! ஆராய்ச்சி மற்றும் வருங்கால சந்ததி தெரிந்து கொள்ளும் வகையில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள, 300 வகையான அரிய தாவரங்களை கொண்டு, வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், ஊட்டி போன்ற மேலும் படிக்க..

இயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி

நாற்றங்கால் தயாரிப்பு தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும். நாற்றங்கால் பயிர் மேலும் படிக்க..

கொள்ளுப் பயறு சாகுபடி

ஓமலூர் உள்பட மாவட்டம் முழுக்க மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற கொள்ளுப் பயிறு சாகுபடி செய்ய வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். தமிழகம் முழுக்கவே பயறு வகைகளை பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் 90 நாள்களில் பலன் தரக்கூடிய கொள்ளுப் பயிறு சாகுபடியில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆடிப் பட்டமான ஜூன், ஜூலை மற்றும் புரட்டாசி பட்டம் செப்டம்பர், அக்டோபர், மாசிப் பட்டம் பிப்ரவரி, மார்ச்ஆகிய பட்டங்களில் கொள்ளு மொச்சை மேலும் படிக்க..

இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது சுய முயற்சியால் இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்து, நல்ல மகசூலை பெற்றுவருகிறார். காரைக்கால் பிராந்தியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடியும், ஆழ்குழாய் பாசன வசதியுள்ள கிராமங்களில் தோட்டப் பயிர் சாகுபடியும் நடைபெற்றுவந்தன.காலப்போக்கில் காவிரி நீர் வரத்தில் பாதிப்பு, குறித்த காலத்தில் மழையின்மை போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்து தற்போது, மூவாயிரம் முதல் மேலும் படிக்க..

வாழையில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறை

ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை பின்பற்றினால், வாழை சாகுபடியில், நல்ல மகசூல் பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். உடுமலை சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் வசதி அதிகமுள்ள பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நேரடி பாசனத்தை தவிர்த்து, சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், நீர் விரயம் தவிர்க்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து, வாழை சாகுபடி மேற்கொள்கின்றனர். இதில், ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை கடைபிடித்தால் வாழையில் எக்டேருக்கு, 42 டன் வரை மகசூல் மேலும் படிக்க..

கடலையில் இருக்கு… நல்ல லாபம்…

தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 ஆயிரம் கிலோவாக இருந்த உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 685 கிலோவாக குறைந்துள்ளது. உயர் விளைச்சல் ரகங்கள் பயன் படுத்தாதது, தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் கடைப்பிடிக்காதது, பூச்சி மற்றும் நோய்களுக்கு கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மகசூல் குறைவு காரணிகளாக உள்ளன. மகசூல் பெறுவது எப்படி நிலத்தை சமன்படுத்துதல், பார் – சால் அமைப்பு முறை, தரமான விதை தேர்வு, விதை அளவை மேலும் படிக்க..

கைகொடுக்கும் கந்தகம்!

நைட்ரஜனைப் போன்றே கந்தகமும் பயிர்களுக்கு வேண்டிய அடிப்படையான சத்து. இதன் பெயர் லூயி பாஸ்டரின் நினைவாக உள்ள நுண்ணுயிர் சீரினத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. இது மெத்தியோனைன், சிஸ்டைன் உள்ளிட்ட பல அமினோ அமிலங்களை உண்டாக்குவதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் செடிகளுக்கும் விலங்குகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுகின்றன. ஒரு நல்ல தரமான புரதத்தில் நைட்ரஜன் – கந்தக சதவீதம் 15:1 என்ற அளவில் இருக்க வேண்டும். இவை நைட்ரஜனைப் போல மிகவும் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. மேலும் படிக்க..

கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்…

வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன. நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு மேலும் படிக்க..

மழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக பல வயல்களில் இரு பயிர் சாகுபடி நடந்து வருகிறது. உளுந்து பயிரிட்ட வயல்களில் நெல்லும் முளைத்து நிற்பதால் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். தாமிரபரணி பாசன பரப்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். முன் கார் மற்றும் கார் சாகுபடியில் தண்ணீரின் இருப்பை பொறுத்து விவசாயிகள் வாழை, உளுந்து மேலும் படிக்க..

வேர்களையும் கவனிப்போம்!

மைக்கோரைசா என்றால் பூஞ்சாள வேர் என்று பொருள். வேர்ப்பூஞ்சைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெளிவேர்ப் பூஞ்சைகள் (எக்டோ மைக்கோரைசா), உள்வேர்ப் பூஞ்சைகள் (எண்டோ மைக்கோரைசா), வெளி உள் வேர்ப் பூஞ்சைகள் (எக்டோ எண்டோ மைக்கோரைசா) எனப்படும். வெளிவேர்ப் பூஞ்சைகள் வேர்களில் உள்ள செல் உறையுள் ஊடுருவும் திறன் இல்லாதவை. இவை பயிர்களின் வேர்களைச் சுற்றி ஒரு படலம்போல் பின்னிப்பிணைந்து வேர்களுக்கு உதவுகின்றன. இவை பாஸ்பேட்டுகளையும் அமோனியா கூட்டுப் பொருட்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சித் தரும் திறன் மேலும் படிக்க..

மண்ணின் உயிரிகள்

மண்ணின் மேற்பரப்பு, உண்மையில் உயிர்களின் தோட்டம் போன்றது. மண்ணுக்கு அடியில் செல்லச் செல்ல உயிரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. கண்ணால் காண முடியாத உயிரிகளான குச்சிலங்கள் (பாக்டீரியாக்கள்) பூஞ்சாளங்கள், கதிர்க் காளான்கள் (ஆக்டினோமைசிஸ்) முந்துடலிகள் (புராட்டோசோவா) போன்றவை தவிர, கண்ணால் கண்டறியக்கூடிய பல உயிரினங்கள் மண்ணை வளப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மண்ணில் மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. குறிப்பாகக் கரையான்களைப் பற்றி ஒரு தவறான கருத்து மேலும் படிக்க..

மாம்பழத்தில் அதிக லாபம் பெற ஆலோசனைகள்

தற்போதைய நிலையில் மாமரங்களில் நன்றாக விளைச்சல் கண்டுள்ளதால் காய்கள் அறுவடையும் தொடங்கியுள்ளது. பறித்த காய்களை இயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வதன் மூலம் அதிகம் லாபம் பெறலாம் என மா சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 16,800 ஹெக்டேரில் மா சாகுபடி : திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து விவசாயிகளால் விரும்பும் பயிராக மாமரச் சாகுபடி இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பூண்டி, பென்னலூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, மேலும் படிக்க..

உன்னதமான உள்நாட்டுப் பருத்தி!

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியின் வேளாண்மை பிடியில் சிக்கியிருக்க, இன்று இந்தியா முழுக்கவும் நாட்டுப் பருத்தி வகையினங்கள் அழிந்து வருகின்றன. நாடு விடுதலை பெறும்வரை 97 சதவீத நாட்டுப் பருத்தி மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. மூன்று சதவீதம் மட்டுமே அமெரிக்கப் பருத்தி வகை பயிரிடப்பட்டு வந்தது. இன்று நிலைமை தலைகீழ். இன்று நாடு முழுக்க இரண்டு சதவீதம் மட்டுமே நாட்டுப் பருத்தி பயிரிடப்பட்டுவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஒரு சில ஏக்கர்களில், ஒரு சில மாவட்டங்களில், ஒரு சதவீதத்துக்கும் மேலும் படிக்க..

மாற்றுப் பயிர் சாகுபடி செய்த சாதனை விவசாயி

‘உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், இப்போது உழவர்கள் கணக்குப் பார்த்து விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர். ‘என்னுடைய வயலில் தண்ணீர்ப் பாய்ச்சி, வரப்பு வெட்டி, நாற்று நட்டு, களையெடுத்து, அறுவடை செய்யும்போது அதற்கு விலை நிர்ணயம் செய்ய இன்னொருவர் எதற்கு? அப்படி விலை நிர்ணயம் செய்யும்போது, விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டாமா?’ என்பதுதான், இன்றைக்கு இருக்கும் விவசாயிகள் பலரின் கேள்வி. இந்த விலை கிடைக்காததால்தான் தற்போது விவசாயிகள் கொஞ்சம் சிந்தித்து, உரிய மேலும் படிக்க..

பொறியியல் படித்து வெட்டிவேரில் சம்பாதிக்கும் மனிதர்!

கடலூர் சி.கே பொறியியல் கல்லூரியில் இந்திய வெட்டிவேர் நெட்வொர்க் மற்றும் புதுச்சேரி வெட்டிவேர் நெட்வொர்க் இணைந்து நடத்திய வெட்டிவேர் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்தக் கருத்தரங்கில் லாபகரமாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் முறை, அதனை விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டல், அரசு உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த வெட்டிவேர் சாகுபடி நிபுணர்கள் விவசாயிகளுக்கு விளக்கிக் மேலும் படிக்க..

மரசெக்குகளின் புனர்ஜன்மம்

அது 1950-ம் ஆண்டு. அக்கால மக்கள் எண்ணெயைக் கல் செக்கிலிருந்து வழித்து எடுத்து வைத்துக்கொண்டு சேமித்து உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கல்செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு அப்போது காலாவதி தேதியெல்லாம் யாரும் நிர்ணயம் செய்திருக்கவில்லை. ஆரோக்கியமாகத்தான் அக்கால மக்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஊருக்குக் கோயில் இருக்கிறதோ இல்லையோ, இரண்டு ஊருக்குக் கட்டாயம் ஒரு கல்செக்கு வீதம் இருந்திருக்கின்றன. 1980-ம் ஆண்டு வரைக்கும் எல்லாமும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின்னர் மக்களின் வாழ்வில் உணவு, உடை, விளையாட்டு, இருப்பிடம் மேலும் படிக்க..

அன்னிய செலாவணி கொடுக்கும் பயிர் ஆமணக்கு!

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம கூறுகிறார: ஆமணக்கு பயிர், நம் நாட்டுக்கு அன்னிய செலாவணியை கொடுக்கும் பயிர். ஆமணக்கு எண்ணெய், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆமணக்கின் தேவை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் இதன் விலை உயர்ந்து வருகிறது. மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை, டி.எம்.வி.சி.எச் – 1 மற்றும் ஒய்.ஆர்.சி.எச் – 1 என்ற, இரண்டு வீரிய ஒட்டு ரக ஆமணக்கு மேலும் படிக்க..

வறட்சிக்கு ஏற்ற மரவள்ளிக்கிழங்கு சாகுபடி

தென்மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் சூசையப்பர்பட்டினம் விவசாயி எஸ்.ஜோசப் ஆரோக்கியசாமி கவனம் செலுத்தி வருகிறார். மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமி கூறியதாவது: வறட்சியான மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று. ஏற்கனவே குடிநீர் கூட கிடைக்காமல் பஞ்சம் நிலவுகிறது. சொட்டு நீர் பாசன முறையில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கிறேன். நல்ல லாபம் கிடைப்பதால் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மரவள்ளிக் கிழங்கையே மேலும் படிக்க..

வெண்டையில் அமோக விளைச்சல் பெற…

வெண்டை சாகுபடியில் அமோக விளைச்சல் பெறுவது தொடர்பாக தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா, பார்பானி கிராந்தி, பூசா சவானி, வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்களும், யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9 ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை. வெண்டை அனைத்து வகை மண்ணிலும் விளையும். மேலும் படிக்க..

கோடை மழையில் லாபம் குவிக்கும் எள் சாகுபடி!

கோடை மழையில் குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் அளிக்கும் எள் சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது . தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் கிணறுகளும் போதிய நீரின்றி வறண்டு கிடக்கின்றன. ஓரளவு நீர்வளத்தை பயன்படுத்தி பயிரிட்டுள்ள கரும்பு, வாழை பயிர்களுக்கும் போதிய மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 29-5-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

சிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி

சிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்:25-5-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

வெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்:24-5-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 17-05-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

முருங்கை வளர்த்து முன்னேறலாம்!

சிறிய அளவில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர், அக்டோபரில் சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம்.   45 சென்டி மீட்டர் அகலம், 45 செ.மீ.,, நீளம், 45 செ.மீ., ஆழம் கொண்ட குழி எடுத்து அதில் 15 கிலோ தொழு உரம் அல்லது 4 கிலோ மண்புழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்பலாம். செடிக்கு செடி 2.5 மீட்டர், வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் இடைவெளி விடல் அவசியம். நாட்டு முருங்கை செடிகளை 8-10 மேலும் படிக்க..

எறும்புகளை விரட்டுவது எப்படி?

எறும்புகளும், கரையானும் விவசாயப் பயிர்களுக்கும், மரங்களுக்கும், தோப்புகளுக்கும் பல இடைஞ்சல்களை உண்டாக்குகின்றன. தென்னை மரங்களில் கரையான் வந்தால் மரங்கள் பாதிப்பாகும். காய்கள் எண்ணிக்கை குறையும். மரங்களில் ஏற முடியாது. கட்டெறும்புகள், வண்டுகள், தேரை போன்ற பல வகை உயிரினங்கள் தென்னை மரங்களில் வாழும். இவற்றை ஆண்டுக்கு இரண்டு முறை அகற்ற வேண்டும். மாந்தோப்புகளில் சிவப்பு எறும்புகள் இலைகளில் கூடு கட்டி காய்ப்பை குறைத்து விடும் வெள்ளரிக்காய்களை எறும்பை விரட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். சிறு, சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது மேலும் படிக்க..

சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்

தமிழக வேளாண் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், வேளாண் பணிகளை உரிய நேரத்தில் முடித்திடவும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. வட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்ட வாடகை மையங்கள் அமைக்க தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்களுக்கு 40 சதவிகிதம் என அதிகபட்சம் மேலும் படிக்க..

மரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்!

கரூர் மாவட்டம்,  கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில்   இருக்கும் இந்தக் கிராமம் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருக்கிறது. அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தில் மிகப்பெரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஜோராக நடக்கிறது. இந்தக் கிராம மக்கள் மரம் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்திய காரணமாக இந்தக் கிராமம் கரூர் மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருதை கடந்த ஆண்டு பெற்றது. மேலும் படிக்க..

பனை தந்த மாதம் லட்ச ரூபாய் வாழ்க்கை!

பனை மரம் தென்மாவட்டங்களின் உயிர்மரம். இரவு நேரத்தில் விழுந்து கிடக்கும் பனம்பழத்தை எடுக்க, அதிகாலையில் பனங்காட்டுக்குள் கடும் போட்டியே நடக்கும். கோழி கூவும் முன்னரே எழுந்து பனம்பழம் எடுக்கச் செல்வார்கள். முந்திச் செல்பவர்களால் மட்டுமே பனம்பழம் அதிகம் எடுக்க முடியும். போர்க்களத்தில் வெட்டுண்டு கிடக்கும் மனிதத் தலைகள்போலவே நிலவொளியில் ஆங்காங்கே தென்படும். சில சமயங்களில் பேய்கள்கூட பனம்பழங்கள் போல விழுந்து,  பனம்பழம் எடுக்கச் செல்பவர்களை ஏமாற்றுமாம். அதனால் தரையில் கிடக்கும் பனம்பழத்தை மூன்று முறை கால்களால் தட்டிய பிறகே குனிந்து மேலும் படிக்க..

வாழ வைக்கும் முருங்கை!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத விவசாய நிலங்கள், மானாவாரி அடிப்படையிலான நிலங்கள். இந்த வகை நிலங்களுக்கு முருங்கை ஏற்றது. ஒரு ஏக்கர் முருங்கையில், ஒரு விவசாயி சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு நிகர லாபம் எடுக்க முடியும். எப்படி? தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் தனிப் பயிராகவும், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் என்ற கணக்கில் சுமார் 25 லட்சம் மரங்களும் உள்ளன. முருங்கை, வறட்சியைத் தாங்கி வளரும் மரம். குறைந்த மேலும் படிக்க..

பனை மர சிறப்புகள்

உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பனை வகைகள் இருக்கின்றன. நாம் அறிந்த தென்னை, பேரீச்சை, ஈச்ச மரம் போன்ற மரங்கள் பனை (அரிகேசியே) என்ற வகைப்பாட்டில்தான் வரும். அரிகேசியே குடும்பத்தில் கொடிகள், புதர்கள் போன்றவையும் காணப்படும். ‘பொராஸஸ்’ எனும் தாவரப் பேரினத்தில் பொராஸஸ் எத்தியோபம், பொராஸஸ் அகியாசி, பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர், பொராஸஸ் ஹீனியானஸ், பொராஸஸ் மடகாஸ்காரியென்ஸிஸ் என ஐந்து வகையான மரங்கள் காணப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் 18 வகை பனை மரங்கள் காணப்படுகின்றன. நம்மூர் பனை மேலும் படிக்க..

கோடையில் மண் ஈரம் காப்பது அவசியம்

தமிழகத்தில் 60 சதவிகிதம் பரப்பளவில் பயிர்கள் மானாவாரியாக மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டுகிறது. பொதுவாக கோடை காலத்தில் மொத்த மழையளவில் 15 சதவிகிதம் அதாவது 140 மில்லி மீட்டர் மழை மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் பொழிகிறது. இச்சமயத்தில் கிடைக்கின்ற மழையினை சேமித்து பயன்படுத்தி கொள்வதன் மூலமும், பாத்தி, பயிர் மேலாண்மை மூலமும் நிலத்தின் மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்து மானாவாரி பயிர்களில் அதிக லாபம் பெற முடியும். மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க மேலும் படிக்க..

ஸ்வீடன் மாணவிகளின் ‘இயற்கை விவசாய’ ஆர்வம்!

தமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயம், அதை வலியுறுத்திய நம்மாழ்வார் ஆகியோரை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம்மாழ்வார் தொடங்கிய குடும்பம் அமைப்பு நடத்தும் இயற்கைப் பண்ணையில், இயற்கை விவசாயம், சூழலியல் பற்றி அறிந்துகொள்ள ஸ்வீடனில் இருந்து வந்திருக்கிறார்கள் மாணவிகள். ப்ரெட், ஜாம் என்று உடலுக்கு உன்னதம் தராத துரித உணவுகளையே இதுவரை சாப்பிட்டு வந்த அவர்கள், இங்கே கம்பங்கூழ், ராகி ரொட்டி என்று சாப்பிட்டு, அதன் ருசிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதோடு, இயற்கை வேளாண்மை, இயற்கையைக் காக்க மேலும் படிக்க..

புதுக்கோட்டையில் தென்னைப் பண்ணையில் ஊடுபயிராக மிளகு!

தென்னை மரங்களுக்கிடையே மிளகை ஊடுபயிராகச் சாகுபடி செய்து சாதனை செய்து வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள். நமக்கெல்லாம் மிளகு என்றாலே கேரள மாநிலத்தில் மட்டுமே விளையும் பொருள் என்று நினைப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், மலைகள் சூழ்ந்த, கேரளாவைப்போலவே இருக்கும் தேனி மாவட்டத்தைத் தாண்டி, மிளகு குறித்து நாம் யோசிக்கவே மாட்டோம். ஆச்சர்யமாக இந்த மிளகு சாகுபடி பலவருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா?  `புதுக்கோட்டையில் மிளகா? சும்மா, கதை மேலும் படிக்க..

பிளாஸ்டிக் எமனிடம் இருந்து தப்பிக்க ஒரு நம்பிக்கை

பிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஒரு புறம் தேவைக்குத் தகுந்தவாறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் கழிவாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருந்தாலும் மக்காத தன்மை கொண்டது என்பதுதான் அதிலிருக்கும் பிரச்னை. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்குக் குறைந்தபட்சமாக ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி கணக்கு. இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் படிக்க..

தரிசுக்காட்டை பசுமைக்காடாக்கி சாதனை: நிழற்குடிலில் வெள்ளரி

என்பதற்கு ஏற்ப கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் வறண்ட தரிசுக்காடு. கருவேல முள் செடிகளை தவிர வேறொன்றும் விளையாது என்ற நிலையில் ஏராளமானோர் தங்களின் நிலத்தை உழுது பயிரிட விரும்பாமல் விட்டு விட்டனர். வறட்சியான மாவட்டமாக ராமநாதபுரம் கருதப்பட்டாலும், மதுரையில் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமம் வறட்சியான பகுதியாக இன்றளவும் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி அலெக்ஸ்சாண்டர். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் தரிசுக்காடு கரிசல்பட்டியில் உள்ளது. போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்து மேலும் படிக்க..

கணக்கிட்டு செய்தால் விவசாயத்தில் நஷ்டம் வராது!

கர்நாடக மாநிலம் மைசூரில், விவசாயம் செய்து வரும், எம்.சி.ஏ., பட்டதாரியான, கார்த்திக் கூறுகிறார்: நாங்கள், பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை. சொந்த ஊர், நீலகிரி மாவட்டம் ஊட்டி. அப்பா, அரசு ஊழியர். கோவையில், எம்.சி.ஏ., முடித்த நான், குடும்பத்துடன் மைசூரில் செட்டிலாகி விட்டோம்.பெங்களூரில், ஐ.டி., கம்பெனியில் சேர்ந்தேன். அது, ஒரு விதமான அழுத்தத்தை கொடுக்கவே, ஒரு கட்டத்தில் வேலையை உதறி, மைசூருக்கே வந்துவிட்டேன். அப்போது தான், ‘இன்டர்நெட்’டில் விவசாயம் குறித்த தகவல்களை தேடி தேடி படித்து, மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை

தற்போது நிலவிவரும் கத்தரி வெயிலால் கால்நடை, கோழிகள் வெப்ப அயற்சியின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகும். கால்நடைகளின் உற்பத்தி திறன் குறைந்து, சில சமயம் இறப்பு நேரிடும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்பநிலைக்கு ஏற்ப சீராக வைத்துக்கொள்கின்றன. ஆனால் குறிப்பிட்ட வெப்பத்திற்கு மேல் வெப்ப அயற்சி ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் சுவாசம் அதிகரித்தும், மூச்சு வாங்குதல் காணப்படும். தண்ணீர் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும். நிழலான இடத்தை நோக்கி தள்ளாடியபடி நடக்கும். சில சமயம் முறையாக பராமரிக்காவிடில் இறப்பு நேரிடும். கோடையில் மேலும் படிக்க..

பட்டையைக் கிளப்பும் சௌசௌ பந்தல் சாகுபடி!

சமவெளியில் விவசாயம் செய்வதைவிடப் பல மடங்கு கடினமானது மலைப்பகுதி விவசாயம். ஆனாலும், கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் மலைப்பகுதிகளில் காய்கறிகளைச் சாகுபடி செய்து வருகிறார்கள் பல விவசாயிகள். ஏனெனில், மலைக்காய்கறிகளுக்கு, நிலப்பகுதியில் விளையும் காய்கறிகளைவிட அதிக வரவேற்பு இருப்பதுதான். மலைக்காய்கறிகளில் முக்கியமான ஒன்று சௌசௌ. பந்தல் முறையில் சாகுபடி செய்யப்படும் இக்காய், அதிகப் பாடு இல்லாமல் விளையும் என்பதால், பெரும்பாலான மலை விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் 25 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சௌசௌ மேலும் படிக்க..

அதிக வருமானம் தரும் குமிழ் மரங்களை சாகுபடி செய்வது எப்படி?

குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக மேலும் படிக்க..

மண்ணின் நுண்ணுயிர்கள்!

நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவைப் பயற்றம் பயிர்களுக்கான ரைசோபியம், பயற்றம் குடும்பத்தைச் சாராத பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், அசட்டோபாக்டர், அசிட்டோபாக்டர், கரும்புப் பயிருக்கான அசிட்டோபாக்டர் டைஅசட்ரோஃபிகஸ் என்றும், கந்தகத்தைப் பிரிப்பதற்கான அசிட்டோபாக்டர் பாஸ்டூரியனஸ் என்றும் இரண்டு வகையில் பிரிக்கலாம். செடிகளுக்கும் நுண்ணுயிர்களுக்கும் பாலம் கிரேக்க மொழியில் ‘ரைசோ’ என்றால் வேர் என்றும் ‘பியம்’ என்றால் உயிர் என்றும் பொருள். எனவே, தமிழில் இதை வேருயிரம் (வேர் + உயிர் + அம்) என்று கூறுகிறோம். இவை பல வகையாக உள்ளன. மேலும் படிக்க..

தரமான விதைகள் உற்பத்தியின் ஆதாரம்

தேனி மாவட்டம் வைகை அணை அருகே கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்’. இது 1995ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 105 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பவானி சாகர் மற்றும் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் விதை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் நோக்கம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன் குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை ஆராய்ச்சி மேலும் படிக்க..

இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி

இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி நாள் : ஏப்ரல் 10-11, 2018 முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04427452371.  முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603203. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இந்த பயிற்சியில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகள், பயிர் பாதுகாப்பு குறித்த நேரடி செயல் விளக்கம் போன்ற பயிற்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் இப்பயிற்சியில் ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மோர் மேலும் படிக்க..

கறவை மாடு வளர்ப்பு முறை பயிற்சி

கறவை மாடு வளர்ப்பு முறை பயிற்சி  நாள் : ஏப்ரல் 10, 2018 முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04142290249 முன்பதிவுடன் அனுமதி இலவசம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு சாலை, செம்மண்டலம், கடலூ ர் மாவட்டம் – 607001. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இப்பயிற்சி வகுப்பில் மாடு இனங்கள், மாடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, மாடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், மேலும் படிக்க..

மீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி

மீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி நாள் : ஏப்ரல் 10, 2018 முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04577264288. முன்பதிவுடன் அனுமதி இலவசம் பயிற்சி நடக்கும் இடம் : வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை – 630206. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இப்பயிற்சி வகுப்பில் மீன் வகைகள், மீன்களுக்கு தீவனம் அளிக்கும் முறை, விற்பனை செய்யும் முறை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.  

உவர் மண்ணுக்கு ஏற்ற ‘கள்ளிமடையான்’ களர் நெல்

வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம், மேட்டு நிலத்துக்கான ரகம், பள்ளப்பகுதிக்கான ரகம், களர் மண்ணுக்கான ரகம், உவர் மண்ணுக்கான ரகம் எனப் பல வகைப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்துள்ளனர் நம் முன்னோர். அதனால்தான், நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் என ஏதுமில்லாத சூழ்நிலையிலும்கூடத் தற்சார்பாக விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இன்று பாரம்பர்ய ரகங்களையும் கால்நடைகளையும் கைவிட்டதால், பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றும் வகையில் மேலும் படிக்க..

வேகமாக மரம் வளர்க்கும் முறை !!

பொதுவாக மரம் வளர்க்க முறையான விதை போட்டு, நாற்று வைத்து வளர்த்தால் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் பலன் கொடுக்கும். இந்த வகையில் வேகமாக மரம் வளர்க்கும் முறை பற்றி இங்கு காண்போம். வேகமாக மரங்களை வளர்க்க ஆலமரம், அரச மரம், பு+வரசு, அத்தி மரம், வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.           வளர்க்கும் முறை :  மேற்கண்ட மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மேலும் படிக்க..

செலவற்ற உயிரி உரங்கள்

தழைச்சத்து (நைட்ரஜன் சத்து) எல்லாப் பயிர்களுக்கும் தேவையான பேரூட்டங்களில் ஒன்று. நமது வளிமண்டலத்தில் உள்ள 80% தழைச்சத்தைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாது. வேதியியல், உயிரியல் ஆகிய இரண்டு முறைகளில் பயிர்கள் தமக்கு வேண்டிய தழைச்சத்தை எடுத்துக்கொள்கின்றன. வேதியியல் முறையில் தயாரிக்கப்படுபவை உப்பு உரங்கள். இவை இயற்கையான முறையில் செடிகளுக்கு உணவைக் கொடுப்பவை அல்ல. உயிரியல் முறை என்பது நுண்ணுயிர்களால் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவது, மண்ணில் உள்ள ஊட்டங்களைத் திரட்டிக் கொடுப்பது. இயற்கையாக நுண்ணுயிர்கள் மேலும் படிக்க..

தமிழ்நிலத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்களின் பரிதாப நிலை

விவரம் தெரிந்த வயதில் பொங்கலுக்கு முந்தைய நாள் முழுக்குடும்பமாக வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்தபோதுதான் மேற்கூரையில் பதியப்பட்டிருந்த பனங்கட்டைகள் என் கண்ணில் பட்டன. அதற்கு முன்பு நுங்கு, பனங்கிழங்கு எனப் பனை சார்ந்த பலவற்றை தின்றிருந்தாலும் பனங்கட்டைகள்தான் பனையின் பிரம்மாண்டத்தையும் அதன்மீதான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த வீடு 60களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட காரை வீடு. இன்றும் அதே கம்பீரம் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது அந்த பனங்கட்டைகளும் வீடும். உலகத்தின் தொல்குடி, மூதாதையர் இனம் என தமிழ்குடியைச் சொல்லும்போதே மேலும் படிக்க..

சைக்கிள் உழவு கருவி

சுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால், விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி. சிவகாசி அருகில் உள்ள விஸ்வநத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் முனியசாமி மானாவாரி விவசாயம் செய்து வருகிறார். அவர் தன் நிலத்தில் பயன் படுத்தும் சைக்கிள் உழவு கருவி பற்றி கூறுகிறார: “பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை மேலும் படிக்க..

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி!

சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்க்கரை இலை’ (Sugar Leaf) என வேறு பல பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் மேலும் படிக்க..

மரங்களும் அவற்றின் பயன்களும்

நமது நாட்டில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. அவைகள் பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு உதவுகின்றன. அதைப் பற்றி காண்போம். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளபோது, அதற்கு நிழலாக அமையும் வகையில் வேம்பு, புங்கன், பு+வரசு, மலைப்பு+வரசு, காட்டு அத்தி, வாதம் போன்ற மரங்கள் உதவுகின்றன.  பயிர்களுக்கு உரமாக, அதாவது பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சு+பாபுல், பு+வரசு போன்ற மரங்கள் பயன்படுகின்றன.  கால்நடை தீவனத்திற்கு உதவும் மேலும் படிக்க..

இயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி

ஈஷா விவசாயம் சார்பாக இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருதப்படும் இயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சியானது முன்னோடி இயற்கை விவசாயிகள் மூலம் கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் இதில் மண் இல்லாமல் காய்கறிகள் உற்பத்தி செய்யும் முறை, சமையலறை காய்கறிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை, நாட்டுரகக் காய்கறி விதைகள் மூலம் சாகுபடி செய்யும் முறை போன்ற மேலும் படிக்க..

வேஸ்ட் டீகம்போஸ்ர் கேள்வி பதில்கள்

20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம் தரும் வேஸ்ட் டீகம்போஸ்ர் படித்து படித்தோம்.. அதை பற்றிய மேலும் சில தகவல்கள், கேள்வி பதில்கள்.. “பஞ்சகவ்யாவுடன் பயன்படுத்தலாமா?” வேஸ்ட் டீகம்போஸர் குறித்து விவசாயிகள் எழுப்பும் பொதுவான சில சந்தேகங்களுக்கு முனைவர் சந்திரபிரபா அளித்த பதில்கள் இங்கே… “பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்றவற்றைத் தெளிக்கும் வயல்களில் வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தலாமா?” “தாராளமாகப் பயன்படுத்தலாம். பயிர்களின்மீது ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகவ்யா தெளித்திருந்தால் ஒருநாள் கழித்து இக்கரைசலைத் தெளிக்கலாம்.” “வேஸ்ட் டீகம்போஸர் மேலும் படிக்க..

20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

தாவரக்கழிவுகளை எளிதில் மட்க வைக்கப் பயன்படும் வகையிலும் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும் இடுபொருளாகப் பயன்படுத்தும் வகையிலும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ (Waste Decomposer) எனும் இடுபொருளைக் கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் இயங்கி வரும் ‘தேசிய இயற்கை விவசாய மையம்’. தென்னிந்திய விவசாயிகளிடம் இதைப் பரவலாக்கும் பணிகளைச் செய்து வருகிறது, பெங்களூருவில் உள்ள ‘மண்டல இயற்கை விவசாய மையம்’. வேஸ்ட் டீகம்போஸர் குறித்துப் பெங்களூரு மையத்தின் மேலும் படிக்க..

இயற்கை விவசாயசத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலிச் சம்பா…

இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகிறார்கள். அதே நேரத்தில், ஆண்டுக்கணக்கில் ரசாயன உரங்களைக் கொட்டிப் பழகிய முந்தைய தலைமுறை விவசாயிகளில் பெரும்பாலானோர், இயற்கை முறைக்கு மாறத் தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இயற்கை விவசாயம் குறித்துத் தன் தந்தையிடம் எடுத்துச் சொல்லி பெரும் முயற்சிக்குப் பிறகு, அவரை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார். திருநெல்வேலி, பானான்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலும் படிக்க..

தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்கிறது கோடையில் பெருகும் தர்பூசணி வியாபாரம். தாகம் தீர்க்கும், நிறைய கனிமச் சத்து கொண்டது, நிறமிச் சத்து அதிகம் என ஆரோக்கியத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட தர்பூசணி, இன்று வணிக வன்முறையால் நச்சு ரசாயனக் குவியலின் ஒட்டுமொத்த வடிவமாக மாறிவிட்டது. வழக்கமாக மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் பலரும் கேட்கும் கேள்வி, “சரி, ஐஸ்கிரீம் நல்லதில்லை. தர்பூசணியாவது சாப்பிடலாமா டாக்டர்?”. அழகான கண்களை விரித்துக் கேட்கும் அந்தக் குழந்தைகளுக்கு, “அட! மேலும் படிக்க..

சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு!

சிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். தற்போது சொந்த கிராமத்திலிருந்து  காய்கறி விற்றுப் பிழைக்கிறார். அவரது விவசாய முறைக்காக, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார். ‘விருதை விடுங்கள்… சிங்கப்பூரைவிட அர்த்தமுள்ள வருமானம் இங்கேதான் கிடைக்கிறது’ என்று அவர் மகிழ்ச்சி அடைகிறார்.                                     “ரசாயனம் எதுவும் பயன்படுத்தாத மேலும் படிக்க..

அதிர்ச்சி! பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வரும், புது ரசாயனம்!

கோயம்பேடு மார்க்கெட்டில், பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தும், ‘கால்சியம் கார்பைடு’ ரசாயன கல்லை, அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும், ‘எத்திலின்’ பொடியை, வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதை, உடனடியாக தடுத்து, மக்களின் உயிரை காக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்டை, கிவி போன்ற பழங்கள் விற்பனைக்கு மேலும் படிக்க..

காவிரிப் படுகை எண்ணெய்: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

காவிரிப் படுகை முப்போகம் விளையும் பூமியாக இருந்ததெல்லாம் கதையாகிப் போனது. இனிமேல் கடைமடை வரைக்கும் காவிரி நீர் வந்து சேருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், படுகையின் அடியிலிருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுவருகின்றன. காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டமும் அதைத் தொடர்ந்து ஷேல் கேஸ் எனப்படும் படிமப் பாறையி லிருந்து எரிவாயு எடுக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு அத்திட்டங் கள் மேலும் படிக்க..

சிட்டு குருவிகள் citizen census

சிட்டு குருவிகள் இந்தியா முழுவதும் வெகு வேகமாக குறைந்து வருகின்றன. மனிதனின் பல வகையான செயல்களால் இவை பல இடங்களில் இப்போது இல்லை. இப்போது இவை எங்கே மிச்சம் இருக்கின்றன என்பதை அறிய சென்னையில் ஒரு பொதுமக்கள் சேர்ந்த ஆய்வு (Citizen census) நடத்துகிறார்கள். இந்த ஆய்வில் நாம் பங்கெடுத்து எங்கெல்லாம் நீங்கள் குருவிகளை பார்க்கிறீர்களோ அதை தெரிய படுத்துங்கள்!                         மேலும் படிக்க..

நீர் வளத்தைப் பெருக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்?

நீரின் மகத்துவத்தையும், பொருளாதார வளா்ச்சியில் அதன் முக்கியப் பங்கை உணர்த்தும்வகையிலும், ஐ.நா. சபையில் எடுத்த முடிவின்படி, உலக தண்ணீர் தினம் 1993 முதல் ஆண்டுதோறும் மார்ச் 22-ல் நீர் தொடா்பான ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் தினத்தின் தலைப்பு, இயற்கையுடன் சேர்ந்து நீர் வளத்தைப் பெருக்குவது பற்றியதாகும். உலக சுகாதார அமைப்பின் 2012-ம் ஆண்டு அறிக்கை, ஏறக்குறைய 9.7 கோடி இந்திய மக்கள், பாதுகாப்பான குடிநீரின்றி அவதிப்படுவதாகக் கூறியுள்ளது. மத்திய நீர்வள மேலும் படிக்க..

குறைந்து வரும் நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் உலகம் முழுவதும் மிக அதிக வேகத்தில் குறைந்து வருகிறது. இந்த நீர் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்தது. இதை ஒரே தலைமுறையில் நாம் அழித்து வருகிறோம்.                         அதிகம் நீர் கேட்கும் பயிர்கள், நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள், கோகோ கோலா போன்ற வேண்டாத பொருட்கள் தயாரிப்பு, என்று மேலும் படிக்க..

நீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா?

ஒரேயொரு குடிநீர் பாட்டிலில் டஜன் கணக்கில், ஏன் – ஆயிரக்கணக்கில்கூட பிளாஸ்டிக் துகள்கள் கலந் திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியும் அல்லது நாக்கில் தட்டுப்படும் துகள்களை நாமே எடுத்துவிடுவோம் அல்லது துப்பிவிடுவோம். இது கண்ணுக்குத் தெரியாமல் – ஆனால் நீருடன் சேர்ந்து நெஞ்சு வழியாக உள்ளே செல்கிற மிகவும் நுண்ணிய துகள்களைப் பற்றியது. வாஷிங்டனைச் சேர்ந்த ‘ஆர்ப் மீடியா’ என்ற லாப நோக்கமற்ற பத்திரிகையாளர் அமைப்பு, இதைக் கண்டறிய முயற்சிகளை எடுத்தது. ஐந்து மேலும் படிக்க..

இன்று உலக நீர் தினம்

இன்று உலக நீர் தினம் (22-3-2018) நமக்கு கிடைக்கும் நீரை வீணாக்காமல், குறைந்த அளவோடு உபயோகிப்போம்..           டெல்லியில் யமுனை           மதுரையில் வைகை           சென்னையில் கூவம்    

வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்!

கோவை மதுக்கரையில், பசுமை நண்பர்கள் குழுவை நடத்துபவரும், ஏ.சி.சி., சிமென்ட் தொழிற்சாலை உதவி மேலாளராகவும் உள்ள டேனியல் சுந்தரராஜ் கூறுகிறார் : எங்கள் வளாகத்தின் சுற்றுச்சூழலும், தொழிற்சாலை அமைந்திருக்கும் மதுக்கரை கிராமத்தின் அத்தனை பகுதிகளும், சுத்தமாக, குப்பை அற்ற பகுதிகளாக மாறி உள்ளன. இதற்கு, ஆறு ஆண்டுகளாக நாங்கள் செயல்படுத்தி வரும், பசுமை திட்டங்களே காரணம். முதலில், இதற்கான பணிகளுக்கு, பெண்களையே தேர்வு செய்தோம். ஏனெனில், பெண்கள் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்து கொள்வதில், இயல்பாகவே அக்கறை மேலும் படிக்க..

காடுகளின் உண்மை நிலைமை!

“அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது” என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கானக அளவை நிறுவனம் வனப்பரப்பு தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிடும். அதன் 2017-வது அறிக்கையின் படி இந்தியாவில் 1% அளவிற்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதை வைத்துக்கொண்டுதான் அவர் மேற்கூறிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கானக மேலும் படிக்க..

காணாமல் போகும் களம்! – சாலையில் காயவைக்கும் அவலம்

தமிழகக் கிராமங்களின் அழகிய அடையாளமாகவே திகழ்ந்த களம், தற்போது அழிக்கப்பட்டுவருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். ஆனால் அரசு அதிகாரிகளுக்கோ, இவற்றின் முக்கியத்துவம் தெரிவதில்லை. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மானம்பாடியில், 100 ஆண்டுகள் பழைமையான களம் உள்ளது. இதை அழித்துவிட்டு, வீட்டு மனைப் பட்டா வழங்கும் முயற்சிகளில் அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போராட்டங்களில் இறங்க ஆயத்தமாகிவருகிறார்கள். கிராமங்களில் விவசாயிகள் உற்பத்திசெய்த நெல் உள்ளிட்ட தானியங்களைக் காய வைப்பதற்காக, மேலும் படிக்க..

உடல் நலம் பெற கருப்பட்டி!

தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு பதிலாக சரியான விதத்தில் கருப்பட்டியை பயன்படுத்தினாலே தற்போதுள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமல் போகும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன், உளுந்தும் மேலும் படிக்க..

முருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி

தேனி மாவட்டம் கண்டமனுாரை சேர்ந்த விவசாயி வேலாண்டி முருகன்,50. இவர் எம்.ஏ., எம்.,பில், எம்.எஸ்சி., பி.எட்., போன்ற பட்டங்களை பெற்று தனியார் பள்ளியில் ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது முழுநேர விவசாயியாக மாறி விட்டார். இவர் விளைவிக்கும் முருங்கை இலை சாக்லேட், உணவு, மருந்து பொருட்கள் தயாரிக்க அரபு, ஐரோப்பிய நாடுகளுக்கு தினமும் விமானங்களில் பறந்து கொண்டிருக்கிறது. முருகன் கூறியதாவது: எங்களின் 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி, கத்தரி, மக்காச்சோளம், முருங்கை பயிரிட்டு வந்தோம். நான் மேலும் படிக்க..

4 ஏக்கர்… 120 நாள்கள்… ரூ.2 லட்சம்! லாபம் தரும் குத்துக்கடலை

ஆண்டு முழுவதும் தேவையும் சந்தை வாய்ப்பும் இருக்கும் விளைபொருள்களில் ஒன்று நிலக்கடலை. எண்ணெய் எடுக்க, சட்னி தயாரிக்க, உணவுப் பதார்த்தங்கள் செய்ய… எனப் பலவிதங்களில் நிலக்கடலை பயன்படுகிறது. இறவை, மானாவாரி ஆகிய இரண்டு முறைகளிலுமே நிலக்கடலைச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது நிலக்கடலை. அந்த வகையில், தொடர்ச்சியாக இயற்கை முறையில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடி செய்து வருகிறார் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மேலும் படிக்க..

மாடி தோட்டத்துக்கு 35 சதவீத நிழல் போதும்!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, காய்கறிகள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர், ஆறுமுகம் கூறுகிறார்: தனி வீடுகளில் இருப்போர், ஓரளவு மண், சூரிய ஒளிபடும் நிலப்பகுதி வீட்டில் இருந்தால், கண்டிப்பாக முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மா போன்ற, ‘பெரினியல்’ மரங்களை, அதாவது, நீண்ட காலம் பயன் தரக்கூடியவற்றை வளர்க்கலாம். மூலிகைச் செடிகளான துளசி, கற்பூரவல்லி, துாதுவளை வளர்க்க எளிது. மாடித் தோட்டம், இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. கட்டடம் கட்டும்போதே மேற்கூரையில் நீர் இறங்காதபடி, தோட்டம் போட மேலும் படிக்க..

30 அடி நீளம்; 20 அடி அகலம் இடத்தில காளான் உற்பத்தி!

மதுரை பாஸ்டின்நகரை சேர்ந்தவர் ஜான் லாரன்ஸ் ராஜ்குமார். இவர் 600 சதுர அடி பரப்பளவில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தென்னங்கீற்று கொட்டகை அமைத்து சிப்பிக்காளான் வளர்க்கிறார். எட்டு ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார். அவர் கூறியதாவது: காளான் வளர்ப்பு குறித்து மதுரை வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள மனையியல் கல்லுாரியில் கற்றேன். இடத்தை வாடகைக்கு பிடித்து உற்பத்தி செய்கிறேன். காளான் வளர்ப்புக்கு வைக்கோல் மூலப்பொருள். வைக்கோலை மேலும் படிக்க..

மண்ணில்லா பசுந்தீவன குடில்

மதுரை விளாச்சேரியில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திகுடில் அமைத்து கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சிவனாண்டி உற்பத்தி செய்து வருகிறார். இம்முறையில் மிக குறைந்த அளவு இடம், தண்ணீர், ஒரு சில பணியாளர் போதும்.10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரத்தில் துருப்பிடிக்காத பைப்புகள், 4 அடுக்குகளில் 48 உடையாத உணவுத்தரம் கெடாத பிளாஸ்டிக் தட்டுகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு தட்டுக்கும் நீர் தெளிப்பான், மோட்டார் மூலம் ஆட்டோ டைமர் பொருத்தப்பட்டு முழுவதும் பசுமை நிழல் மேலும் படிக்க..

உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் விவசாயி உமாசங்கர். இவர் தனது 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் தொட்டி அமைத்துள்ளார். தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 500 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து 25 அடி நீளம், 25 அடி அகலம், 6 அடி உயரம் உள்ள தொட்டியில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சேமிக்கிறார். அதில் உப்புப்படிவம் தொட்டியின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது. இதன் மூலம் உப்பு தண்ணீர் அல்லாத தெளிந்த நீரை மேலும் படிக்க..

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி

காளையார்கோவில் அருகே இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூசையப்பர்பட்டணத்தைச் சேர்ந்த விவசாயி கே.அருள்தாமஸ், கிணற்று பாசனம் மூலம் மரவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மிளகாய், தக்காளி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இவர் 20 சென்டில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாயை சாகுபடி செய்துள்ளார். சொட்டுநீர் அமைப்பு, ‘மல்சிங் சீட்’ பயன்படுத்தியுள்ளதால் களைகள் வளரவில்லை. மேலும் உரங்கள், ஊட்டச்சத்துகள் சொட்டுநீர் மூலமாகவே பாய்ச்சியதால், செடிகள் பருத்து காணப்படுகின்றன. இதனால் விளைச்சலும் மேலும் படிக்க..

மண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி!

மாமரங்கள் சாகுபடியில், ஈடுபட விரும்பும் விவசாயிகள், மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.தோட்டக்கலைத்துறை அறிக்கை: உடுமலை பகுதியில், ‘மா’ சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு, ஆர்வம் காட்டும் விவசாயிகள், தங்கள் மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியமாகும். கார, அமிலத்தன்மை 5.5 முதல் 7 வரையுள்ள மண்ணில் மட்டுமே மாமரங்கள் வளரும். களிமண், மிக மணற்பாங்கு, சிறு பாறைகள் கொண்ட சுண்ணாம்பு காடு, உவர் நிலங்கள் மற்றும் வடிகால் வசதியற்ற மேலும் படிக்க..

பராமரிப்பு குறைவு நிறைந்த லாபம்!

நாகை மாவட்டம், நரசிங்கநத்தம் கிராமத்தை சேர்ந்த, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வரும் விவசாயி, ஞானப்பிரகாசம் கூறுகிறார் : எங்கள் தோட்டம், களிமண் பூமி. 40 ஆண்டுகளாக, இலை, தழை, மாட்டு எருவை மட்டுமே பயன்படுத்துவதால், செழிப்பாக உள்ளது. ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்’ என்ற அடிப்படையில், 3 அடி உயரமும், 5 – 10 அகலமும் இருப்பது போல், வரப்பு அமைத்துள்ளோம். மொத்தமுள்ள, 1 ஏக்கர், 30 சென்ட் நிலத்தில், 30 சென்ட் வரப்பு தான் மேலும் படிக்க..

கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்!

கொத்தமல்லி சாகுபடி செய்து வரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி – பேபி தம்பதிகூறுகிறார்கள் : எங்களுடைய, 9 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் கொத்தமல்லி, 1 ஏக்கரில், சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளோம். பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் சரியாக கிடைக்காததால், ‘போர்வெல்’ போட்டுத் தான் பாசனம் செய்கிறோம். அதிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால், தென்னைக்கு பாய்ச்சியது போக மீதி நீரில், விவசாயம் செய்கிறோம். கொத்தமல்லித் தழை, 45 நாட்களில் அறுவடைக்கு வந்து மேலும் படிக்க..

உறுதிமிக்க உழவு மாடு – காங்கேயம் காளை

காங்கேயம் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம். காங்கேயத்தைவிட உயரம் குறைந்த இந்த மாட்டின் கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதியில் இந்த மாடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் உம்பளச்சேரி என்ற ஊரின் பெயரால் இந்த மாடுகள் அழைக்கப்படுகின்றன. நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சதுப்பு நிலப் மேலும் படிக்க..

பருத்தி விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் கருங்கண்ணி!

தமிழகத்தில் பருத்தி சாகுபடியில் முதன்மையான இடம் வகிக்கும் மாவட்டம் என்ற பெருமை பெரம்பலூருக்கு உண்டு. ஆனால் இங்கு, மரபணு மாற்றப்பட்ட பருத்தியே அதிகம் பயிரிடப்பட்டு வந்தது. அவற்றை விளைவிப்பதால் அதிகரிக்கும் செலவுகளாலும், பூச்சிக்கொல்லித் தெளிப்பால் நேரிட்ட விவசாயிகளின் மரணங்களாலும் நாட்டுப் பருத்தியான கருங்கண்ணி ரகத்தை நோக்கி விவசாயிகள் திரும்பியிருக்கின்றனர். பூச்சிவிரட்டிக்கும் பூச்சிக்கொல்லிக்கும் இடையிலான வேறுபாட்டை உரத்துச் சொன்னவர் நம்மாழ்வார். அதைச் சரியாக உள்வாங்காததன் விளைவு, ரகம் ரகமாய்ப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து, மண்ணை மலடாக்கியதுடன் நீர், காற்று என மேலும் படிக்க..

மானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை!

பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், பாசன கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில், ஆழ்குழாய் கிணறுகள் குடிநீருக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டு நீர் பாசனத்துக்கும் கைகொடுத்து வருகின்றன. விவசாயிகள், கிடைக்கும் நிலத்தடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியில் சாதித்து வருகின்றனர். இந்த வகையில், கிணத்துக் கடவு அடுத்துள்ள அரசம் பாளையத்தை சேர்ந்த வக் கீல் ஜெயபால், அவரது மனைவி சத்யா ஆகியோர் விவசாயத்தைவிருப்பமுடன் மேற்கொண்டுள்ளனர். கணவர் கோர்ட்டுக்கு சென்ற பின், மனைவி தான் முழு நேர விவசாயத்தை மேலும் படிக்க..

தெளிப்புநீர் பாசனத்தில் காய்கறி உற்பத்தி

தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து, காய்கறி சாகுபடி செய்ய, தெளிப்புநீர் பாசனத்தை பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர். உடுமலையில் கிணற்று பாசனத்துக்கு மக்காச்சோளம், தென்னை உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கணிசமான பரப்பளவில் தக்காளி, பீட்ரூட், வெங்காயம் உள்ளிட்ட அனைத்து விதமான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக பருவமழை குறைவாக பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. பாசன கிணறுகள் வறண்டதால் பயிர்களை காப்பாற்றுவதற்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய மேலும் படிக்க..

வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி

வறட்சியை சமாளிக்க, வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்வதில், புன்செய்புளியம்பட்டி பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாசம்பாளையம், பனையம்பள்ளி, அண்ணாநகர், நால்ரோடு மற்றும் பவானிசாகர் பகுதிகளில், 3,000 ஏக்கரில் ஜி-9, நேந்திரன், கதிலி ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் ஒரே பயிரை நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்வது தற்போது விவசாயத்தில் அதிகரித்து வருகிறது. கோடை துவங்கியுள்ள நிலையில், சுற்றுவட்டார விவசாயிகள், மேலும் படிக்க..

தகவல் பலகை

பசுமை தமிழகத்தில் நீங்கள் நேரடியாக வாங்க விற்க மற்றும் சந்தேகங்களை கேட்க இப்போது எளிதான ஒரு வழி ஆரம்பித்து உள்ளோம். இதன் மூலம் உங்களிடம் உள்ள பொருட்களை நீங்கள் விளம்பர படுத்தி, பசுமை தமிழகத்தை செய்யும் அனைவரையும் நீங்கள் அணுகலாம். இதை பயன் படுத்த உங்களுக்கு தேவை ட்விட்டர் மட்டுமே. 1. முதலில் ட்விட்டர் ஓபன் செய்யுங்கள். (mobile/PC) 2. முதல் முதலில் d @marketpasumai என்று டைப் செய்யுங்கள் (d மற்றும் @marketpasumai இடையே ஒரு மேலும் படிக்க..

குறைந்த விலையில் களை எடுக்கும் கருவி

விளை நிலங்களில் உழுவை இயந்திரம், கலப்பை போக முடியாத இடங்களில் குறிப்பாக வீட்டு தோட்டம் (குறு விவசாயிகள்) போன்றவற்றில் களைகள் எடுக்க ஒற்றை சக்கரம், கலப்பை இவற்றில் வடிவமைத்து குறைந்த விலைக்கு களை எடுக்கும் கருவிகள் கிடைக்கிறது. நம்முடைய தோட்டத்தை உழுதல், களை எடுத்தல், பாத்தி வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை எவ்வித எரிபொருள், மின்சார செலவு இன்றி மேற்கொள்ளலாம். இதன் மூலம் களை எடுப்பு செலவினம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இக்கருவிகளை கையாள்வது முதலில் சிரமமாக இருந்தாலும் மேலும் படிக்க..

வன வளத்தை இழக்கும் தமிழகம்

தமிழகம் தனது வனவளத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெறும் 102 சதுர கி.மீ பரப்பளவுக்கு மட்டும்தான் காடு வளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் வன வளர்ச்சி என்பது மிக, மிகக் குறைவாகும். இதனால், வரும் காலங்களில் தமிழகமும், தமிழக மக்களும் வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர வேண்டியது வரும். நகர் மயமாதலின் போக்கு அதிகரிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மரத்தை வெட்டுதல் ஆகிய காரணங்களால் மேலும் படிக்க..

யானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி

காட்டு பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாலும் ஊர், கிராமங்கள் யானைகள் நடக்கும் இடங்களில் முளைப்பதாலும் யானைகள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும் போது தோட்டங்களை பாழ் பண்ணுவதும், ரயில் தண்டவாளங்களில் இறப்பதும் அதிகரித்து உள்ளது இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 10 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை இதைச் சுட்டிக்காட்டுகிறது.     2013 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 3,000 மேலும் படிக்க..

தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி

நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.மூளை, தசை வளர்ச்சிக்கு மிகவும் தேவையான புரதச் சத்து உளுந்தில் அதிகம் உள்ளது. இதை 65 முதல் 70 நாளில் சாகுபடி செய்து அதிக மகசூல், கூடுதல் லாபம் பெறலாம். எனவே, நன்செய் தரிசு நிலத்தில் விவசாயிகள்உளுந்து சாகுபடி செய்து குறைந்த நாளில் அதிக மகசூல் பெறலாம். சாகுபடி நுட்பம்: வி.பி.என் (பிஜி) 5, வி.பி.என் (பிஜி) 6 ஆகிய மேலும் படிக்க..

மூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி

மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் அண்ணா நகரில் இயங்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூலிகை பயிர்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி, 2018, பெப்ரவரி 22ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது. இப்பயிற்சியானது, நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் பங்கேற்க மேலும் படிக்க..

தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. அந்த தென்னை மரங்களை வளர்க்க தேவைப்படும் தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென்னை வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட வாய்ப்;பு உண்டு. இங்கே தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம். தென்னையின் ரகங்கள் : தென்னை மரங்களில் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை

சோற்றுக்கற்றாழை ஆப்ரிக்கா கண்டத்தினை தாயகமாக கொண்டது. எகிப்திய மக்கள் பழங்காலத்தில் இந்த அரிய மூலிகையை தீக்காயம், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். கற்றாழை வெப்ப மண்டல செடியாகும். ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். வேரோடு பிடுங்கி அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டாலும் ஏழு ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை மூலிகை. வைட்டமின் ஏராளம் விலங்கினங்களுக்கு தேவையான 20 தாதுக்கள் கற்றாழையில் இருக்கிறது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் ‘இ’ பொதிந்து கிடக்கிறது. மேலும் படிக்க..

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு, அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சிக் களத்தில், பிப்ரவரி 24-ம் தேதி, கரிம விவசாயிகள் கட்டமைப்பின் 18-ம் ஆண்டு விழா மற்றும் இயற்கை இடுபொருள் நேரடித் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளன. பயிற்சி நடைபெறும் நாள் : 24.02.2018 நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. கட்டணம் – இலவசம். முகவரி :அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சி,கடுகுப்பட்டு,மதுராந்தகம்,காஞ்சிபுரம் மாவட்டம் – 603306. இந்த மேலும் படிக்க..

புதிய தொழில்நுட்பத்தில் அதிக காளான் உற்பத்தி முயற்சி

ராமநாதபுரத்தில் புதிய நுட்பத்தை பயன்படுத்தி, இயற்கை வேளாண்மை முறையில் காளான் சாகுபடி துவக்கப்பட்டுள்ளது. தொண்டி அருகே உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு,65. கடந்த ஏழு ஆண்டுகளாக ராமநாதபுரம் மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில், காளான் வளர்ப்பு குடில்கள் அமைத்து காளான் உற்பத்தி செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில், தொழில் செய்வதால், மகளிர் திட்டம் சார்பில், காளான் வளர்ப்பது குறித்து பயிற்சியும் அளிக்கிறார். பொதுவாக, காளான் வளர்ப்பதற்கு வைக்கோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலதன பொருள் சமீப மேலும் படிக்க..

வீட்டிலேயே மூலிகை தோட்டம்!

இன்றைய நவீன யுகத்தில், விரவியிருக்கும் அசுரத்தனமான நோய்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியம். செயற்கை வாழ்வியல் முறையில் பயணித்துக்கொண்டிருக்கும் நாம், மீண்டும் இயற்கையை நோக்கி திசை திரும்ப வேண்டும் என்பது மனித உடலின் அன்பான உத்தரவு. உத்தரவுக்கு மதிப்புக் கொடுக்கும்விதமாக உடனடியாக இயற்கையின் படைப்புகளான மூலிகைத் தாவரங்களை, நம் உணவு மற்றும் வாழ்வியல் முறைக்குள் விருந்தோம்பும் பண்புடன் வரவேற்பதே தெளிவு. `உணவே மருந்து’, என்ற கோட்பாடுடைய பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பல வகையான நோய்களைப் போக்கும் மேலும் படிக்க..

பிளாஸ்டிக்கை தவிர்த்து இளநீரில் செடி வளர்க்கலாம்!!

திருவாரூரில் உள்ள கலைமணி என்ற இளைஞர் திருவாரூர் சுற்றிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வருகிறார். நடுவது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். இவர் இதுவரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார். இதற்காக மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய பாலிதீன் பைகளை இதுவரை பயன்படுத்தி வந்தார். இப்போது அதற்கு மாற்றாகத் தேங்காய் இளநீர் குடுவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது “பிளாஸ்டிக் தவிர்ப்பது இன்றைய மேலும் படிக்க..

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 22-02-2018 தொடர்பு எண்:04285241626

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 20-2-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

லாபம் தரும் தேனீ வளர்ப்பு

மழைப்பொழிவு குறைந்து வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளிடையே, மாற்றி யோசித்து தண்ணீர்த் தேவையின்றி தேனீ வளர்ப்பில் மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார் பொள்ளாச்சி விவசாயி விவேக். வறட்சி, நோய்த் தாக்குதல், விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடன் தொல்லையால் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தற்போதைய விவசாயத்தின் நிலை இருந்து வருகிறது. மேலும் படிக்க..

பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்!

பயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் மேலும் படிக்க..

பூச்சிக்கொல்லி உயிரிழப்பைத் தடுக்கும் வழிகள்!

தமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுகிறது. பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகள் தெளிப்பான்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லியை வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் பல விவசாயிகள் ஏனோதானோவென்று தெளிக்கின்றனர். அதேபோல், தெளித்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுகின்றனர். வீடுகளிலும் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பு மேலும் படிக்க..

காடுகளை காக்க போராடும் தமிழர்

Sanctuary Asia என்ற ஆங்கில ஏடு சுற்று சூழல் மற்றும் காடுகளை பற்றிய புகழ் பெற்ற ஏடு. இதில் 2017 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை காப்பாற்ற போராடிய தனி மனிதர்களை கண்டு பிடித்து கௌரவிக்கிறார்கள். இந்த ஆண்டு ஜெயச்சந்திரன் என்ற தமிழருக்கும் இந்த விருது கிடைத்து இருக்கிறது. இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோமா? இவர் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் காடுகளை காப்பாற்ற 1990 ஆண்டு முதல் முயன்று வருகிறார். தமிழ் நாடு பசுமை இயக்கம் மேலும் படிக்க..

மரபணு மாற்ற பருத்தி விதையால் வெகுவாக குறைந்துள்ள மகசூல்

மஹாராஷ்டிராவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளின் மீது புழுக்கள் தாக்குதல் பற்றியும் இந்த தொழிற்நுட்பத்தின் பொய்யன்னா வாக்குறுதிகளை பற்றியும் முன்பே படித்து உள்ளோம். இப்போது தமிழ்நாட்டிலும் இந்த சோக கதை. இதை பற்றிய செய்தி தகவல் கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்ட மரபணு மாற்ற பி.டி. ரக பருத்தி விதைகளால், மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி வட்டத்தில் உள்ள நல்லூர், மங்களூர் ஆகிய ஒன்றியங்களில் மழையை நம்பி மானாவாரி மேலும் படிக்க..

நிலக்கடலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க…

சோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்து நிலக்கடலை அதிக பரப்பளவில் நம்நாட்டில் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான மணற்பாங்கான கற்றோட்டமும், நல்ல வடிகால் வசதியுமுடைய செம்மண் நிலத்தில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து, உற்பத்தி திறனைக் கூட்டலாம். இதுகுறித்து வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ம.மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலக்கடலை உற்பத்தியில் சராசரியாக மேலும் படிக்க..

நாள்தோறும் வருவாய் தரும் ரோஜா சாகுபடி!

காய்கறி, பழ சாகுபடி போலவே ஆண்டுமுழுவதும் சீரான வருவாய் கொடுப்பது மலர் சாகுபடி. இதனால் பல விவசாயிகள் தற்போது மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தினசரி மலர்களை பறித்து விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்பதால் மலர் சாகுபடிக்கு எப்போது மவுசு இருந்து வருகிறது. தினசரி வருவாய் ஈட்ட விரும்பும் விவசாயிகளுக்கு மலர் சாகுபடி வரப்பிரசாதமாக உள்ளது. இந்த வரிசையில் மல்லிகை, சம்பங்கி போல ரோஜா மலர் சாகுபடியிலும் விவசாயிகள் மேலும் படிக்க..

மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி 

மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 7, 2018 தொடர்புக்கு: 7708820505 , 9488575716 அனுமதி : முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : பஞ்சாப் நேஷனல் வங்கி,உழவர் பயிற்சி மையம்,கோவிலு}ர் திருப்பத்தூர் சாலை,பிள்ளையார்ப்பட்டி,சிவகங்கை மாவட்டம் – 630212.

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி 

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 6, 2018 தொடர்புக்கு : 04577264288 அனுமதி : முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை – 630206.

பசுமைக் குடில் சாகுபடி தொழில்நுட்பம் பயிற்சி

பசுமைக் குடில் சாகுபடி தொழில்நுட்;பம் பயிற்சி நாள் : பிப்ரவரி 6 மற்றும் 7, 2018 முன்பதிர்விற்கு : 04427452371 அனுமதி : முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603203.

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாள் : பிப்ரவரி 5 முதல் 16, 2018 முன்பதிவிற்கு  : 07339057073 அனுமதி : முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பண்டுதாகரன்புதூர், மண்மங்களம் (தபால்), கரூர் மாவட்டம் – 639006.  

தரிசு நிலத்தில் இயற்கை வழி எலுமிச்சை சாகுபடி!

மதுரை மாவட்டம் எழுமலை அருகே தச்சபட்டி கிராமத்தில் மலையடிவாரத்தில் தரிசாக கிடந்த இடத்தை வாங்கி இயற்கை வழி விவசாயம் செய்து சாதித்து வருகிறார் முன்னோடி விவசாயி ராதாகிருஷ்ணன் தரிசு நிலத்தில் பத்து நாட்டு மாடுகளுக்கான கொட்டம், அதன் கழிவுகளில் இயற்கை உரம், இரண்டு ஏக்கரில் 400 எலுமிச்சை மரங்கள், அதில் மரத்திற்கு 100 முதல் 150 திரட்சியான காய்களுடன் இருப்பதை பார்த்து, அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியப்பட்டு செல்கின்றனர். மலையடிவார பண்ணை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகளில் மேலும் படிக்க..

பாரம்பர்ய மாடு…தஞ்சாவூர் ‘குட்டைகாரி!’

அதிகமாகப் பால் கிடைக்கும்’ என்ற ஆசையால், விவசாயிகள் பலரும் கலப்பின மாடுகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், விவசாயிகளின் உற்ற தோழனாக இருந்து, பல வகைகளிலும் பலன் கொடுத்து வந்த நாட்டுமாடுகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மற்றும் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் ஆகியோர், ‘பசுமை விகடன்’ மூலம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பலரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் படிக்க..

தரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா!

ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ., மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அழகிய கிராமம் எட்டிவயல். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீமை கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன. களிமண் நிலத்தில் கருவேல முள் செடிகளை தவிர வேறு தாவரங்கள் வேரூண்ட வாய்ப்பில்லை என்ற நிலையில் ‘பொன்னு விளையும் பூமி’ என்பதை தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பால் நிரூபித்து சாதனை படைத்து வருகிறார் ராமநாதபுரம் இயற்கை விவசாயி எஸ்.முருகேசன். இவர் ‘டேர் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ மேலும் படிக்க..

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம்

இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படும் பண்ணை ஒன்றிற்கு சென்றபோது, வழக்கமான கோழி தீவனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் மஞ்சள் நிறத்தில் திரவம் மேலும் படிக்க..

இயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி !!

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும், பயிர்களுக்கு வழங்கப்படும் இயற்கை உரம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக பயிர்களுக்கான இயற்கை விவசாய களப்பயிற்சியானது பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை சார்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று (2.2.18) இயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி நடைபெற உள்ளது. இயற்கை விவசாயக் களப்பயிற்சி : ஈஷா விவசாயம் சார்பாக தமிழகம் முழுவதும் இயற்கை மேலும் படிக்க..

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் !!

விவசாயத்தில் பு ச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எனவே எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி பார்ப்போம். எலி தாக்குதல் :  நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும். மேலும் மேலும் படிக்க..

மாடித்தோட்டம் அமைக்கும் முறை பயிற்சி

மாடித்தோட்டம் அமைக்கும் முறை பயிற்சி நாள் : ஜனவரி 30, 2018 தொடர்புக்கு : 04652246296 அனுமதி : முன்பதிவு அவசியம் கட்டணம் : 100 முகவரி : விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி – 629702.  

இயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி

இயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி நாள் : ஜனவரி 30, 2018 தொடர்புக்கு : 7708820505, 9488575716 அனுமதி : முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : பஞ்சாப் நேஷனல் வங்கி, உழவர் பயிற்சி மையம், கோவிலு}ர் திருப்பத்தூர் சாலை, பிள்ளையார்ப்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630212.    

ஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி

ஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி நாள் : ஜனவரி 29, 30, 2018 அழைக்க : 04285241626 அனுமதி : முன்பதிவு அவசியம் கட்டணம் : ரூ. 100 முகவரி : மைராடா வேளாண் அறிவியல் நிலையம், 57, பாரதி தெரு, கோபிச்செட்டிபாளையம், ஈரோடு – 638452.

காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நாள் : ஜனவரி 29, 30, 31, 2018 தொடர்புக்கு: 04565250651 , 9443844651 முன்பதிவுடன் அனுமதி இலவசம் முகவரி : கிராமியப் பயிற்சி மையம், அமராவதிப்புதூர், சிவகங்கை மாவட்டம் – 630301.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பொய்த்த வாக்குறுதி

கணேஷ், மகாராஷ்டிரா மாநிலம் யாவட்டமல் மாவட்டத்தில் விவசாயி. தன்னுடைய பருத்தி தோட்டத்தில் காட்டுகிறார் – “எந்த ஒரு பருத்தி காயையும் பிரித்து மாறுங்கள் – அவை எல்லாம் பூச்சிகளால் அழித்து இருப்பதை”.. அவருடைய 4 ஏக்கர் நிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் தோல்வியை காண முடிகிறது. அவருடைய நிலத்தில் மொத்தமே 200கிலோ பருத்தி மட்டுமே பிங்க் போல் புழு தாக்குதல் இருந்து தப்பித்து உள்ளது. இது கடந்த ஆண்டில் விளைந்ததில் 5% மட்டுமே அவர் அவரின் நஷ்டத்தை மேலும் படிக்க..

காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயனங்களை நீக்கும் இயற்கை கரைசல்

ரசாயன உரம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை என்றே சொல்லலாம். ரசாயனம் என்பது பூச்சிக்கொல்லி என்று சொல்லாமல் பூச்சி மருந்து எனச் சொல்லி மக்களிடம் விளக்கப்பட்டதே இதற்குக் காரணம். அதிக நாட்கள் பழங்களைக் கெடாமல் வைத்திருக்கப் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகள் கெடாமல் இருக்கவும் கடைகளில் வைத்தே ரசாயனங்கள்  பூசப்படுகின்றன. ரசாயனங்களைத் தவிர்க்க பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை இரண்டு முறைக்கு மேல் கழுவுவது வழக்கமாக உள்ளது. இதனால் முழுமையாக ரசாயனங்கள் பழத்தின் தோலில் இருந்து நீங்கிவிடுமா மேலும் படிக்க..

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா!

பொங்கலோ பொங்கல்… பொங்கலோ பொங்கல்… இப்படி உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே, புதுப்பானையில் பச்சரிசிப் பொங்கல் வைத்து இயற்கையையும், கால்நடையையும் வணங்குவது உழவர்களின் மரபு. அப்படி பொங்கல் வைக்கும்போது, அரிசி, கரும்பு, வெல்லம் வரிசையில் கட்டாயம் இடம் பெறுவது… மஞ்சள். இப்படி வணங்குதலுக்கு உரிய மங்கலப்பொருளாக விளங்கும் மஞ்சள் சாகுபடி… கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல நூறு ஏக்கரில் நடந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், பொன்னேகவுண்டன்புதூர், கே. பழனியப்பன் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி செய்து வருகிறார். “வக்கீலுக்குப் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்!

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்… என விவசாயம் பொய்த்துப்போவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருள்களுக்கு விலை குறைந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்குதான் இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரிய அளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது, இன்னொரு பயிர் காப்பாற்றிவிடுகிறது. இந்த சூட்சுமத்தைத் மேலும் படிக்க..

பிரபல வலி மாத்திரையின் பக்க விளைவுகள்

இபுபுரூபென் (Ibuprufen) எனும் மருந்து நம் நாட்டில் மிகவும் அதிகம் பயன் படுத்த படுகிறது. வலிகளை போக்க டாக்டர்களால் பரிந்துரை செய்ய படும் மருந்து இது. நம் நாட்டில் இது சுலபமாக ப்ரெஷகிரிப்ட்டின் இல்லாமல் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும். நம்மில் பலர் உடல் வலிக்கு இதை போட்டு கொள்வது வழக்கம். சில வருடங்கள் முன்னால் இபுபுரூபென் மருந்தின் பக்க விளைவுகள் பற்றி தெரிய வந்தது. அதிகம் சாப்பிட்டால் குடல் புண், ஓட்டை போன்ற பயங்கர விளைவுகள்.. மேலும் படிக்க..

சென்னைக்கு மிக அருகில் வௌவால்கள் கிராமம்

திருப்போரூர் அருகே உள்ளது நந்தம்பாக்கம் கிராமம். இங்கே, வெளவால் மரம் என்று கேட்டால் குளக்கரை ஆலமரத்தை நோக்கி கை காட்டுகிறார்கள். சடைசடையாய் தொங்கும் மாங்காய் போல அந்த ஆலமரத்தில் வௌவால்கள் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். சுற்றிலும் பசுமையான  வயல்வெளிகளுடன் சாலை ஓரத்தில் உள்ள குளக்கரையில் அந்த ஆலமரம் இருக்கிறது. எப்போது சென்றாலும் கீச்…கீச்… என வௌவால்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. கிளைகள் முழுவதிலும் கறுத்த வௌவால்களால் தொங்குகின்றன. நாய் போன்ற சிறிய முகம், செம்பட்டை உடல், நீளமான கறுப்பு இறக்கைகள், கூரிய நகங்களுடன் மேலும் படிக்க..

‘தெளிப்பு நீர்ப்பாசனம்’ நெல் சாகுபடி அமோகம்!

நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை பெற விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நுண்ணீர்ப்பாசன முறை. இதில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துாவான் ஆகிய மூன்று முறைகள் நடைமுறையில் உள்ளன. ஐந்து ஏக்கர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு 100 சதவீதம் மானியத்தில், இந்த நுண்ணீர் பாசன வசதி செய்து தருகிறது. விவசாயிகளுக்கு செலவு மிச்சம். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் திட்டம் செயல்படுகிறது. மேலும் படிக்க..

லாபம் தரும் ஆந்திரா எலுமிச்சை!

மதுரை மாவட்டம், எழுமலை அருகே எலுமிச்சை பயிரிட்டு இயற்கை வழியில் பராமரித்து, விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றி வருகிறார் ராதாகிருஷ்ணன். தச்சபட்டி மலையடிவாரத்தில் தரிசாக கிடந்த இடத்தை வாங்கி இயற்கை வழி விவசாயம் செய்து சாதித்து காட்டுகிறேன் என ராதாகிருஷ்ணன் கூறிய போது அந்த பகுதி விவசாயிகள் அவரை ஒரு மாதிரியாக தான் பார்த்தனர். நான்கே ஆண்டுகளில் பத்து நாட்டு மாடுகளுக்கான கொட்டம், அதன் கழிவுகளை கொண்டு இயற்கை உரங்கள், இரண்டு ஏக்கரில் 400 எலுமிச்சை மேலும் படிக்க..

உணவின் சத்துக்களை காக்கும் மண்பானை சமையல்

நம் பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண்பானையில் புத்தரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல… முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு ‘நாகரிகம்’ என்ற பெயரில், அவற்றையெல்லாம் மறந்துவிட்டோம். பொங்கலன்றுகூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல்வைப்பதே பெரும்பாலும் நடக்கிறது. அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்துவருகிறது. மண்பானையில் சாதம், மேலும் படிக்க..

3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி!

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதெல்லாம் திருவலஞ்சுழி ‘காய்’ சேகர் கிட்ட செல்லாது. ஏன்னா, அவர் வழி, தனி வழி என்கிறார்கள் திருவலஞ்சுழி சுற்றுவட்டாரத்தினர். “ரெண்டு ஏக்கர்ல சம்பா சாகுபடி செஞ்சேங்க, முட்டுவுலி செலவு அம்பதாயிரம் ரூவா ஆச்சு, பருவத்துக்கு மழயும் பெய்யல, ஆத்துல தண்ணியும் இல்லை. காலேல எழுந்திருச்சு வயலைப் போய்ப் பாத்தா பச்சப் பசேல்னு இருக்க வேண்டிய பயிரெல்லாம் அறுவட காலத்துல இருக்கிறமாதிரி மஞ்ச கலருக்கு மாறிப்போயிக் கெடந்தா மனசு வலிக்குதுய்யா” மேலும் படிக்க..

பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படகு சவாரி

நீண்ட நீர்வழிப்பாதை, எழில்கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரியாகக் காட்சி தருகிறது பிச்சாவரம். சிதம்பரத்தில் 17 கி.மீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து இங்கு வருவதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பார்க்க ரம்மியமாக இருப்பது மட்டுமல்ல; கயாகிங், படகு சவாரி போன்ற கூடுதல் சிறப்பம்சங்களும் இங்கே இருக்கின்றன. “எமனின் பினாமி சுனாமி; அலையாத்திக் காடுகள் இருக்க தாக்குமோ இனி சுனாமி… பாதுகாப்பீர் அலையாத்திவனம் காடுகளை! ” – பிச்சாவரத்திலிருந்த ஒரு மேலும் படிக்க..

நம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1

நம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1 நம்மாழ்வார் எப்படி வானகம் பொட்டை காடாக இருந்த இடத்தை சரி செய்து காடு வளர்த்தார் என்பது பற்றியும் மரங்களின் முக்யத்வம் பற்றியும் கூறும் வீடியோ

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 25-01-2018 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100  

பசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

பசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி!   பசுமை தமிழகம் பற்றிய சர்வே  

மூலிகை பயிர் சாகுபடி: லாபம் தரும் விவசாயம்

வீட்டு தோட்டத்தில் வளரும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவத்தில் உதவிகரமாக விளங்கிய மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக உள்ளன. உலகளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 சதவிகித பரப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 15,000 வகைகள் அபூர்வ மூலிகை பயிர்கள் நம் நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவில் 20 வகை அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் மேலும் படிக்க..

பசுமை கூடாரத்தில் தக்காளி ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் உள்ளார். விவசாயத்தில் நாட்டம் கொண்டு தனது 50 சென்ட் நிலத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் பசுமை கூடாரம் (பாலிஹவுஸ்) அமைத்தார். தோட்டக்கலை சார்பில் 9 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது. அவர் கூறியதாவது: குஜராத் தக்காளி விதைகளை (விதை ஒன்று 5.50 ரூபாய்) வாங்கினேன். குளித்தட்டு மூலம் நாற்றுகள் எடுத்து 5,000 செடிகளை பயிரிட்டேன். 2 ஏக்கர் விளை மேலும் படிக்க..

பாம் ஆயிலும் சுமத்ரா புலியும்

நீங்கள் உபயோகிக்கும் பாம் ஆயில எப்படி சுமத்ராவில் உள்ள புலிகளை அழித்து வருகிறது தெரியுமா? உலகம் சிறிதாகி கொண்டே செல்வதால் ஓரிடத்தில் உள்ள நுகர்வு எவ்வளோவோ கிலோமீட்டர் தள்ளி எப்படி அழிவை உருவாக்குகிறது என்பது பற்றிய தகவல்… காட்டு விலங்குகள் குறித்த செய்திகளை விடாமல் படிப்பவர்களுக்கு இந்தக் கேள்வி நிறைய முறை தோன்றியிருக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் ஒரு மிருக இனமோ, ஒரு பறவை இனமோ அழியும் தருவாயில் இருப்பதாகச் செய்தி வந்துவிடுகிறதே என்று! ஆனால், மேலும் படிக்க..

சிவகங்கையில் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி

பாரம்பரியத்தை பாதுகாக்க சிவகங்கையைச் சேர்ந்த பெண் விவசாயி இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்துள்ளார். இந்தியாவில் காட்டுயானம், காட்டுப் பொன்னி, வெள்ளைக்கார், கம்பஞ்சம்பா, சிவப்பு குருவிக்கார், செம்பாளை, கவுனி, மாப்பிள்ளைச் சம்பா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன. இவை இயற்கை உரங்களால் விளைந்த இந்த ரகங்கள் ரசாயன உரங்களுக்கு ஈடுகொடுக்கவில்லை. மேலும் நீண்டகால பயிர் என்பதால் காலப்போக்கில் விவசாயிகள் புதிய ரகங்களுக்கு மாறினர். தற்போது மீண்டும் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மாறி மேலும் படிக்க..

`வீடுதோறும் வெற்றிலைக்கொடி வளர்ப்போம்”

`வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடி வளர்ப்போம். அழிந்து வரும் வெற்றிலைக் கொடி வளர்ப்பைக் காப்போம்” என உடன்குடியில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் வெற்றிலை விவசாயிகள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் – உடன்குடி, மதுரை மாவட்டம் சோழவந்தான், சேலம் மாவட்டம் ஆத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் மேலும் படிக்க..

நிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி – ரூ.4 லட்சம் வரவு

மதுரை மாவட்டம் மேலுார் சருகுவலையபட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன். நிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். அவர் கூறியதாவது: நிழல்வலை கூடாரத்தை நிதி வசதிக்கு ஏற்ப சிறியதாக அல்லது பெரியதாக அமைக்கலாம். 45 அடி நீளம், 17 அடி அகலத்தில் நிழல்வலை கூடாரம் அமைக்க 22 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை செலவு செய்தால் பல ஆண்டுகள் பயன்படும். கூடாரத்தினுள் 98 குழிகள் கொண்ட குழிதட்டுகளில் தென்னை நார் மேலும் படிக்க..

பூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்!

இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10 ஆயிரம் பேர் இறப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது உண்மை கண்டறியும் குழு. பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்திவயலில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது 4 விவசாயிகள் மருந்தின் தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூச்சி மருந்து பாதிப்புகளால் இறந்த விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று உண்மை கண்டறியும் குழுநேரில் ஆய்வு நடத்தியது. இதில் அகில இந்திய அளவிலான நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்புத் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகண்டி, பாதுகாப்பான உணவுக்கான மேலும் படிக்க..

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்கணும்

தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் உபயோகிக்கக் கூடாது என வேளாண் உதவி இயக்குநர் கனகலிங்கம் தெரிவித்தார்.   தற்போது நெல், கரும்பு, உளுந்து, மணிலா பயிர்களில பூச்சி நோய் தாக்குதலுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நெல் பயிரிலும் இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஈ பூச்சி, இலைப் புள்ளி நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய், குலை நோய், கழுத்துக் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. விவசாயிகள் பூச்சி மேலும் படிக்க..

வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வாழை டிப்ஸ்!

முக்கனிகளுள் ஒன்றும், முதன்மையான கனிகளுள் ஒன்றும் என மனிதனின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த கனி வாழை. தென்கிழக்கு ஆசியாவில் வாழை முதன் முதலாகப் பயிர் செய்யப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா ஆகிய நாடுகளில் பாரம்பர்ய ரக காட்டு வாழைகளை இப்போதும் காணமுடியும். நியூ கினியாவின் குக் சகதிப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுப்படி அங்கே வாழை கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 ஆண்டுகளுக்கு முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மேலும் படிக்க..

தரிசு நிலத்தை பசுமை தோட்டமாக்கிய விவசாய விஞ்ஞானி

மழை பொழிவு குறைவு, விளை பொருளுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் சிவகங்கை போன்ற வறட்சி மாவட்டங்களில் பலர் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் முட்புதர் காடாகவும், தரிசாகவும் இருந்த நிலத்தை பசுமையாக மாற்றியுள்ளார் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு விஞ்ஞானி கே.ரங்கராஜன், 78. இவர் மா, தென்னை, மக்காச்சோளம், நிலக்கடலை, கத்தரியை சாகுபடி செய்துள்ளார். மேலும் மாடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார். விவசாய விஞ்ஞானி கொச்சி வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை மேலும் படிக்க..

ரசாயன கலப்பில்லாத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

வெல்லம்… இந்தியக் குடும்பங்களில் வெல்லம் பயன்படுத்தப் படாத நாட்கள் குறைவு. வீட்டு மாதாந்திர மளிகை லிஸ்டில் நிச்சயமாக வெல்லத்திற்கு முக்கிய இடமுண்டு. வெல்லம் வாங்குகிறோமே தவிர அது சுத்தமான வெல்லம் தானா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வீட்டில் வயதான பாட்டிகள் இருந்தால் வெல்லம் சுத்தமானது தானா? இல்லையா என எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் என்ற பெயரில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் வஸ்துவைப் பற்றித்தான் தெரியும். மேலும் படிக்க..

பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது பெய்த மழையினால் செங்கோட்டை, வள்ளியூர், களக்காடு வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் ஒரு சில இடங்களில் நீர்த் தேங்கி நிற்கிறது. நெல் வயல்களில் நீர்த் தேங்கி நிற்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதுடன் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவாகும் ஆகவே, விவசாயிகள் மேலும் படிக்க..

சத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்!

நாளுக்கு நாள் விவசாயத்தில் புதிய புதிய கருவிகள் சந்தைகளில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட மினி செக்கு இயந்திரம் ஒன்றும் வெளியானது. மினி எண்ணெய்ச் செக்கு இயந்திரம் மூலமாக நமது வீட்டிலேயே நம் எண்ணெய்களை தயாரித்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அரிசி தயாரிக்கும் மினி ரைஸ் மில் என்ற இயந்திரம் சந்தையில் அறிமுகமாகியுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இந்தக் கருவியை விற்பனை செய்து வரும் நல்ல மேலும் படிக்க..

பருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. பெரம்பலூர் பருத்திச் சாகுபடிக்குப் பெயர்பெற்ற மாவட்டம். இந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி விஷத்தை வயல்களுக்குத் தெளித்தபோது, நச்சு மருந்து வீரியம் தாங்காமல் செல்வம், ராஜா, அர்ஜூனன் என்ற 3 விவசாயிகளின் உயிரிழந்தனர். குன்னம் வட்டத்தில் பல பகுதிகளும் பாதிக்கபட்டதாகச் சொல்கிறார்கள். பெரியம்மா பாளையம், ஆதனூர், சித்தளி, பேரளி,வி.களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்கள். செல்வம் என்ற மேலும் படிக்க..

காசு தரும் கறிவேப்பிலை சாகுபடி!

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்துக்குள் உள்ள கிராமங்களில் நுழைந்தால் திரும்பின பக்கமெல்லாம் கறிவேப்பிலைச் செடிகள் பூத்துக் குலுங்குவதையும், அதன் கமகம மணத்தையும் வேறு எங்கும் இல்லாத வகையில் உணர்ந்து ரசிக்கலாம். வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம்… என பல ரகக் கறிவேப்பிலைகளும் பெல்லாதி, சிக்காராம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, ஜடையம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் எனப் பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விரவிக் கிடக்கிறது கறிவேப்பிலைக் காடு. மேலும் படிக்க..

லாபம் தரும் தென்னை காயர் பித்!

தென்னை நார் கழிவில், ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மாவட்டம், வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் கூறுகிறார் : நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முதலாக விவசாய சங்கத்தை துவக்கியவரும், இலவச மின்சாரத்துக்காக போராடியவருமான, நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கத்தில், சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக, என் அப்பா கோவிந்தசாமி இருந்தார். எங்கள் குடும்பத்துக்கு, 35 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த நான், விவசாயத்துக்கு வந்துவிட்டேன். மேலும் படிக்க..

மைதா எனும் விபரீத ருசி!

மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான். ‘மைதா மாவு உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை உணவுப் பொருளாகப் பயன்படுத் தத் தடை’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், மத்திய உணவுப் பொருள் தர நிர்ணயக் கழகமோ, இந்திய மருத்துவர்கள் சங்கமோ அப்படி எந்த எச்சரிக்கையையும் அதிகாரபூர்வமாக விடுக்கவில்லை. கோதுமையைப் பல நிலைகளில் மேலும் படிக்க..

இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை மேலும் படிக்க..

நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி?

பன்னெடுங்காலமாக தேன் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. தேனின் மகத்துவம் என்னவென்றால்,  தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவற்றையும் கெட்டுப்போக விடாமல் காத்துக்கொள்ளும். தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல… மகத்தான மருந்துப் பொருளும் கூட. தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது. அதிலும் நவீன குழந்தைகள், பால் எங்கிருந்து வரும் என்றால் பாக்கெட்டிலிருந்து வரும்… என்பதைப்போல தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும் என்னும் மேலும் படிக்க..

சென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலில் கொண்டுபோய் விட்டநிலையில், உடனடியாக 4 டால்பின்கள் இறந்து கரைஒதுங்கின. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே இன்னொரு துயரமும் நடந்துள்ளது. சென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான மீன்கள் இறந்து கரைஒதுங்கியுள்ளன. திடீரென நடந்த இந்நிகழ்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்பட அடையாறு ஆற்றின் கரையோரம் முழுவதுமே மீன்கள் இப்படி கரைஒதுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மேலும் படிக்க..

மாங்குரோவ் காடு வளர்ப்பில், ‘சக்சஸ்’ !

சுனாமிக்கு பின், சென்னையை பாதுகாக்கும் வகையில், ‘மாங்குரோவ்’ என்ற, அலையாத்திக் காடுகள் வளர்ப்பில், இரண்டு திட்டங்களை செயல்படுத்தி, தமிழக அரசு வெற்றி கண்டு உள்ளது. மூன்றாவது திட்டத்தை விரைவில், துவக்க முடிவு செய்துள்ளது. கடலில் ஏற்படும் பேரலைகளால் குடியிருப்பு பகுதிகளின் பாதிப்பை தடுப்பதோடு, நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்கும் வகையில், இயற்கையின் வரப்பிரசாதமாக, ‘மாங்குரோவ்’ எனப்படும், அலையாத்தி காடுகள் விளங்குகின்றன.அதிக உயிர் இழப்புகள்தமிழக கடற்கரையோரம் இருந்த காடுகள், பல இடங்களில் ஆக்கிரமிப்பால் அழிந்து போனது. இதனால், 2004ல் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தின் அட்சய பாத்திரம் அசோலா!

அசோலா‘ பயன்படுத்தும் முறை குறித்து கூறும், அதன் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பு கூறுகிறார்: கிராமப்புற மக்களால், ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா, ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி. அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு, அசோலா ஒரு அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம். மண்ணை வளப்படுத்துவது மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. அசோலாவை ஒருமுறை வளர்க்கத் மேலும் படிக்க..

நோனி பயிரிடுவது எப்படி?

பொதுவாக நோனி தாவரம் தனியாகவும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிட உகந்தது. நோனிப் பழங்கள் குளிர்காலத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக விளையும் தன்மை கொண்டவை. இவை எல்லா மண் வகைகளிலும் குறிப்பாக அதிக அளவு கார்பன், ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியவை. இத்தாவரமானது (நோனி) விதைகள், தண்டுகள், வேர்த்துண்டுகள் அல்லது காற்றுப் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக விதை, தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது சிறந்தது. தரமான, வீரியம்மிக்க பழங்களைக் கோடைக்காலத்தில் மேலும் படிக்க..

அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 9,500 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த முதலீட்டில், நீரில் அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம். வகைகள்: கோ-1, கோ-2, அர்கா ப்ரோசன் மற்றும் தனியார் வீரிய ஒட்டுகள் உள்ளன. மண் வளம்: நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண், நடுநிலையான கார அமிலத் தன்மை கொண்ட வரை மண் பீர்க்கை பயிர் சாகுபடிக்கு ஏற்றது. பருவம் மற்றும் விதை அளவு: ஜூலை மற்றும் மேலும் படிக்க..

கரும்பை தாக்கும் நோய்கள்

கரும்பு சாகுபடியில் நோய் கட்டுப்பாடு முக்கியம். தாமதம் ஏற்பட்டால் உழவடை கூலி கூட கிடைக்காது. கரும்பு பயிரை தாக்கும் இளம் குருத்துப்புழுவை கட்டுப்படுத்த கிரேனுலோசஸ் வைரஸ் கரைசலை ஏக்கருக்கு 100 மில்லி மற்றும் 100 மில்லி டீப்பாலுடன் நடவு செய்த 35 மற்றும் 50 வது நாளில் மாலை நேரங்களில் 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். 10 கிலோ வேப்பங் கொட்டை துாளை 10 நாள் ஊர வைத்து 200 லிட்டர் நீரில் கரைத்து மேலும் படிக்க..

நல்ல பலன் தரும் மாடித்தோட்டம்

தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யவும், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்கவும், ‘டி.வி.’ முன் அமர்ந்து பொன்னான நேரத்தை வீணடிக்கும் சில குடும்ப தலைவிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் ‘மாடித்தோட்டம்‘. 522 ரூபாய் மதிப்புள்ள மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றுக்கு 200 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. கிட் ஒன்றில் தென்னை நார் கழிவுடன் கூடிய வளர் ஊடகம் அடங்கிய ஆறு பைகள், அேஸாஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ மேலும் படிக்க..

பசுமை தமிழகம் படிக்க…

  பசுமை தமிழகத்தை பல வழிகளில் படிக்கலாம் 1. http://relier.in என்ற முகவரியில் உங்கள் பிரௌசர் மூலம் படிக்கலாம் 2. பசுமை தமிழகம் ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோட் செய்து படிக்கலாம். ஆப் இன்ஸ்டால் செய்தால், உங்கள் மொபைலில் புதிய தகவல்கள் பதிப்பிக்கும் போது notifications வரும் . 35000 பேர் ஆப் டவுன்லோட் செய்துள்ளார்கள். பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 3. ட்விட்டர்  மூலம் follow செய்யலாம். Follow @pasumai மேலும் படிக்க..

திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை!

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே காட்டூர் செல்லும் சாலை நெடுக ஓடும் பி.ஏ.பி. வாய்க்கால். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், 90 நாட்கள் மண்டல வாரியாக ஒரு மடைவிட்டு ஒரு மடை பாசனம் நடக்கும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள பகுதி. வாய்க்காலில் தண்ணீர் கிடைக்காதபோது வறட்சியால் காயும் பகுதியும்கூட. ஆனால், இதே பகுதியில் இருக்கும் விவசாயி நாகராஜ் தோட்டத்தில் உள்ள 25 ஏக்கர் நிலம் ஒட்டுமொத்தமாக தென்னை, வாழைத் தோப்புகளாகச் செழித்துக் குலுங்குகிறது. மேலும் படிக்க..

பலா மரம் பயிரிடுங்க…!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பூச்சி தாக்காத ஒரே பழம் பலாதானாம்..! பெங்களூரு ஹசரகட்டாவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்து கூறியுள்ளது. இதைவிட முக்கிய விஷயம் கர்நாடகாவில், பல இடங்களில் தற்போது கொட்டையில்லா பலாச்சுளை தரும் மரங்கள் பயிரிடப்பட்டு சுளைகள் விற்பனைக்கும் வந்துள்ளது. இந்த இரண்டு காரணங்களால் வடநாட்டிலும் மேலை நாடுகளிலும் பலாச்சுளை விற்பனை அமோகமாக உள்ளது. உலர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியில், தற்போது வயல்களில் பலா  கன்றுகளை நட்டு நல்ல மகசூல் பார்ப்பதும் மேலும் படிக்க..

பருத்தியைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த யோசனைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை தாக்கியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) கல்யாணி. பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 33,492 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பருத்தி பயிரை நோய்கள் தாக்குவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பருத்தி பயிரை தாக்கும் நோய்களின் அறிகுறிகளை கண்டு, விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் படிக்க..

உயரம் இரண்டே அடி…4 லிட்டர் பால்… கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் வைத்திருப்பது கெளரவம். ஆனால், இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அதன் விளைவு இன்றைக்குக் கிராமங்களில் அரிதாகவே காணக் கிடைக்கும் மாடுகள்தான். முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் எல்லாம் நாட்டு ரக மாடுகளாகவே இருக்கும். காங்கேயம், பர்கூர், பெரம்பலூர், மணப்பாறை, புங்கனூர் குட்டை, கிர், சாஹிவால் எனப் பல்வேறு இனங்கள் அதில் அடக்கம். இன்றைக்கு நாம் காணும் மாடுகளில் பெரும்பாலானவை நாட்டு மாடுகளே அல்ல. ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின மேலும் படிக்க..

இயற்கை காய்கறிகளை இலவசமாகத் தரும் ’சமூகத் தோட்டம்’

‘விளையும் உணவுப் பொருட்கள் எல்லாம் விஷமாகிவிட்டன. நம் வீட்டுத் தோட்டத்தில் வளரும் இயற்கைக் காய்கறிகள்தான் நல்லது’ என்கிறார்கள். இது கிராம மக்களுக்கு ஓகே! ஆனால் கால் கிரவுண்டில் நாலு வீடு கட்டி வாழும் நகரவாசிகளுக்கு..? இந்தக் கேள்விக்கு விடையாகத்தான் ‘சமூகத் தோட்டம்’ என்ற பெயரில் புதிய முயற்சியை சென்னையில் துவங்கியுள்ளனர் இயற்கை ஆர்வலர் மரியதாஸ் குழுவினர். சாலையோரங்களில் எங்காவது ஒரு சதுர அடி மண் சும்மா கிடந்தாலும் அதில் தகுந்த காய்கறிகளைப் பயிரிட்டு, அந்த ஏரியா மக்களுக்கே மேலும் படிக்க..

நீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்!

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு உள்ளது. நம் நாடு என்று மட்டும் இல்லை உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக, இந்த பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. காலம் தாழ்த்தி விழித்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாடும் தங்களது மண்வளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேலும் படிக்க..

பணம் கொழிக்கும் பாசிப்பயறு!

தண்ணீர்ப் பற்றாக்குறை நேரத்தில் குறைந்தஅளவு நீரைக் கொண்டு பாசிப்பயறு சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாசிப்பயறு: தண்ணீர்ப் பற்றாக்குறையால் நெல், வாழைப் போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாதபோது பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். பயிர்களில் பாசிப்பயறு சாகுபடி காலம் மிகக் குறைவு. மேலும் பாசன நீர் குறைவாக கிடைத்தாலும் போதும். பாசிப்பயறு சாகுபடியில் இதர நன்மைகளும் உள்ளன. மற்ற பயிர்களைவிட ஏக்கருக்கு உரச்செலவு மிகவும் குறைவு. பயிர்ப் பாதுகாப்புக்கு அதிக செலவில்லை. மேலும் படிக்க..

நெல்லில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்து மகசூல் அதிகம் பெற பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம், முனைவர்கள் அய்யாதுரை, மா.அ.வெண்ணிலா ஆகியோர் கூறும் ஒருங்கிணைந்த களை நிர்வாக முறைகள்: தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, மேலும் படிக்க..

பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்

பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறை குறித்து கூறும், துாத்துக்குடி மாவட்ட வேளாண் அலுவலர், ‘பூச்சி’ நீ.செல்வம் கூறுகிறார: பருவ மழை பெய்தாலும், பொய்த்தாலும், அந்தந்த பருவத்தில், பூச்சி கள் சரியாக வந்து விடுகின்றன. பெரும்பாலான பூச்சிகள், களைச் செடிகளில் தான் இருக்கும் என்பதால், அவற்றை பிடுங்கிவிடலாம். மழைக்காலம் துவங்கும் முன், வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்காமல் இருக்க, இஞ்சி, பூண்டு கரைசல் தெளிக்கலாம். இதனால், வெட்டுக்கிளி உள்ளிட்ட, பல பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம். கால் கிலோ பூண்டை உரலில் மேலும் படிக்க..

பாரம்பரிய கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகள்

அடிப்படையில் வளர்ச்சியையும் பாதிக்காமல், இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், வீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் இப்போது அதிகரித்துவருகிறார்கள். இவர்கள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகளை உருவாக்குகிறார்கள். இந்த மாதிரி வீடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமையாதோ என்ற அச்சம் ஏற்படலாம். ஆனால், இவர்கள் உருவாக்கும் வீடுகள் நவீன வடிவமைப்பில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், பளபளப்பான தளங்களுடன், மிகவும் உறுதியாக இருக்கும் மேலும் படிக்க..

பப்பாளி மருத்துவ பயன்கள்

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை மேலும் படிக்க..

சிறிய இடத்திலும் வீட்டு தோட்டம்!

இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி. இந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே  காய்கறிகளை  உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே மேலும் படிக்க..

செடி முருங்கை சாகுபடி

‘‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது. தவிர, முருங்கை மரம் லேசானது என்பதால் ஆட்கள் ஏறினால், எடை தாங்காமல் உடைந்து விடும் என்பதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள். இன்றோ, ஒடித்து வளர்க்க அவசியமில்லாத செடிமுருங்கைகள், விவசாயிகள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகின்றன. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் எடுக்க முடியும் மேலும் படிக்க..

சீக்கிரம் மரம் வளர்ப்பது எப்படி?

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள்தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி விடுகிறது. ஆடு மாடுகள் மரக் கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்துவிடாமல் கம்புகளை நட்டு மரக்கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பல வேலைகள் உள்ளதாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது மேலும் படிக்க..

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருக்கிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு பயன்படும். இந்த உரத்தை செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.   மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும். இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். மேலும் படிக்க..

மக்கும் மக்காச்சோள கழிவு ‘கேரி பேக்’

மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட ‘கேரி பேக்’ பயன்படுத்த, கோவை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதில், குறைந்தது, 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன. டீக்கடை, பழக்கடை, பூக்கடை, சந்தை, உணவகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் என, பல வகைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, மாநகராட்சி பகீரத முயற்சி எடுத்து மேலும் படிக்க..

ஏழு சென்ட் நிலத்தில் பழங்கள், காய்கறிகள் சாகுபடி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் வளாகத்தில் ஏழு சென்ட் நிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பழத்தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், நர்சரி கார்டன் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார். வீட்டிற்கான காய்கறிகள் கார்த்திகேயன் கூறியதாவது: தென்னை, மாதுளை, ராக்கெட் சப்போட்டா, எலுமிச்சை, நாட்டு கொய்யா, பன்னீர் கொய்யா, சீதாப்பழ மரம், எலுமிச்சை, அல்போன்ஸ் ரக மாமரம், வேப்ப மரம், பெரிய நெல்லிக்காய் ஆகியவற்றில் தலா ஒரு மேலும் படிக்க..

நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு

நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராஜா. ரமேஷ் பரிந்துரை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: நெற்பயிரானது விதைப்பு முதல் அறுவடை வரையில் பல்வேறு வகையான பூச்சிகளால் சேதம் உண்டாக்கப்பட்டு 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இலைச் சுருட்டுப்புழுவானது குறிப்பிடத்தக்க வகையில் சேதத்தை உண்டாக்கி மகசூல் இழப்புக்குக் காரணமாக அமைகிறது. இலைச் சுருட்டுப்புழுவின் முட்டை பெண் அந்துப்பூச்சியானது மேலும் படிக்க..

அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்..

ஸ்டார் ஹோட்டல்களானாலும் சரி; சாப்ட்வேர் கம்பெனிகளானாலும் சரி. முகப்பில் ஈச்சை மரத்தை வைத்தால்தான் தங்களுக்கு ராயல்டி கிடைத்ததாக உணர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் படையெடுப்பதற்கு முன்புவரை ஈச்சமரங்கள் புதர்களிலும், ஓடைகளிலும் மட்டுமே காணப்படும். சமீபகாலங்களாக ஈச்சமரத்தை தங்கள் கட்டடங்களுக்கு அருகே வளர்த்து அழகு பார்க்க தொடங்கிவிட்டார்கள். ஐவகை நிலங்களில் பனை, தென்னையுடன் சேர்ந்து ஈச்சமரங்களும் செழித்தோங்கியதாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். விவசாயம் தோன்றும் முன்னரே இவ்வகை மரங்களை தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. இதன் சரியான பூர்வீகம் அறியப்படவில்லை. அரபு நாடுகளில் மேலும் படிக்க..

இயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் கிடைக்கும் காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள், சாணம் உள்ளிட்டவற்றை உரமாகப் பயன்படுத்தி, வெண்டைச் செடியை வளர்த்துள்ளார். அதில் விளைந்த வெண்டைக்காய், கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவிற்கு அபரிமிதமாக வளர்வதை, அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் இரண்டு மாணவர்களைத் தலைவர்களாகக் கொண்ட குழு, ஆசிரியர் ஒருவரின் உதவியோடு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. ‘கின்னஸூக்கு இந்தக் காயை அனுப்பலாமா…’ என்று அந்தக் குழு ஆராய்ந்துவருகிறது. வெள்ளியணை, தில்லைநகரைச் மேலும் படிக்க..

அழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு

இந்தியாவின் தேசிய விலங்கு, புலி. தமிழகத்தின் மாநில விலங்கு, நீலகிரி வரையாடு. (Nilgiri Tahr). அதனாலோ என்னவோ, புலிக்குத் தரும் முக்கியத்துவத்தை, இதுவரை எந்த ஒரு அரசும் வரையாட்டுக்குத் தரவில்லை. விளைவு… இன்று, வரையாடு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது! ‘வரை’ என்ற தமிழ்ச்சொல் மலையைக் குறிக்கும். ‘ஆடு’ என்பது, இந்த உயிரினம் ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது. மலைகளில் வாழ்கின்ற ஆடுகள் என்கிற பொருளில் இதற்கு வரையாடு என்று பெயர் வந்தது. இதைத்தான் மேலும் படிக்க..

வேஸ்ட் பிளாஸ்டிக்கில் இருந்து மின்சாரம்

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை, கோவை வேளாண் பொறியியல் கல்லுாரி மாணவி கண்டுபிடித்துள்ளார். பிளாஸ்டிக் இல்லாமல் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியாது என்ற அளவிற்கு, மனிதர் வாழ்வில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில், 70 சதவிகித பிளாஸ்டிக்குகள் கழிவுகளாக வீசப்படுகிறது. சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணமான இந்த பிளாஸ்டிக்குகளை பாதுகாப்பாக அழிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.   இந்நிலையில், பிளாஸ்டிக், கண்ணாடி, மெட்டல் போன்ற மக்கா குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பிளாஸ்மா மேலும் படிக்க..

கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள்

கொள்ளு பயிரானது செப்டம்பர் – நவம்பர் – மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ரகங்கள்: கோ-1, பையூர் -1, பையூர் – 2. சாகுபடி முறைகள்: நிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும். விதையளவு: ஏக்கருக்கு 8 மேலும் படிக்க..

நெற்பயிரை தாக்கும் ஹைட்ரஜன் சல்பாய்டு

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளில் தற்போது பாசன நீர் சார்ந்த பிரச்னைகள் தோன்றியுள்ளன. நடவு செய்த பிறகு பயிர்கள் வளர்ச்சியற்று, நுனியில் இருந்து பின்னோக்கி அழுகி, மண்ணோடு மண்ணாக மறைந்து விடுகின்றன. இத்தகைய நிலங்கள் வடிகால் வசதியற்று தொடர்ந்து நீர் தேங்கி, எப்போதும் நிலம் சதுப்புத் தன்மையுடன் காணப்படுவதும், மண்ணின் காற்றோட்ட வசதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்தப் பிரச்னை கந்தகச் சத்து மிகுந்த இடங்களில், குறிப்பாக ஆழ்துளை நீரை மேலும் படிக்க..

ஏற்றம் தரும் எலுமிச்சை & வாழை சாகுபடி!

வேலையாட்கள் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு… என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். குடை பிடித்து நின்ற எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து மேலும் படிக்க..

கூடுதல் வருவாய்க்கு வேலிப்பயிராக துவரை சாகுபடி!

வறட்சியை தாங்கி வளரும் துவரையை மானாவாரியாகவும், வேலிப்பயிராகவும் பயிரிட்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை, மக்காச்சோளம், வாழை, பீட்ரூட், தக்காளி மற்றும் வெங்காயம் உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு, மானாவாரியாகவும் கொள்ளு, துவரை, மொச்சை உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரியாக விதைக்கப்படும் பயிர்களை இறவை பாசனத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பாதுகாப்பாக வரப்புகளில்,வேலிப்பயிராக நடவு செய்ய ஆரம்பித்துள்ளனர். வேலிப்பயிராக நடவு செய்வதால் முக்கிய பயிர்களுக்கு காற்றினால் மேலும் படிக்க..

காபி தோட்டத்தில் ஊடுபயிராக ‘சீனி’ மிளகாய்!

சீனி மிளகாய்க்கு அதிக விலை கிடைப்பதால், கூடலுார் விவசாயிகள் காபி தோட்டங்களில், அதனை ஊடுபயிராக பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். கூடலுார் பகுதியில், வீட்டு தோட்டங்கள், தேயிலை செடிகள் இடையில் ஆங்காங்கே அதிக காரம் கொண்ட, ‘சீனி மிளகாய்’ இயற்கையாகவே, வளர்கின்றனர்.இதற்கு, நம் உடலின் கொழுப்பு, ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கும் மருத்துவ தன்மை உள்ளது. இந்த மிளகாயை, கேரளா மக்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்கின்றனர்.இதன் தேவை கேரளாவில் அதிகம் உள்ளதால் அங்கு நல்ல விலையும் மேலும் படிக்க..

குரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்!

குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியாமல், நொந்துபோய் நொடிந்துபோய் மனவேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு,  குறைந்த செலவில் புதிய யுக்தியைக் கண்டுபிடித்து குரங்குகளை மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஒரு விவசாயி.   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரணன். இவருக்கு நான்கு ஏக்கர் நிலம் இருந்தாலும் அதில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் 200 தென்னை மரங்களை வைத்திருக்கிறார். இந்தப் பகுதியில் தென்னை விவசாயம் அதிகம். ஆனாலும் சோளம், கம்பு, நிலக்கடலை விவசாயம் வானம் மேலும் படிக்க..

கடல் அரிப்பிலிருந்து கரையோரங்களைக் காக்கும் தாழை

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் இயற்கையாக வளர்பவை தாழைமரங்கள்; பேரிடரைத் தடுக்க இயற்கை நமக்கு வழங்கிய கொடை. இலக்கியங்களில் நெய்தல்திணைக்குரிய மரமாகப் போற்றப்படும் தாழை, ராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல், தாழையடி, ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுகின்றன. மணமிக்க தாழம்பூ பூக்கும் குறுமரமான தாழையை கைதை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அழிந்து வரும் இம்மரங்களைக் கடற்கரை முழுவதும் பயிரிட்டு வளர்ப்பதின் மூலம் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரியுள்ளனர். மேலும் படிக்க..

வேப்பம் தோப்பு ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டித்தரும்!

வேப்பந்தோப்பு அமைத்துள்ள, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா கூறுகிறார்: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை துவங்கினேன். அரிமளம் கார்டனில் இருந்து, 60 ரூபாய் வீதம், 500 கன்றுகளை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தோட்டத்தில் நட்டேன். வேப்பங் கன்று நடுவதற்கு முன், நிலத்தில் சாணக் குப்பை கொட்டி உழுது, மண்ணை வளப்படுத்தினேன். அதன் பின் வேப்பங் கன்று மேலும் படிக்க..

லாபம் ‘கொட்டும்’ தேனீ வளர்ப்பு

உழவர்களுக்கு நேரடியாகப் பயன் தரும் தொழில்களில் ஒன்று தேனீ வளர்ப்பு. ஒரு பண்ணையில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறும். தேனீ வளர்ப்பு குறித்து அரசு, தனியார்த் தொண்டு நிறுவனங்கள் உழவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றன. என்றாலும், பெரும்பாலான இடங்களில் பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது, தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்படுவதில்லை. சில இடங்களில் பெட்டிகள் இருக்கும். ஆனால், அதில் எப்படி தேனீக்களை வளர்ப்பது என்ற பயிற்சியைப் பெறுவதற்கான சாத்தியம் இருக்காது. இப்படியொரு சூழலில் மேலும் படிக்க..

எலுமிச்சையில் சொறி நோய்

எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்நோய், எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகின்றது. இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது நோயின் அறிகுறிகள் இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளை சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பழங்களில் மேலும் படிக்க..

மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி!

கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியில் ‘பல வண்ண கேரட்’ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இக்காலத்தில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ‘கேரட் உட்பட மலையில் விளையும் காய்கறிகளை இதே ரீதியில் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அதிலும் பல வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி என்பது இப்போது ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது. கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கிராமம் குண்டுப்பட்டி. இங்கு ”கூக்கால் பார்ம்ஸ்” என்ற மேலும் படிக்க..

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள்

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில், சுமார் 38.4 ஏக்கர் பரப்பளவில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் இங்கு வருகை தருகின்றன. இனப்பெருக்கம் முடிந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் மேலும் படிக்க..

கரிசல் மண்ணில் அரளி சாகுபடி

உடுமலை பகுதியில், கரிசல் மண் பரப்பில், விவசாயிகள் அரளி பயிரிட்டால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. உடுமலை பகுதியில் கரிசல் மண் பகுதியில், விவசாயிகள் பீட்ரூட், கொத்தமல்லி, கொண்டைக்கடலை ஆகிய பயிர்களை மட்டும் பயிரிடுகின்றனர்.கரிசல் மண் விளைநிலங்களில், மாற்றுப்பயிர்கள் பயிரிடவும் வாய்ப்புள்ளது; நிழல் இல்லாத சூரிய ஒளி படும் இடத்தில், அரளி சாகுபடி செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் அறிக்கை: கரிசல் மண்ணில் அரளி சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு நிரந்தர மேலும் படிக்க..

சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு

வேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் நடக்கிறது. விற்பனை அதிகளவில் இல்லாததால், சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஏற்றுமதி தற்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், சிறு தானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.சிறு தானியங்கள் நேரடியாகவும், மேலும் படிக்க..

வளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி

கண்வலி கிழங்கு மூலிகை பயிரானது, ‘செங்காந்தள்’ என்ற பெயரில் தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தியுள்ளது. குறிப்பாக கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் விவசாயிகள், இப்பயிரை குழந்தை போல் கவனித்து சாகுபடி செய்கின்றனர். அதற்கு காரணம் இப்பயிரின் மகசூல் மற்றும் லாபமே. கடந்த மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ கண்வலி கிழங்கு விதை 3,000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்!

மூன்றரை ஏக்கர் நிலம் ரூ.3 லட்சம் லாபம் ஐந்தாம் வகுப்பு படித்துகட்டட வேலை பார்த்து ஒப்பந்ததாரராக உயர்ந்த நல்லபிச்சன் தன்னை விவசாயி என்று சொல்வதில் பெருமைப்படுகிறார். கடந்த மூன்றாண்டுகளாக ஒப்பந்ததாரர் தொழிலை விட்டுநாட்டம் கொண்டார். மதுரை அழகர்கோவில்ரோட்டில் உள்ள அப்பன் திருப்பதியில் 30 சென்ட் இடம் வாங்கி அதில் வீடு கட்டி வீட்டளவு விவசாயம் செய்தேன். கட்டுமான தொழில் மூலம் கிடைத்த வருமானத்தில் விவசாயம் செய்தாலும் லாபம் கிடைக்கவில்லை. பசுக்கள் காட்டிய பாதை: கட்டுமான தொழிலில் சேமித்து மேலும் படிக்க..

சாயப்பட்டறைகளின் அடுத்த இலக்கு… விருதுநகர்!

திருப்பூரைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறுதான் 1985-ம் ஆண்டின் தொடக்கக் காலகட்டம் வரை அந்நகர மக்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீர்த் தேவைகளுக்குமான ஆதாரம். ஆனால், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆங்காங்கே ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் கால் பதிக்க ஆரம்பித்தன. அடுத்த சில ஆண்டுகளிலேயே நொய்யலாறு கொல்லப்பட்டது. ஆம், இயற்கை அன்னையின் இணையற்ற அன்பளிப்புகளில் ஒன்றான ஓர் ஆற்றையே கொலை செய்துவிட்டது தொழில்வளர்ச்சி என்கிற பெயரில்  நடத்தப்பட்ட விதிமீறல்கள்! இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் சாட்டை மேலும் படிக்க..

தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்

தென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், மண்ணின் களர் உவர் தன்மைகள், மகரந்தச் சேர்க்கைக்குறை, பூச்சிநோய் தாக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணுாட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் பற்றாக்குறைகளை வேர் மூலம் தென்னை ஊட்டச்சத்து மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

‘உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு இயற்கை விவசாயம் முதற்கொண்டு பல வகை விவசாய முறைகளைப் பின்பற்றிவருகிறார்கள். அந்த வகையில், இப்போது பல இடங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருவது… ஒருங்கிணைந்த விவசாயம்! உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு, அரிசி. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் மட்டுமே அரிசி விளைவிக்கப்படுகிறது. அதிலும், ஆசியாவில் மட்டும் சுமார் 90 சதவீத அரிசி பயிரிடப்படுகிறது. எனினும், மேலும் படிக்க..

டீசல் சிக்கனமும் பம்ப்செட் தேர்வும்

சந்தையில் கிடைக்கும் பல்வேறு பம்ப்செட்களுக்கு தண்ணீரை பம்ப் செய்வதற்கு வெவ்வேறு அளவுகளில் டீசல் தேவைப்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திரம் லேபிள் செய்த பம்ப்பை தேர்வு செய்வது முக்கியம். அது மட்டும் போதாது. விவசாயிகள் தங்களின் கிணற்றுக்கும், தண்ணீர் தேவைக்கும் ஏற்ப பம்ப்பை தேர்வு செய்ய வேண்டும். பக்கத்து தோட்டத்தில் பயன்படுத்தும் பம்ப் நல்லதாக இருந்தால், அது தங்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஐ.எஸ்.ஐ., முத்திரை பம்ப்பை சரியான வேகத்தில் இயங்கச் மேலும் படிக்க..

தென்னை ஊடுபயிராக கோகோ

இந்தியாவில் கோகோ சாகுபடி 1970 களின் முற்பகுதியில் தொடங்கியது. இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தென்னை, பாக்கு, எண்ணெய் பனைகளின் சிறந்த ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோகோ ஒரு வியாபார பணப்பயிர். சாக்லேட், பிஸ்கட், கேக், ஐஸ்கிரீம் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. கோகோவை சார்ந்த உணவு பண்டங்களின் விற்பனை அபரிவிதமாக அதிகரித்த போதிலும், கோகோவின் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கோகோ சார்ந்த மேலும் படிக்க..

ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் வீட்டிலும் சரி, நம்ம பிள்ளைங்க படிச்சு கை நிறைய வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்த்தாங்க. பார்த்தசாரதி ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தார். நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு ஹெச்.பி நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். இப்போ, ரெண்டுப் பேருமே ஐ.டி வேலையை விட்டுட்டு விவசாயத்தில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் ரேகா. அந்தப் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்கிறார்… “நல்ல சம்பளத்தோடு வசதியான வாழ்க்கைதான். ஆனால், ரெண்டு வருஷத்திலேயே மேலும் படிக்க..

பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்…!

பள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல அது நம் நினைவுகளில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் உள்ள  3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாக பள்ளிக்கரணை இருக்கிறது. 4 மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், 8 மாதங்கள் காய்ந்த நிலையிலும் இருக்கும். பள்ளிக்கரணை  சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகளும் மேலும் படிக்க..

இயற்கை விவசாயமும் நேரடி விற்பனையும்!

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே கூட்டாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், தங்கள் விலைபொருளுக்கு உரிய விலையை பெற்றுவருகின்றனர். தங்கள் உழைப்புக்கான பலன் கைக்கு எட்டாத கவலையில் விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மட்டங்களில் பலர் விலை நிர்ணயம் செய்வதால் உற்பத்தியாளர், நுகர்வோர் என இருதரப்பினரும் நெருக்கடியைச் சந்திப்பது தொடர்கிறது. தற்போது இந்த இடைத்தரகர்களின் இடத்தைப் பெருநிறுவனங்கள் வளைத்து வருவதால், வெகுஜன சந்தையின் போக்கு மேலும் மாறியுள்ளது. திமிறும் சந்தையின் போக்குக்கு மூக்கணாங்கயிறு கட்ட, ஆங்காங்கே மேலும் படிக்க..

எள் பயிரில் நோய் மேலாண்மை

 வேரழுகல் நோயின் அறிகுறிகள் இலைகள் வாடி, பின் செடிகளும் காயத் தொடங்கும். நோய் தாக்கிய செடியை மெதுவாக இழுத்தால் கூட கையோடு வந்து விடும். செடியின் தண்டுப்பாகத்தில் தரை மட்டத்தை ஒட்டி கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். புள்ளிகள் இணைந்து தண்டு மற்றும் வேர் பாகங்கள் நிறமாற்ற மாகிவிடும். வேர்ப்பகுதியில் பட்டைகள் உரிந்து சல்லி வேர்கள் சிதைந்து மக்கிவிடும். செடியின் வேர் மற்றும் தண்டுப்பகுதியில் கருமை நிற கடுகு வடிவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோய் நிர்வாகம்: வயலில் மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம்

தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவமழைக்கு முன் கடும் வறட்சி நிலவியது. அதிக தண்ணீர் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு பயிர்களுக்கு பதிலாக மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் கவனம் திரும்பியது. எனினும் சிறிய நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் யுக்திகளை விரல் விட்டு எண்ணும் சில விவசாயிகள் மட்டும் மேற்கொள்கின்றனர். ஒருங்கிணைந்த பண்ணையம் மதுரை மாவட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி டி.என்.சேகர் தனது 6.5 ஏக்கர் தரிசு நிலத்தை மேலும் படிக்க..

அஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..!

எண்பதுகளில், தமிழகத்தின் கூடலூர் – நிலம்பூர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களை மொத்தமாக அழித்த தமிழக வனத்துறை, அங்கே, தமிழக பாரம்பர்ய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்றில் இறங்கியது. அதற்கு ’ஜீன் புல் புராஜெக்ட்’ என பெயரிட்டது. அதாவது நம் பாரம்பரிய மரங்களின் ஜீன்களை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். திட்டப்படி நிலம் சீர் செய்யப்பட்டு நம் பாரம்பர்ய மரங்கள் அங்கே நடவு செய்யப்பட்டது. அதிகாரிகள் மாற்றம், உள்ளூர் காரர்களின் ஆக்கிரமிப்பு என மேலும் படிக்க..

5 ஏக்கர்… 4 ஆண்டுகள்… 9 லட்ச ரூபாய் லாபம் சவுக்கில்!

ஏக்கருக்கு 4,800 கன்றுகள் ஏக்கருக்கு 50 டன் சராசரி மகசூல் ஒரு டன் 4,500 ரூபாய் தண்ணீர் கண்டிப்பாக தேவை களர்மண்ணில் வளராது காய்கறி, நெல், கரும்பு, வாழை… எனக் காலங்காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள் கூட விலையின்மை, வறட்சி  போன்ற காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்றுத்தொழில் தேடி வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால், ‘விவசாயத்தை விடாமல் செய்ய வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு மாற்றுப் பயிராக இருப்பது, மரப்பயிர் சாகுபடி. இதில் வேலையாட்கள் மேலும் படிக்க..

விதைநெல் முதல் சாதம் வரை!

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் அதைத் தட்டில் எடுத்துப்போட்டு மீண்டும் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால், நவீன உலகத்தில் நாம் எத்தனை பேர் சோற்றுப் பருக்கைகள் சிந்தினால் அதைத் தட்டில் மீண்டும் எடுத்துப் போடுகிறோம்? குக்கரில் இறுக்கமாக மூடி, விசில் வந்தவுடன் எடுத்துச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பி போகும் நமக்கு, அதை உற்பத்தி செய்வதை மட்டுமே வேலையாக வைத்துக் கொண்டு இருக்கும் மேலும் படிக்க..

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்!

இரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை விவசாயத்தில் செலவே இல்லாமல் இரசாயனத்திற்கு ஈடாக கண்டிப்பாக மகசூல் கிடைக்கும். இதற்கு தானே உதாரணம் என்று ஜீரோ பட்ஜெட் விவசாய முறை பற்றி கூறுகிறார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன். சுற்றுச்சூழல் பாதிப்பு கருதி குதிரை வண்டியில்தான் பயணம் செய்கிறார். சின்னியம்பாளைத்தில் உள்ளது லோகநாதன் அவர்களின் பண்ணை. விட்டுவிட்டு பெய்யும் தூறல் மழை, வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள், தொழுவத்தில் மேலும் படிக்க..

‘கேன்சர் கில்லர்’ எனும் ‘முள் சீத்தாப்பழம்’

கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அருகே தீனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனையியல் பட்டதாரி ஜெயா வரதராஜன். இவர் தனது இரண்டரை ஏக்கரில் 2009ல் முள் சீத்தாப்பழம் 19க்கு 19 அடி வீதம் சாகுபடி செய்தார். இயற்கை வேளாண்மை மூலம் தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ் பயன்படுத்துகிறார். நீர் சிக்கனம் கருதி சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்கிறார். ஆண்டு தோறும் அக்டோபரில் முள் சீத்தாப்பழம் அறுவடை செய்கிறார். மதிப்பூட்டிய முள் சீத்தாப்பழங்களை கொடுத்து வருகிறார். ‘கேன்சர் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் –27-09-2017 தொடர்பு கொள்ள – 04285241626 கட்டணம் ரூ – 100

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

தீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்

தீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 22-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 21-09-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 100

20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..!

யானைகள் கூட்டமாக அந்த மலையடிவாரத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. செம்மண்ணை எடுத்து தங்களின் தலை மேல் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கீழே சில வெள்ளரிக்காய்கள் போடப்பட்டிருக்கின்றன. லேசாக மழைத்தூற ஆரம்பிக்கிறது. யானைகள் குதூகலமாக விளையாடுகின்றன. மெதுவாக அதன் காலடியிலிருந்து வெளிவருகிறார் அந்தப் பெண். மற்றவைகளின் கால்களில் புகுந்து அவைகளுக்கு விளையாட்டுக் காட்டுகிறார். சில யானைகளின் தும்பிக்கைகளைப் பிடித்து விளையாடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து மெல்லிய குரலில் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். யானைகள் அனைத்தும் அமைதியாகின்றன. ஆட்டத்தைக் குறைத்து அதைக் கவனிக்க ஆரம்பிக்கின்றன. மேலும் படிக்க..

சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்!

உமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா ந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவான சிறுதானியங்களைச் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகரித்துவருகிறது. என்றாலும், சிறு தானியங்களின் உமியை நீக்குவதே பெரும் வேலை என்பதால், பலரும் அவற்றை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தை உடைத்தெறியச் சொல்கிறார் கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த முனைவர் சர்மிளா கீர்த்திவாசன். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மின்னணுப் பொறியியல் துறைப் பேராசிரியராக இவர் பணிபுரிந்துவருகிறார். சிறு தானியங்களிலிருந்து உமியை நீக்கும் மேலும் படிக்க..

பனை மரத்தின் பயன்களை விளக்கும் கருத்தரங்கு

 பனை மரத்திலிருந்து ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. பனை மரத்தை ஒரு தொழிற்சாலையாகவே பார்க்க வேண்டிய அவசியத்தை விளக்கும் கண்காட்சியை அடையாறில் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது ஓ.எஃப்.எம். அங்காடி. பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பனை மர உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பனை ஓலை பின்னல் பொருட்கள், சர்க்கரைக்கு மாற்றான பனங்கற்கண்டு – மாவுத் தயாரிப்பு முறைகளும் விளக்கப்பட்டன. பனை விதைகளைப் பாதுகாப்பது, நுகர்வோருக்குத் தகுந்த முறையில் பனைப் பொருட்களைக் மேலும் படிக்க..

மண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை !

டெல்லி போன்ற நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் ரசாயனம் இல்லாத காய்கறிகளைப் பற்றி மக்களிடையே விழிப்புஉணர்வு பெருகிவிட்டது. இதனால் இயற்கை விவசாயம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஐ.டி துறை இளைஞர்களின் விவசாய ஆர்வம் மற்ற துறை இளைஞர்களை விட அதிகமாகவே உள்ளது. 1960-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் பசுமை புரட்சியின் விளைவால் ரசாயன உரங்கள் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தது. அப்போது விளைச்சல் அதிகமாகக் கண்ட விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாக மேலும் படிக்க..

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி

இன்று உலக ஓசோன் தினம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்கிறார் உலக பசுமை வளர்ச்சிக் குழு நிறுவனர் கே.பாலசுப்பிரமணியன். மனிதனின் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் தோலைப் போன்று, இந்த பூமியை சூரியனில் இருந்து வரும் தீமை தரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது ஓசோன் படலம். பூமிப் பந்தின் மீது போர்வை போர்த்தியதுபோல படர்ந்துள்ள ஓசோன் படலம் 230 மேலும் படிக்க..

வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? எம்.எஸ். சுவாமிநாதன் பதில்

உணவுப் பங்கீட்டு மானியம் குறைப்பு, விளைநிலங்களில் எரிபொருள் எடுப்பது என்று வேளாண்துறை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வரும் இவ்வேளையில், சென்னை ஐ.ஐ.டி-யில் நாட்டு நலப்பணித் திட்டத்துக்காகச் சிறப்புரை ஆற்ற வந்தார் பசுமைப் புரட்சியின் தந்தை  என்று அழைக்கப்படும் பிதாமகர் 90 வயது தாண்டியும் பொது  நல சேவை செய்து வரும் எம்.எஸ். சுவாமிநாதன். அவரது பேச்சின் தொகுப்பு: “இந்தியாவில் நாற்பது சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் சராசரி உடல் எடைக்குக் கீழே உள்ளார்கள். நாற்பத்து எட்டு சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் மேலும் படிக்க..

கலப்பு மீன் வளர்ப்பு – ஆண்டுக்கு ரூ 3,50,000 லாபம்!

அதிகமாகும் சாகுபடிச் செலவு, விலையின்மை… போன்ற பல காரணங்களால் விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகள் வருமானத்துக்காகத் தேர்ந்தெடுப்பது, ஆடு, மாடு, கோழி, மீன் என கால்நடை வளர்ப்பைத்தான். குறிப்பாக, தண்ணீர் வளம் அதிகமுள்ள விவசாயிகளின் தேர்வாக இருப்பது, உள்நாட்டு மீன் வளர்ப்புதான். மீன் இறைச்சியானது கொழுப்பு குறைந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதால், அதற்கு நிலையான சந்தை வாய்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. அதனால், முறையாக மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், மேலும் படிக்க..

யானைகள் இருந்து தப்பிக்க மின்சார வேலிக்கு மாற்று தேனீ வேலி!

“மின்சாரம் தாக்கி யானை பலி”  என்கிற செய்தி தினசரி செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டுகிறது. மின்சாரம் தாக்கி என்கிற செய்திக்குப் பின்னால் இருப்பவை மின்சார வேலிகள். வன விலங்குகளிடமிருந்து தங்களையும் தங்களின் விவசாய நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ள நிலத்தைச்  சுற்றிப் போடப்படுகிற வேலியே மின்சார வேலி. 9-ல் இருந்து 12 வாட்ஸ் மின்சாரத்தைத்தான் வேலிகளில் பயன்படுத்த வேண்டும். குறைந்த அழுத்த மின்சார  வேலிகளை வனவிலங்குகள் தொடும்போது மேலும் படிக்க..

‘பட்டர்’ பீன்ஸ் தரும் ‘பெட்டர்’ வருவாய்

கொடைக்கானல் அருகே மலைக் கிராமமான தாண்டிக்குடியில் பட்டர் பீன்ஸ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி வருகிறார் பட்டதாரி இளைஞர் திலீப். மலைக் காய்கறி வகையில் முதலிடத்தில் உள்ளது பட்டர் பீன்ஸ். இதில் அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், மாமிசத்தை உட்கொள்ளாதவர்கள் அதிகளவு பட்டர் பீன்ஸ் உண்கின்றனர். பட்டர் பீன்ஸ்க்கு தனியாக சீசன் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். விதைத்த 30 நாட்களில் கொடி உருவாகி விடும். 90 நாட்களில் காய்கள் கிடைக்கும். மேலும் படிக்க..

இயற்கை சாகுபடியில் கொழிக்கும் கத்திரி!

கத்திரிக்காய் சாம்பார் இல்லாத கல்யாணமோ, விசேஷ நிகழ்ச்சிகளோ கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, நாம் உணவில் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது, கத்திரிக்காய். அதேநேரத்தில் அதிகளவு நோய் தாக்குலுக்கு உள்ளாகும் காய்கறிகளிலும் கத்திரிக்கு இடமுண்டு. இதன் காரணமாக, ரசாயன விவசாயிகளே கத்திரி பயிரிடத் தயக்கம் காட்டும் நிலையில்… இயற்கை முறையில் பயிரிட்டு சோதனை முயற்சியிலேயே லாபத்தை லட்சங்களில் அறுவடை செய்திருக்கிறார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள இலுப்புலி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி, நாகராஜன். மேலும் படிக்க..

19-ஆகஸ்ட் உலக போட்டோ தினம்.

நேற்று (19-ஆகஸ்ட்) உலக போட்டோகிராபி தினம். இதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தின் அழகுகளை புகை படம் மூலம் பார்க்கலாம்.. இத்தனை அழகான நம் உலகத்தை நம்முடைய பேரன் பேத்திகளும் அவர்களின் சந்ததிகளும்  பார்த்து அனுபவிக்க, இவற்றை கெடுக்காமல் விட்டு வைத்து செல்லும் நல்ல புத்தியை நம் தலைமுறைக்கு கடவுள் தரவேண்டும்!                                       மேலும் படிக்க..

வெட்டப்படவிருந்த 40 மரங்கள்… வேரோடு பெயர்த்து இடம் மாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு!

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்களான தாவரங்களை, நாம் முறையாக பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தனது குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக்கொள்வதுப் போல் வெயில் மற்றும் மழையில் நனையும் உயிர்களை தனக்கு கீழே அணைத்துக்கொள்ளும் பேரன்பு கொண்டவை மரங்கள். ஆனால், வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்து விட்டோம். நெடுஞ்சாலைகள் முழுவதும் மரங்களே இல்லாமல் பாலையாக கிடக்கின்றன. நிழலுக்கு ஒதுங்க இடமேயில்லை. சோலைகளாக இருந்த சாலைகளை, பாலைகளாக்கி விட்டு, மேலும் படிக்க..

ஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக்கும் பப்பாளி!

குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில், வரத்துக்குறைவான காலங்களில், சந்தைக்கு வருவது போல திட்டமிட்டு பழ சாகுபடி செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும். பல விவசாயிகள் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு லாபம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில், சீசன் இல்லாத காலங்களில் பப்பாளியைச் சந்தைப்படுத்தி நல்ல லாபம் பார்த்து வருகிறார், சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து மேலும் படிக்க..

சீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்… இளைஞர்களின் சாதனை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசை நம்பாமல், சுய உதவிக் குழுக்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை விதைப்பந்து தூவுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல் எனப் பல்வேறு பணிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், வாட்ஸஅப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஒன்றிணைந்தும் பல்வேறு சமூகசேவைகளில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குச் சமூகசேவையில் ஈடுபடும்போது உடனே பலன் கிடைத்தால் மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்!

‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்… என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன். சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய மேலும் படிக்க..

பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்

பயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்… பயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மானியம், அதிக விளைச்சல் போட்டி என்று திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தி வரும் வேளையில் தனியார் அமைப்பான ‘இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம்’ இலுப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் பயறு சாகுபடியைப் பெருக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தில் இயங்கிவருகிறது இலுப்பூர் மேலும் படிக்க..

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்!

மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மாடித் தோட்டத்தில் இந்த முறையைப் பின்பற்றிக் காய்கறிகளை வளர்க்கலாம் என்கிறார் அவர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். மென்பொருள் பொறியாளரான இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ‘பியூச்சர் பார்ம்’ என்ற விவசாய நிறுவனத்தையும் தற்போது சேர்த்து நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் மண்ணில்லாமல் விவசாயம் செய்து காய்கறிகளை அவர் உற்பத்தி செய்து மேலும் படிக்க..

எலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி

எலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி வேளாண் அறிவியல் மையம்  நாமக்கல்   முன்பதிவிற்கு : 914286266345

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி இடம்: காந்திமியூசியம், மதுரை நாள்: 19.08.2017 முதல் 20.08.2017 வரை முன்பதிவு  09842055047  

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

இடம் : இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம்  திருவள்ளூர் 17 ஆகஸ்ட் to 28 ஆகஸ்ட் . பயிற்சி இலவசம். முன்பதிவு அவசியம். Mobile : 09444399892 .

மரபணு மாற்ற பயிரை எதிர்த்த விஞ்ஞானி மறைந்தார்

மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. ‘உண்ணும் உணவில் மரபணு மாற்றம் கூடாது’ என்று விவசாய, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து அரசை நிர்ப்பந்தித்துவந்தன. அரசு வழக்கம்போல் காது கொடுக்காமல் இருந்துவந்தது. அப்போது மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் புஷ்ப பார்கவாவிடம் கேட்டபோது, “அப்படி மக்கள் போராட்டங்களுக்கு அரசு காது கொடுக்கவில்லை என்றால், அரசு தோல்வியைச் சந்திக்க ஆரம்பிக்கிறது என்று மேலும் படிக்க..

கை இல்லாதவரும் கண் தெரியாதவரும் வளர்த்த காடு!

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பேர் சீனாவில் இருக்கிறார்கள். பார்வை இல்லாத ஒருவரும், இரு கைகளை இழந்த ஒருவரும் சேர்ந்து  பத்தாயிரம் மரங்களை வளர்த்திருக்கிறார்கள். புற்கள், மரங்கள் என பச்சைப் பசுமையாய் இருந்த வடகிழக்கு சீனாவின் ஏலி என்கிற கிராமத்துக்கு குவாரி ஒன்று  செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குவாரியின் வருகைக்குப் மேலும் படிக்க..

மாடித்தோட்ட ‘கிட்’!

மாடித்தோட்டத்தில் பயிரிடும் முறை நகரங்களில் பெரும்பாலாகப் பரவி விட்டன. வீட்டில் உள்ள காலி இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்ப்பதற்குப் பெயர்தான் மாடித்தோட்டம் என்கிறோம். கிராமங்களில் நிச்சயம் வீட்டுக்குப் பலன் தரக்கூடிய செடி ஒன்றாவது இருக்கும். அதேபோல நகரங்களில் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் ‘மாடித்தோட்டம்’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மாடித்தோட்டம் அமைப்பதற்கென்றே தனித்திட்டம் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் ஆரம்பத்தில் அனைவராலும் வரவேற்கப்பட்டு இடையில் காணாமல் போனது. மாடித்தோட்ட திட்டம் நடைமுறையில் மேலும் படிக்க..

மழை நீரில் குளுகுளு விவசாயம்!

மழை நீரை நிலத்தில் சேகரித்து செலவில்லாமல் விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கிளங்காட்டூரைச் சேர்ந்த விவசாயி ‘துபாய்’ காந்தி. தமிழகத்தில் விவசாயம் செய்ய அதிகளவு தண்ணீர் தேவை, செலவும் அதிகரித்து வருகிறது என சொல்லும் விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.காந்தி கூறியதாவது: கிளாங்காட்டூரை சுற்றிலும் கரிசல் மண் பூமி, எனவே தண்ணீர் நீண்ட நாட்களுக்கு வற்றாது. எனவே பத்து ஏக்கர் நிலத்தை சுற்றிலும் பழங்கால அரண்மனையை சுற்றி இருப்பது போல10 அடி அகலத்தில் அகழி மேலும் படிக்க..

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி!

மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் தயாரிப்பது வரை வீட்டிலே செய்துவந்தவர். வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீருடன் வந்தவர், நம்மிடம் பருக கொடுத்தார். சுவை நாட்டுச் சர்க்கரையை ஒத்திருந்தது. “ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது மேலும் படிக்க..

2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி

பாரம்பரிய விவசாயத்தால் பலர் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். சிலர் மட்டுமே எதனை எந்த பருவத்தில், எப்படிச் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அறிந்து சாதனை புரிகின்றனர். அந்த வரிசையில் பழநி சாப்ட்வேர் இன்ஜினியர் ஜெ.ஜெய்சங்கர், வேளாண் நிபுணர்களின் ஆலோசனைப்படி ஒருங்கிணைந்த, முற்றிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடித்தும், கால் நடைகள் வளர்த்தும் லாபம் ஈட்டிவருகிறார். இயற்கை உரம், மருந்து காங்கேயம் நாட்டு மாடுகள், குட்டை சர்க்கரை மாடு, செம்மறி ஆடுகள் வளர்க்கிறார். அவற்றின் சாணம், கோமியத்தை பயன்படுத்தி பஞ்ச மேலும் படிக்க..

துவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பிடிப்பது பருப்பு. அந்தப் பருப்பிலும் ‘நானே பெரிய பருப்பு’ என்று முதன்மை இடம்பிடிப்பது துவரம் பருப்பு ‘சாம்பார் இல்லாத கல்யாணமா?’ என்றொரு வழக்கு உண்டு. சாம்பார் இல்லாமல் கல்யாணத்தைக்கூட நடத்திவிடலாம். ஆனால், துவரம் பருப்பு இல்லாமல் சாம்பார் கிடையாது. பருப்பின் விலை உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், இன்றைய உணவகச் சாம்பாருக்கு துவரம் பருப்பு என்றால் என்னவென்றே தெரியாது “என்னாது சாம்பாரில் துவரம் பருப்பு இல்லையா?” என்று மேலும் படிக்க..

வாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்!

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம். ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் மேலும் படிக்க..

சாக்கடை கழிவுநீரில் கீரை சாகுபடி ஆபத்து

‘சாக்கடை கழிவுநீரால் சாகுபடி செய்யப்படும் கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என, ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். சாக்கடை கழிவுநீரை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் கீரை சாகுபடி செய்யப்படுகிறது. அவை, சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ‘தொழிற்சாலை கழிவுநீரால் சாகுபடி செய்யப்பட்ட கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும்’ என்கின்றனர், ஆய்வாளர்கள். இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆய்வாளர் பேராசிரியர் பரணி கூறியதாவது: சாக்கடை கழிவுநீர் மூலம் சாகுபடி செய்யப்படும் கீரைகளால் ஏற்படும் மேலும் படிக்க..

வெள்ளை, இரும்பு சோளம் – கால்நடைகளுக்கு ‘கோடை’ தீவனம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கும், கால்நடைகளின் தீவனப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த விவசாயி மணிகண்டன். இவர் தனது ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வெள்ளை சோளம், இரும்பு சோளம் பயிர் செய்து அதிக லாபம் பெறுகிறார். அவ்வப்போது தேவைக்கு ஏற்ப சோளத் தட்டைகளை அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால் அவை விரும்பி உண்ணுகின்றன. பால் சுரப்பும் அதிகரிக்கிறது.அவர் கூறியதாவது: சொந்த நிலம் மேலும் படிக்க..

வறட்சி பகுதியில் மிளகு சாகுபடி செய்து சாதனை!

குளிர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகை, வறட்சி மாவட்டமான புதுக்கோட்டையில் விளைவித்து, விவசாயி சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில், வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள் உட்பட, பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வறட்சி பகுதியாக இருப்பதால் ஆறு, குளங்கள் இல்லாமல், 1,000 அடி வரை, ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. வடகாடு அருகே வடக்குப்பட்டியை சேர்ந்த விவசாயி பால்சாமி, 52, என்பவர், அதிக லாபம் தரக்கூடியதும், மலை பிரதேசங்களிலும், குளிர் மேலும் படிக்க..

நொதித்த ஆமணக்கு கரைசல்

நொதித்த ஆமணக்கு கரைசல்  செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும் அதே சமயத்தில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பானைகள் 1 ஏக்கர் நிலத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண் பானையிலும் 2 லிட்டர் நொதித்த கரைசலை சேர்க்க வேண்டும் . மீதி பகுதிக்கு நீரை சேர்க்க வேண்டும் இந்த கரைசலை மரத்தின் மேலும் படிக்க..

கைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து, விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார். எப்படி சாதித்தார் அவர்? இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மேலும் படிக்க..

கொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்!

‘அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க முடியாது,’ ‘தண்ணி ரொம்ப குறைவா இருக்கு’, ‘உரம், பூச்சி மருந்து செலவை நினைச்சாலே பயமா இருக்கு’ என கவலைப்படுபவர்களுக்கும், ‘செடியை நடவு செஞ்சமா, அறுவடை பண்ணுனமா, பணத்தை எண்ணுனமானு இருக்க வெள்ளாமைதாம் நமக்கு சரிப்பட்டு வரும்‘ என நினைக்கும் வெள்ளந்தி விவசாயிகளுக்குமான தீர்வாக இருக்கிறது கொடுக்காப்புளி. நடவு செய்து, பாசனம் மட்டும் செய்து வந்தால் போதும், மகசூல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பராமரிப்பு செய்தால் போதும், பூச்சிக்கொல்லி செலவே இல்லை. ஆனால், மேலும் படிக்க..

சிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர் பாழ்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே பூவந்தி கிராமத்தில் கிரானைட் கழிவுகளால் விவசாயம் பொய்த்ததுடன் தற்போது உடல்நலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பூவந்தி ஊராட்சி. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். சிவகங்கை – மதுரை ரோட்டில் மாவட்ட எல்லையில் இக்கிராமம் அமைந்துள்ளது. 900ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் மூலம் ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை விரகனுார் மதகு அணையின் இடது பிரதான கால்வாய் மூலம் பூவந்தி கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் மேலும் படிக்க..

மணல் கொள்ளையர்களால் காணாமல் போன சோழவரம் ஏரி!

மணல் திருடர்களால் சென்னைக்கு அருகிலுள்ள சோழவரம் ஏரி மொத்தமாய்ச் சுரண்டப்பட்டிருக்கிறது. காணாமல் போயிருக்கிறது…காலியாக இடம் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்… காய்ந்துகிடக்கும் ஆறு, ஏரி என்றால் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டியதால், சோழவரம்போலவே பல ஏரிகளும், ஆறுகளும் மேம்பாலத்துக்கு நடுவில் தெரியும் பொட்டல் சாலைகளாகி இருக்கின்றன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் போன்றவை இப்போது முற்றிலும் வற்றிக்கிடக்கின்றன. கொள்ளையர்களின் பிடியில் சோழவரம் மேலும் படிக்க..

கை, கால் செயலிழப்பு… மசூர் பருப்பு விபரீதங்கள்!

இந்தியாவில் ரேஷன் கடையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பல கோடிப் பேர். அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை, கோதுமை… என வழங்கப்படும் அத்தனைப் பொருள்களுமே அவர்களுக்கு வாழ்வாதாரம்! அரிசி சுமாராக இருக்கலாம், கோதுமையில் தூசும் பதர்களும் நிறைந்திருக்கலாம். அத்தனையையும் களைந்துவிட்டு பயன்படுத்தத் தயாராகவே இருக்கிறார்கள் நம்மவர்கள். ஆனால், `இது வேண்டாம். இதனால் உடல்நலத்துக்குத் தீங்கு’ எனத் தடைசெய்யப்பட்ட ஓர் உணவுப் பொருள் திரும்பவும் அதே ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவதுதான் இன்று பலரையும் பதறவைத்திருக்கிறது. மேலும் படிக்க..

கருவேப்பிலை சாகுபடி

கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை மேலும் படிக்க..

வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?

மண் வகைகள் வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை (PH 6 – 8) மண்வகைகள் மிகவும் நல்லது. நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது? 1.. நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் எக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழு உரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும். மேலும் படிக்க..

50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்!

‘பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,” என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன். இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும். இந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 மேலும் படிக்க..

டிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆகிறது உணவிற்கு?

உணவு என்பது உலகில் உள்ள எல்லோருக்குமான உரிமை. அப்படியான உணவை பற்றி சமீபத்தில் எழும் சர்ச்சைகள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. குறிப்பாக பால், அரிசி போன்ற உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் ரசாயனம்  கலக்கப்படுவதாக குற்றசாட்டை முன்வைத்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனியார் பால் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு, வெண்மை நிறத்துக்காக காஸ்டிக் சோடா உள்ளிட்ட மேலும் படிக்க..

மதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்!

அன்னமழகி, ஒட்டடையான், கருங்குறுவை, நவரை, நல்லுண்டை என சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளைப் பயிர் செய்தவன் தமிழன். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நெல்’ ஜெயராமன் போன்றோர்களின் சீரிய முயற்சியால் குறிப்பிடத்தக்க சில பாரம்பர்ய நெல் வகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. தாகமிகு விதைகளின் இயல்பை தற்போது அனைவரும் உணர ஆரம்பித்திருக்கும் சூழலில் பாரம்பர்ய நெல் வகைகளின் தேவை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். மத்தியபிரதேசத்தில் சட்ணா மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமம்தான் மேஹார். மேலும் படிக்க..

பி.டி. பருத்தியின் சோக கதை – அறிமுகம் செய்தவரே விவசாயச் சாவுகளுக்கு பொறுப்பேற்றார்

மரபணு மாற்ற விதைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு, இந்தியாவில் இன்றுவரை ஒருமுடிவு கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. பி.டி விதைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை பார்த்துவிடலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பி.டி பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. பி.டி பருத்தி காய்ப்புழுவின் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் என்று சொல்லித்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அதிகமான விவசாயிகள் பி.டி பருத்தியை வாங்கி விதைக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் பி.டி விதைகளை அறிமுகப்படுத்திய மான்சான்டோ நிறுவனம் சொன்னபடியே குறுகிய காலத்தில் செழிப்பாக வளர்ந்தது. மேலும் படிக்க..

இலவசமாக விவசாயம் சொல்லித்தரும் இன்ஸ்பெக்டர்

இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதும்,கால்நடை வளர்ப்பின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பலரும் விவசாயத்தில், அதுவும் இயற்கை விவசாயத்தில் குதிக்க நாள் நட்சத்திரம் பார்க்கும் நல்ல விசயமும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால்,அவர்களுக்கு எப்படி விவசாயம் செய்வது, அந்த முறைகள் என்ன என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில்,’இயற்கை விவசாயம் செய்ய ஆசையா?. கவலை வேண்டாம். என் இயற்கைப் பண்ணைக்கு வாருங்கள். இலவசமாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்று கற்று தருகிறேன்’ என்று சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவிப்பு செய்திருக்கிறார் மேலும் படிக்க..

ஊதா கலர் மாம்பழம்!

மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர் ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின் சிறப்பு. இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும் ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில் காணப்படும். அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும் ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப் போலவே இதுவும் தோற்றத்தையும், மேலும் படிக்க..

நிழல் வலை கூடாரம்

நிழல் வலை கூடாரமானது மரம் அல்லது இரும்பு சட்டம் மூலம் வடிவமைக்கப்பட்டு மரம், இரும்பு, துகள் துாண்களை கொண்டு கட்டப்படுகிறது. இந்த நிழல்வலை கூடாரம், பிளாஸ்டிக் வலையினை கொண்டு மூடப்படுகிறது. நிகழ் வலை கூடாரமானது வெளிச்சம் மற்றும் வெப்பத்தினை பாதியாக குறைப்பதன் மூலம் வளிமண்டல வெப்பத்தினை குறைத்து பயிர்களுக்கு தேவையான தட்பவெப்ப நிலையை தருவதன் மூலம் காய்கறிப் பயிர்களை இடை பருவத்திலும் மற்றும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிழல் வலைகள் வளி மண்டல வெளிச்சத்தினை பாதியாக குறைத்து, மேலும் படிக்க..

தேமோர் கரைசல் தயாரிப்பு முறை video

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பு முறை : ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் மேலும் படிக்க..

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். மேலும் படிக்க..

பசுமை தமிழகத்தில் புதிய feature

வணக்கம் பசுமை தமிழகம் இணைய தளம், மொபைல் ஆப் அடுத்து புதிதாக மேடை எனப்படும் forum அறிமுக படுத்த படுகிறது. நீங்கள் உங்களின் பயிர் சாகுபடியில் உள்ள சந்தேககங்கள், தேவைகள் போன்றவற்றை நீங்களே இணையத்தளத்தில் புதுப்பிக்கலாம். உங்களிடம் உள்ள விதைகள் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், நீங்கள் நேரடியாக விளம்பரம் கொடுக்கலாம். மேடையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் விலாசத்திற்கு அனுப்பவும் நன்றி! அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும், மேலும் படிக்க..

சுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்!

“ஊரா இது? எங்க பாரு குப்பை…சாக்கடை.. தெருப்புழுதி” என்றெல்லாம் அடிக்கடி மூக்கைப் பொத்திக் கொள்பவர்களா நீங்கள்? ஒரு முழு கிராமமே சுத்தம்…சுகாதாரம் என்பதை ராணுவக் கட்டுப்பாடு அளவுக்கு ஃபாலோ செய்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அது எங்காவது வெளிநாட்டிலா இருக்கும் என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்… அந்த கிராமம் இந்தியாவுக்குள்தான் இருக்கிறது. அது மாவ்லின்னாங்! மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 75 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது மாவ்லினாங் (Mawlynnong) கிராமம். மாவ்லின்னாங் முழுவதும் சுத்தம்…சுத்தம்…சுத்தம். ‘கடவுளின் மேலும் படிக்க..

யாருமில்லா அத்துவான தீவில் கூட பிளாஸ்டிக் குப்பை

பூமியில் எங்கும் இல்லாத அள வுக்கு நியூசிலாந்து சிலி இடையே தெற்கு பசிபிக் கடலில் உள்ள தனித் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது ஆய்வாளர்களைக் கவலை அடைய வைத்துள்ளது. தெற்கு பசிபிக் கடலில் ஆய்வு நடத்துவதற்காக ஆய்வு குழு வினர் சென்றுள்ளனர். அப்போது யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹெண்டர்சன் தீவில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப் பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். நியூசிலாந்துக்கும், சிலிக்கும் இடையே உள்ள இந்த தீவில் விளையாட்டு மேலும் படிக்க..

வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய்

மஞ்சள் இலைப்புள்ளி நோய்:  தாக்குதலின் அறிகுறிகள்: வாழையில் ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் பின்‌‌‌‌‌பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன. பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழி‌ப்பகுதி‌யும் தோன்றும். இச்‌ சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் மேலும் படிக்க..

வெண்டையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை

வெண்டையில் சாம்பல்சத்து பற்றாக்குறை :- அறிகுறிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் இறுதியில் பசுமை சோகை ஏற்படும் நிவர்த்தி பொட்டாசியம் குளோரைடு 1% தழை தெளிப்பாக தெளிக்கவும். வெண்டையில் கார்மச்சத்து பற்றாக்குறை:- அறிகுறிகள் இலைகள் விறைப்பாகவும் இருக்கும் செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். நிவர்த்தி போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும். வெண்டையில் கார்மச்சத்து பற்றாக்குறை :- அறிகுறிகள் இளம் இலைகள் சிறிய அளவில் காணப்படும் காய்களில் உருவமாற்றம் ஏற்படும். நிவர்த்தி மேலும் படிக்க..

பசுமை குடில் தொழிற்நுட்பத்தில் மிளகாய் சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில், உள்ள காய்கனி மகத்துவ மையத்தின் செயல் விளக்கத் திடலில் கொத்து கொத்தாக காய்த்துத் தொங்கும் பச்சை மிளகாய்கள், பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை. ஒரு சதுர சென்டி மீட்டர் வலைக்குள், 36 சன்னரக துளைகள் இருப்பதால் பூச்சி களுக்கு தடா. அடுத்தடுத்து இரண்டு கதவுகளும் இதேவலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் செடிகள் சிலுசிலுவெனபசுமை படர்ந்து பரவசப் படுத்துகின்றன. இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 36 க்கு மேலும் படிக்க..

மூடாக்கு மூலம் வறட்சியை சமாளிக்கும் விவசாயி

கடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தது. சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் மக்களும், விவசாயிகளும் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். சில விவசாயிகள் மட்டும் இயற்கை விவசாயம் மற்றும் சிறிதளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்பங்களில் மூடாக்கும் ஒன்று. அதிலும் பெரும்பாலான விவசாயிகள் வறட்சியான காலங்களில் பின்பற்றிச் சாதித்தும் வந்திருக்கின்றனர். இதேபோல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மேலும் படிக்க..

வறட்சியில் தப்பிய இயற்கை வேளாண்மை தென்னை தோட்டங்கள்

கடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், 35 ஆயிரம் எக்டேருக்கும் மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாட்டுச்சாணம், வேப்பம்புண்ணாக்கு உட்பட பாரம்பரிய இயற்கை உரங்களை மட்டுமே முன்பு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.பின்னர், பல்வேறு காரணங்களால், ரசாயன உரங்களுக்கு மாறினர். ரசாயன உரங்களால் சாகுபடியில் விளைச்சல் அதிகரித்தாலும், தொடர் பயன்பாட்டால் மண்ணின் வளம் மேலும் படிக்க..

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘கறுப்புகாவனி’ அரிசி!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, ‘கறுப்புகாவனி‘ மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல் ரகங்களை பற்றி தெரிந்து கொண்டு, அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்.   தற்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படும், ‘கறுப்புகாவனி’ நெல் ரகத்தினை பயிரிட்டு அசத்தியுள்ளார்.ஐந்து மேலும் படிக்க..

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி

பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக, மேலும் அவர்கள் கூறியது: பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் மேலும் படிக்க..

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம். அறிகுறிகள்: வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் மேலும் படிக்க..

வளர்ச்சியை நோக்கி மடத்தனமாக நடந்தால் வறட்சிதான் வரும்!

இந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தரசிங் திருவண்ணாமலையில் உள்ள பவா பத்தாயத்தில் தண்ணீர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவர் பேசும்போது வறட்சிக்கான காரணங்களை விவரித்தார். அதிலிருந்து… ”வறட்சி என்பதை மனிதன்தான் உருவாக்கினான். வளர்ச்சியை நோக்கி செல்லும்போது வறட்சி தானாக ஏற்படுகிறது. வளமான தமிழகமும் இப்போது வறட்சியை நோக்கிப் போகிறது. மனதில் வளர்ச்சி என்கிற குறுகிய பார்வை வறட்சியைப் பரிசாகத் தருகிறது. 65 சதவிகிதம் மண் மாசுபடுத்தப்பட்டுவிட்டது. தமிழ் கலாசார அறிவு உள்ளவர்களும் அதனை அதிகமாக மேலும் படிக்க..

சுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் பசுமை தமிழகத்தில்…

வணக்கம் விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் அண்ணன் தம்பி உறவு. விவசாயத்திற்கு நீர்வளம், மண்வளம், காற்றுவளம் அவ்வளவு முக்கியம். இதை கருத்தில் கொண்டு புவி இணையதளத்தை பசுமை தமிழகம் இணையதளத்தோடு இணைத்து உள்ளோம். நீங்கள் இயற்கை விவசாயத்தை பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் ஒரே இடத்தில படிக்கலாம். நம்மை சுற்றி மாறிவரும் சுற்றுச்சூழலை உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு மேலும் படிக்க..

நிழல் வலை அமைப்பு அமைத்து காய்கறி சாகுபடி நல்ல லாபம்

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெறும் வகையில் மத்திய அரசின் ‘வேளாண் அறிவியல் மையம்’ (கிருஷ்சி விகான் கேந்திரா – கே.வி.கே.) திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளுக்கு 4.5 லட்சம் ரூபாய் மானியம், பயனாளிகள் பங்களிப்பு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘இத்தாலி தொழில்நுட்பம்’ மூலம் வெயில் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் ‘நிழல் வலை அமைப்பு’ 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைத்து சொட்டு மேலும் படிக்க..

அமோக விளைச்சலுக்கு புதிய இயற்கை உத்திகள்!

இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சல் பெற முடியாது, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றெல்லாம் பல மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. அதற்கு நேர்மாறாக இயற்கை வேளாண் பூச்சிவிரட்டிகள், இயற்கை கரைசல்களில் எளிய மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட பலனைப் பெற முடியும் என்று நிரூபித்து வருகிறார் விவசாயி ஸ்ரீதர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இயற்கை வேளாண் முறையில் சிறந்த விளைச்சலைத் தரும் வகையில் இயற்கை உரத் தயாரிப்பு முறைகளை இவர் கண்டறிந்துள்ளார். சாதாரணமாகக் மேலும் படிக்க..

மசானபு ஃபுகோகா பாராட்டிய இந்தியர்

விதைப்பந்துகள்.! ஒரு புறம் தயாரிப்பில் உலகசாதனை முயற்சி நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்த விதைப்பந்துகள், தமிழக தட்பவெப்பநிலை மற்றும் நில அமைப்பிற்கு ஏற்றதல்ல என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த 31 வருடங்களாக  விதைப்பந்துகளால் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார் ஒருவர் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம்.! மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ராஜு டிடஸ்தான் அவர்.! அவரை போனில் தொடர்புகொண்டோம். “நான் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இப்போது எனக்கு வயது 71. கடந்த 31 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் மேலும் படிக்க..

மண்ணில் புதைத்து கிடைக்கும் கால்நடை ‘ஊறுகாய் புல்’ தீவனம்

மழைக் காலத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு இருக்காது. வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது பெரும் சவாலாகும். வறட்சியை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பலர் மாடுகளை விற்று விடுவர். வறட்சியை சமாளிக்கும் வகையில் மூன்று ஆண்டு வரை தட்டுப்பாடு இன்றி கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வழிகாட்டுகிறார் தேனி மாவட்டம் தப்புக்குண்டு விவசாயி மணிகண்டன். இவர் 40 மாடுகளுடன் பால் பண்ணை நடத்துகிறார். தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க தேனி உழவர் பயிற்சி மையத்தை நாடினார்.தொழில் நுட்ப ஆலோசனை பெற்று தற்போது 120 மேலும் படிக்க..

‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்!’

வெளிநாட்டு வேலையில் லட்சங்களில் சம்பாதித்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் அல்லது இந்தியாவிலேயே குறுகிய காலத்தில் பணக்காரராகிவிட வேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் லட்சியமாக உள்ளது. ஆனால், அகமதாபாத்தைச் சேர்ந்த பூர்வி வியாஸ் மாறுபட்டவர். ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் படித்தவர், முழு நேர விவசாயியாக அவதாரம் எடுத்துள்ளார். இளைய தலைமுறையினர், தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு வகையில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். முழு நேர விவசாயியாக மாறிய தருணம் மேலும் படிக்க..

நமக்கு நாமே விதைகளைப் பாதுகாப்போம்!

அடுத்த தலைமுறைக்கு விதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு தேசிய விதைத் திருவிழாவை ஆஷா (ASHA – Alliance for Sustainable & Holistic Agriculture) நான்காவது ஆண்டாக நடத்தியது. இந்த முறை இந்தத் திருவிழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது தனிச்சிறப்பு. விழாவிலிருந்து முக்கியத் துளிகள்… 120-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைப் பாதுகாவலர்கள் சங்கமித்திருந்த இந்த விதைத் திருவிழாவில் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த மேலும் படிக்க..

ஒரு ஏக்கரில் திசு வாழை சாகுபடி லாபம் ரூ.5 லட்சம்

மதுரை மாவட்டம் மேலுார் அருகே வேப்படப்பை சேர்ந்தவர் வாழை விவசாயி ஜெகதீஸ்வரன். மேலுார் தோட்டக்கலைத் துறை மூலம் திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ‘ஜி.9.’ ரக வாழையை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் கூறியதாவது: வீரியமிக்க ‘ஜி.9’ ரகத்தைச் சேர்ந்த வாழை மரத்தில் இருந்து திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாழை கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறோம். நோய் தாக்குதல் இருக்காது. வீரியமிக்க வாழை என்பதால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. மேலும் படிக்க..

இயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கதை

எவ்வித முன் அனுபவமும் இன்றி, ஆறு இன்ஜினீயர்கள் இணைந்து இயற்கை அங்காடி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சேலத்தைச் சேர்ந்த செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ் மற்றும் நித்தியானந்தம் ஆகிய ஆறு பொறியியல் பட்டதாரிகள் சேலத்தில் உள்ள பேர்லேண்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில் கிரீனோசன் (Green o Sun) என்ற பெயரில், இயற்கை அங்காடி ஒன்றை நடத்திவருகிறார்கள். இயற்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் காய்கறிகளைப்பெற்று, இவர்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களைச் சந்தித்து இயற்கை அங்காடி மேலும் படிக்க..

வருகிறது பருவமழை… தண்ணீரைச் சேமிப்பது எப்படி?

பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் அனைத்தும் வறட்சியைச் சந்தித்து விட்டன. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் கூடத் தண்ணீர் குறைவாகத்தான் வந்து கொண்டுள்ளது. முதலில் வறட்சி என்றால் ஏதாவது ஒருபகுதியில் சற்று மிகுதியாகவும், ஒரு சில பகுதி சற்று வளமாகவும் இருக்கும். ஆனால் இந்த முறை ஒட்டு மொத்தமாகத் தமிழகம் தண்ணியில்லாத காடுகளாக மாறிவிட்டது. இதனால் கிராமம், நகரம், மாநகரம் என அனைத்து இடங்களிலும் பாரபட்சம் இன்றி மேலும் படிக்க..

37 ஆயிரம் உழவர்களை மாற்றிய நெல் திருவிழா!

தேசிய நெல் திருவிழா, இதுவரை 37 ஆயிரம் உழவர்களை இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பியுள்ளது. அவர்கள் மூலமாகப் பாரம்பரிய விதை நெல் வகைகளைக் காப்பாற்றியும் உள்ளது. வழக்கமாக ஆதிரெங்கத்தில் நடைபெறும் தேசிய நெல் திருவிழா, உழவர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாகத் திருத்துறைப்பூண்டி நகரிலேயே கடந்த வாரம் நடைபெற்றது. உழவர்கள், மாணவர்கள், இயற்கையை நேசிக்கும் இளைஞர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அரங்கத்திலும் அரங்கத்துக்கு வெளியிலும் நிரம்பி வழிந்தனர். ரசாயன உரங்களின் கலப்பில்லாமல் விவசாயத் தொழிலைச் செய்து வருகிற மேலும் படிக்க..

நிரந்தர வருவாய்க்கு கலப்பு பயிர் சாகுபடி

தென்னையை மட்டும் நம்பி, தற்போதுள்ள தேங்காய் விலை நிர்ணயத்தால் தவிக்கும் விவசாயிகள், தென்னைகளுக்கிடையே ஊடுபயிர் சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனைமலையை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர், மதுராமகிருஷ்ணன், எம்.ஈ., பொறியியல் முடித்த பட்டதாரி விவசாயி. கோட்டூரை அடுத்த நரிக்கல்பதியில் சந்தோஷ் ஆர்கானிக் பார்ம் என்ற பெயரில், ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்துவருகிறார். தென்னையை மட்டும் சாகுபடி செய்யாமல், பல்வகை ஊடுபயிர்களை பயிரிட்டு வருமானம் ஈட்டுவதுடன், ஊடுபயிர்களின் கழிவுகளை இயற்கை உரங்களாக மேலும் படிக்க..

தீவனங்களின் அரசியான குதிரை மசால்

குதிரை மசால் ‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற குதிரை மசாலில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க வேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும். பருவம்: புரட்டாசி மாதம் ஏற்ற தருணம் நிலம்: வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம் விதை: 8 கிலோ இடைவெளி: வரிசைக்கு வரிசை மேலும் படிக்க..

விதை வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள்

விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும், விதை பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசுகளும் மிக அதிகமாகப் புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் அரசு ஆணைகளின் மூலமும், வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமும் விதை பன்மயத்தை ஒடுக்க முயற்சிக்கின்றனர். நவீன வேளாண்மை என்கிற பெயரில் பயிர் உற்பத்தி முறையிலிருந்து விதை விலக்கப்பட்டது. விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்த விதை, பெரும் வியாபாரமானது. அது ஒற்றை இடுபொருளாயிருந்த காலம் போய் ரசாயனம், பூச்சிக்கொல்லி, மேலும் படிக்க..

கொய்யா சாகுபடியில் சூப்பர் லாபம்!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா, வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர். அடர் நடவு முறையில் கொய்யா பயிரிட்டு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் அதிக தண்ணீர் செலவின்றி நல்ல லாபம் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் பூஞ்சுத்தி விவசாயி ஏ.சுப்பையா. இவர் வேப்படப்பு கிராமத்தில் தனது 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்துள்ளார். பயிரிட்டு 16 மாதங்களான நிலையில் ஒரு அறுவடை செய்துள்ளார். ஏக்கருக்கு ஏழு டன் வரை கிடைத்ததாகவும், மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 29-06-2017 தொடர்பு கொள்ள – 04285241626

சிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி   இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 28-06-2017 தொடர்பு எண்:04285241626  

தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி

தேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-06-2017 தொடர்பு எண்:04285241626

வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி

எல்லாவற்றையும் நிறுவனமயமாக்கிவிட வேண்டும்… எல்லாவாற்றிலிருந்தும் லாபம் ஈட்டிவிட வேண்டும்… எல்லா அரசுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஏகாதிபத்திய வெறியுடன், வாயில் ரத்தம் ஒழுகும் ஓநாயாய்த் திரியும் நிறுவனங்களின் ஒரே குறி ‘விதைகள்’ தான். விதைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது, நிலத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது… அதன்மூலமாக மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்காக நிறுவனங்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்கின்றன… அதற்கு நம் அரசுகளும், அரசியல் புரியாமல் நாமும் எப்படி உடந்தையாக இருக்கிறோம் என்று விரிவாக விவாதிக்கப்பட்டது மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5 × 7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30 × 30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் மேலும் படிக்க..

கொத்தவரைக்காய் சாகுபடி

கொத்தவரைக்காய் சாகுபடி ரகங்கள்: பூசா சதபாகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார் மற்றும் கோமா மஞ்சரி மண்:  நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல்வேண்டும். உவர்ப்பு நிலங்களில் வளரும் தன்மையுடையது. விதைப்பு மற்றும் பருவம்: ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும். விதையளவு:  ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை விதை நேர்த்தி:  ஆறிய அரிசி கஞ்சியில் மேலும் படிக்க..

நேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை?

கடந்த மாதம் ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் ‘மரபணு மாற்று பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’, மரபணு மாற்று கடுகிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதியளிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. விரைவில் மரபணு மாற்ற கடுகு விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வரலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் உணவுப்பொருள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்ற பயிராக கடுகு மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 30000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

மேடை: செடிகள் விற்பனைக்கு

என்னிடம் அதிகம் அடினீயம்செடிகள் ஜாதிமுல்லை செம்பருத்தி இன்னும் பல செடிகள் விற்பனைக்குஇருக்கிறது. தேவைப்பட்டால் அனுகவும் அனுப்பியவர்:ஸ்வாமி ஈமெயில் விலாசம: swamy.bgm49@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மேடை: மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி தேவை

மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி (அ) தொடர்பு எண் தேவை . கேட்பவர் : வினோத் குமார் ஈமெயில் விலாசம்: s.j.i.vinoth@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி விரட்டி

வெங்கயத்தில் எற்படும் நுனிகருகல் நோய்க்கு இயற்கை புச்சிவிரட்டி பற்றிய முழ்மையான தகவல் தேவை கேட்பவர்: மதன் ஈமெயில் விலாசம்: mathanbabu962@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.  

மேடை: வல்லாரை கீரை கட்டுகள் தேவை

வல்லாரைக் கீரை 300 கட்டுகள் வேண்டும். Karthikeyan 9791440403 அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

கோடையில் தென்னையை காக்கும் வழி

தமிழகத்தில் மூன்று மாத கோடை: ஆண்டுக்கு ஆறு மாதம் மித உஷ்ணம் காலம். மூன்று மாதம் குளிர் காலம். அடுத்த மூன்று மாதம் கோடை காலம்.ஒன்பது மாதம் நன்கு வளர்ந்த தென்னை மரங்கள் மூன்று மாத கோடை வெயில் தாக்கி தென்னை மரங்களின் மட்டைகள் பழுப்பேறி சரிந்து செத்து விடுகிறது.   55 லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு 3 அங்குலம் வாய் அகலமுள்ள ‘டெலிவரி’ குழாய் மூலம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி மேலும் படிக்க..

நீரா – சட்டமன்ற தீர்மானத்திற்கு காத்திருக்கும் தென்னை விவசாயிகள்

கேரள மாநிலத்தில் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அதை ஏற்றுகொண்ட  தமிழக முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டில் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய அனுமதி என்கிற அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தென்னை விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த அறிவிப்பை உடனடியாக நடை முறைப்படுத்த மேலும் படிக்க..

தேவை – மண் புரட்சி!

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ”இங்கே இயற்கை அங்காடிகளுக்கு பஞ்சமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இயற்கைக் காய்கறிகள் தான் போதிய அளவில்  கிடைக்கவில்லை.” என்கிறார் இயற்கை அங்காடி கடை வைத்திருக்கும் ஒருவர். இயற்கை உரமிட்டு வளர்ந்த காய் கனிகளைத் தேடிச்சென்று தன்னையும், தன் குழந்தைகளையும் காக்க முற்படுகிறான் மனிதன். தவறில்லை. ஆனால், அவன் எண்ணத்திற்கும், தேவைக்கும் ஏற்ப இங்கே இயற்கை விளைபொருள்கள் கிடைக்கின்றனவா? என்றால், அழுத்தமாகவே சொல்லலாம் “இல்லை” மேலும் படிக்க..

முதலீடு தேவையில்லை மூலிகை தரும் வருமானம்

காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் மருந்துக்காக ஏற்றுமதி செய்யப்படும் அதேநேரம், அவற்றுடன் கிடைக்கும் களைச் செடிகளும் காசாகின்றன. விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர், மூலிகைச் செடிகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தார். பின்னர் அந்த வேலையைவிட்டு விலகித் தென்காசியில் சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார். பிறகு தன்னுடைய சொந்த மாவட்டமான விருதுநகரில் உள்ள அழகாபுரியில் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலைத் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் விதை திருவிழா

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் ‘நெல்’ ஜெயராமன். அப்போது நம்மாழ்வார் இவரிடம் நாட்டு ரக நெல்மணிகளைக் கொடுத்து மேலும் படிக்க..

சென்னையில் பாரம்பர்ய விதை திருவிழா!

தமிழகத்தில் ஆங்காங்கே சில அமைப்புக்களால் பாரம்பர்யம் மற்றும் விவசாயம் குறித்த சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதனால், உணவு மற்றும் பாரம்பர்ய விதை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 2017 ஜூன்  9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ‘மாபெரும் தேசிய பன்மய விதை திருவிழா’ நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியைப் பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் விதை மேலும் படிக்க..

கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் சாகுபடி: 4 டன் வரை மகசூல்!

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தி ஆலங்குடி பெருமாள் என்ற விவசாயி சாதனை புரிந்து வருகிறார். நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் பெருமாள். ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய 50 கிலோ, 30 கிலோ என விதை நெல்லைப் பயன்படுத்தி வரும் காலகட்டத்தில், இவர் வெறும் கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்துகிறார். ஒரு ஏக்கர் சாகுபடிக்கான நாற்றங்கால் அமைக்க மேலும் படிக்க..

ஆரோக்கியத்திற்கு மரச்செக்கு எண்ணெய்!

“நம்ம தாத்தனும், பாட்டனும் என்னத்த சாதிச்சாங்கனு”… எனப் பல முறை சிலர் கோபம் கொப்பளிக்கப் பேசுவது உண்டு. அப்படிப் பேசுபவர்கள் கூட, நமது முன்னோர்கள் செய்து வைத்த எல்லா விஷயங்களிலும் ஒரு நன்மை உண்டு என்று சில நேரங்களில் நினைக்கத்தான் செய்வர். அதற்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நாம் மறந்த சிறு தானியங்கள், பயிர் வகைகள் உட்படப் பல வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில், மறையப்போகும் தருவாயில் மேலும் படிக்க..

நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி

நாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மனம் திறக்கிறார், இயற்கை விவசாயி நடராஜன். தோட்டத்தில் பப்பாளி இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.         “விழுப்புரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் காணை பக்கத்தில் இருக்கிறது, அகரம் சித்தாமூர். என்னுடைய அப்பா, தாத்தா, முப்பாட்டன்னு பரம்பரையா எல்லாரும் விவசாயம் செஞ்சிட்டு வந்தவங்கதான். சின்ன வயசுல இருந்து வயல்ல வேலை செய்துகிட்டே இருப்பேன். அப்போ விவசாயம் செய்யுறப்போ ரசாயன உரங்களைப் மேலும் படிக்க..

பலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை!

  தென்னை… இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை மரத்தை தெங்கு என்றும், தாழை என்றும் அழைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் முக்கிய இடம்பிடிக்கிறது. இளநீர் தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர். செவ்விளநீர், பச்சை இளநீர், மேலும் படிக்க..

பன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை!

ஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மூலமே பரவலாக அறியப்படுகிறார். தன் தொழில், சொத்துகளால் அடையும் மகிழ்ச்சியைவிட, இயற்கை வேளாண்மையே தன் வாழ்க்கைக்கான நிறைவைத் தருகிறது என்கிறார் குமரேசன். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள பெண்ணலூர்பேட்டை கிராமத்தில் உள்ளது குமரேசனின் தோட்டம். ஒரு காலத்தில் முந்திரி மரங்கள் நிறைந்திருந்த காட்டைத் திருத்தி, மாந்தோப்பாக மாற்றியிருக்கிறார். 110 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுவரும் இவர், தனது தோட்டத்தின் பெரும்பகுதியில் மேலும் படிக்க..

மாடித்தோட்டம் ‘கிட்’ !

வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் ‘கிட்’ பெறலாம். மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம். இதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் கொடுக்க வேண்டும். மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றில் கத்தரி, வெண்டை, கீரை விதை பாக்கெட்டுகள், இயற்கை அடியுரமாக 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியம், 100 கிராம் டிரிக்கோட்ரம்மா மேலும் படிக்க..

பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

பயிரின் சேதாரத்திற்கு காரணம் பூச்சிகளா, நோய் காரணிகளா என்பதை சரியாக வேறுபடுத்திப் பார்த்து, அதற்கான மருந்தினை தெளிக்க வேண்டும். மாறாக பூச்சிகளுக்கு பூஞ்சானக் கொல்லி மருந்தையும், நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்தையும் அடிப்பதினால் சேதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. சேதத்தன்மை அறிதல்: பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தி இருந்தால், அதன் சேதத்தன்மையை வேறுபடுத்த வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலையை கடித்து உண்ணும் பூச்சிகள், துளையிடும் பூச்சிகள் என மூன்று வகைப்படும். அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, செதில்பூச்சி போன்றவைகள் மேலும் படிக்க..

மண்ணில்லாமல் 19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம் !

வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். குறைந்த பரப்பில் பசுந்தீவனம் வறட்சி காரணமாக விவசாயச் சார்புத் மேலும் படிக்க..

வாழையில் ஊடுபயிராக தக்காளி

ஊறு விளைவிக்காத வருமானத்துக்கு, ஊடுபயிர்கள் சாகுபடியே சிறந்தவழி என்கின்றனர் உடுமலையை சேர்ந்த விவசாயிகள். உடுமலையில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி தென்னை, வாழை, காய்கறி உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழுகுளபாசனத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளவர்கள் தென்னை, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். இவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகையில் சிக்கனத்தை கையாள்வதற்கு ஊடுபயிர்களும் முக்கிய மேலும் படிக்க..

மணிலா சாகுபடியில் மகத்தான வெற்றி

மணிலா  செடி அமைப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொத்து, அடர்கொத்து, கொடி என உள்ளது. பொதுவாக கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும். பரவலாக கொடி கொட்டை என்பது திருவண்ணாமலை பகுதியில் மட்டும் சாகுபடியில் உள்ளது. நிலத்திற்கு அதற்கு ஏற்ப பவுடர் போல் நிலத்தில் உழவு அமைய வேண்டும். நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும். இயற்கை உரங்கள் அவசியம் தேவை. மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்

சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘விவசாயிகள் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு… என மாற்றுத் தொழில்களையும் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் எடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். இதே கருத்தைத்தான் இயற்கை விவசாய வல்லுநர்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். பல விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, கோழி எனச் சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படி ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மேலும் படிக்க..

சித்திரையில் கொழிக்கும் கத்தரி

சத்துக்களை அள்ளித்தரும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. வண்டல் மண்ணில் வளமாய் வளரும் பயிர்களில் முக்கியமானது. நீர்சத்து அதிகம் கொண்டது, வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 அடங்கியது. வெள்ளை, ஊதா, பச்சை என பல நிறங்களில் காணப்படுகிறது. உடல் பருமனை குறைப்பதில் கத்தரிக்காயின் பங்கு மகத்தானது. மருத்துவ மகத்துவம் மிக்க கத்தரிக்காயை அதிகம் பேர் விரும்புகின்றனர். அதிக நாள் கெடாத காய்கறிகளில் கத்தரியும் ஒன்று. ”லாபம் தரும் விவசாய தொழிலாக கத்தரிக்காய் சாகுபடி இருப்பதாக,” காரைக்குடி மேலும் படிக்க..

வறட்சியிலும் வெற்றிகண்ட தன்னம்பிக்கை விவசாயி

பருவ மழை பொய்த்துப் போனதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் அதிகரித்த சூழலில், அரசின் நிவாரணத் தொகையோ, இழப்பீடோ வேண்டாம் என்கிறார் திருச்சி விவசாயி ஒருவர். தனக்கு அறிமுகமில்லாத மஞ்சள் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்த அவர், கிடைத்த வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றியும் கண்டிருக்கிறார். திருச்சி, மணப்பாறையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பொய்கைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன். வரலாறு காணாத வறட்சியிலும், தனக்கு முன் அனுபவம் இல்லாத மஞ்சள் வேளாண்மையைத் தேர்ந்தெடுத்தார். அதற்காக சுமார் மேலும் படிக்க..

‘மூடாக்கு’ தொழில்நுட்ப முறை: தக்காளி விளைச்சலில் சாதனை

தமிழகத்தில் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு விட்டன. தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. கிணற்று நீர் பாசனத்தில் ஒரு சிலர் கத்தரி, வெண்டை, புடலை, அவரை போன்ற காய்கறிகளை விவசாயிகள் சிலர் பயிரிட்டுள்ளனர். எனினும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன. தண்ணீர் பிரச்னையிலும், கடும் வெயிலையும் தாங்கி வளரும் வகையில் புதிய தொழில்நுட்ப முறையில் தக்காளி பயிரிட்டுள்ளார். ‘மூடாக்கு’ முறையில் சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீர் செலவில் தக்காளி சாகுபடியில் அமோக மேலும் படிக்க..

ஆஸ்பத்திரி குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் மரங்களுக்கு நீர்!

வெயிலின் கொடுமையால் மரக் கன்றுகள் கருகி வரும் நிலையில், தினமும் ஒரு லிட்டருக்கும் குறைவான அளவு தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளைக் காப்பாற்றும் புதிய உத்தியை உருவாக்கியுள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர். பெரம்பலூர் மாவட்டம் கொளக் காநத்தம் கால்நடை மருந்தகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து வருப வர் ராஜேஷ்கண்ணா. மரங்கள் வளர்ப்பதில் தீவிர ஆர்வம் உள்ள இவர், இதற்காக தனது வருவாயில் ஒரு பகுதியை செலவழித்து வருகிறார். பெரம்பலூரில் வசித்துவரும் இவர், பின்தங்கிய மேலும் படிக்க..

விரைவில் மரபணு மாற்ற கடுகு?

மரபணு மாற்ற பயிர்களுக்கான அனுமதி அளிக்கும் குழு (GEAC) கடந்த வாரத்தில் மிக முக்கியமான முடிவை வெளியிட்டு இந்திய விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிர் செய்ய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதி கிடைத்துள்ளதை இந்தக் குழு உறுதி செய்துள்ளது. இதனால் மரபணு மாற்ற கடுகு விதை விரைவில் விளைநிலங்களுக்கு வரலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் இதற்கான இறுதி அனுமதி சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் மேலும் படிக்க..

இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்

பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நடமாடும் இயற்கை அங்காடி நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர். அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமா? திருநெல்வேலி, காமாட்சி நகரை சேர்ந்தவர் தேவர்பிரான்(33). மின்னணுவியல் பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவருக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத பாசம். தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் எனத் தேடி அலைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாரம்பரியம் மிக்க சத்தான உணவு மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது: அன்புமணி

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கிற்கு அனுமதி கொடுத்ததை சாடுகிறார் அன்புமணி.  அரசியல்  எப்படியோ,அவரின்  திடமான மரபணு மாற்றப்பட்ட பயிர் எதிர்ப்பை பாராட்ட தான் வேண்டும்… மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இனி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், இதற்காக அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவையும் கலைப்பதாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட மேலும் படிக்க..

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அனுமதி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள் குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும், மத்திய அரசு ஆலோசனை கேட்டது. இந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல் மதிப்பீட்டு மேலும் படிக்க..

உரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி!

இயற்கை விவசாயத்தை பின்பற்றி குறைந்த நீர் தேவையுடன் நெல் சாகுபடி செய்த செந்திலின் அனுபவத்தை படிக்கலாமா?   பசிக்க பசிக்க கொடுத்தால் வயிறு கெடாது; வாழ்வும் கெடாது. நெல்லுக்கும் அப்படித் தான். கொடுக்க கொடுக்க தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதையும் அவ்வப்போது காயவிட்டு தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில். ஐந்தாண்டுகளாக வானத்தை பார்த்து நெல்லைத் தூவி நஷ்டமில்லாமல் விவசாயம் செய்து வரும் அனுபவத்தை மேலும் படிக்க..

செம்மைக் கரும்பு சாகுபடி!

காவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, குறைந்த செலவில் கூடுதல் மகசூல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினர். ஆனால், கரும்பு சாகுபடியிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை, பல ஆண்டுகளாக ஒரே பயிர் பயிரிடப்பட்டதால் நிலத்தின் வளமும் குறைந்துவருகிறது. இதனால் கரும்பு சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தைத் தேடியபோது, ‘செம்மைக் கரும்பு சாகுபடி’ கைகொடுத்தது. திருந்திய நெல் சாகுபடி முறையில் எப்படிக் குறைந்த மேலும் படிக்க..

அடே! திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்!

இந்தியாவில் சுத்தமான நகரங்களில் டாப்-10இல் வந்த திருச்சி நகரின் இன்னொரு சாதனை இங்கே… திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பை, இயற்கை உரமாக மதிப்பு கூட்டப்பட்டு, மாநகராட்சிவாசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது தினசரி 10 டன் நுண்ணுரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் குப்பையின் அளவு குறைவதுடன், வீட்டுத் தோட்டங்களை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உரமும் கிடைப்பது, இரட்டை லாபமாக அமைகிறது. குப்பை மலை திருச்சி மாநகராட்சியில் ஒரு தனிநபர் ஒரு நாளில் மேலும் படிக்க..

தமிழ்நாட்டில் பேரிச்சை விளைவிக்கும் முன்னாள் பொறியியல் பட்டதாரி

முறையான பராமரிப் பும், உரிய உழைப்பும் இருந்தால், எந்த சாகுபடியிலும் நினைத்த மகசூலை பெற முடியும் என்கிறார், பொறியாளராக இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிய இளைஞர் ஹரிபிரசாத். துபாய் போன்ற வறட்சி மிகுந்த நாடுகளில் மட்டுமே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பேரீச்சையை நம் பகுதியிலும் பயிரிடலாம்; இயற்கை சாகுபடி முறையால் சிறப்பான மகசூலையும் பெறமுடியும் என மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார். வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யும் பொருளை நாமும் சாகுபடி செய்து பார்க்கலாம் என்ற மேலும் படிக்க..

குறைவில்லா வருவாய்க்கு கொய்யா சாகுபடி

தொடர் கண்காணிப்பும், முறையான பராமரிப்பும் இருந்தால் கொய்யாப்பழ சாகுபடியில் குறைவில்லா வருமானம் பெறமுடியும் என்கிறார் உடுமலையை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன. உடுமலை சுற்றுவட்டாரத்தில் ஒரே பயிர் என்ற நிலைமாறி விவசாயிகள் தற்போது ஊடுபயிர்கள் சாகுபடியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சோளம், கீரைவகைகள், காய்கறிகள் போன்ற குறுகிய கால பயிர்கள் ஊடுபயிராக இருந்த நிலை மாறி, தற்போது கோகோ, கொய்யா, மாதுளை உட்பட பழப்பயிர்களையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆண்டு முழுவதும் பழங்களுக்கு வரவேற்பு இருப்பதுடன், விளைச்சலும் கிடைப்பதால் விவசாயிகளும் அதில் மேலும் படிக்க..

நீரா பானத்தின் பலன்கள் என்ன?

எங்கும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குளிர்பானங்களுக்கு மாற்றாக ‘நீரா’ எனப்படும் ‘தென்னங்கள்’ பதப்படுத்தி கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. இது கேரளாவில் மட்டுமல்ல, இனி தமிழகத்திலும் விற்க விரைவில் அனுமதி கிடைக்கபோகிறது. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் ‘நீரா’. வழக்கமாக தென்னை மர பாளையை சீவி அதில் உள்பக்கம் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை பொருத்தி கட்டி வைத்து 12 மணிநேரம் காத்திருந்தால் கிடைக்கும் பானம் பதநீர். உடலுக்கு குளுமைத் தரக்கூடிய குளுமையான பானம் இது. பாளைகளில் சுரக்கும் மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 30000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

நெல் கரும்பு மாற்றாக கொய்யா பயிரிட்டு லாபம் பார்க்கும் விவசாயி

கும்பகோணம் பகுதியில் நெல்லும் வாழையும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சில முன்னோடி விவசாயிகள் விவசாயத்தில் புதுமையைப் புகுத்தி, இதுவும் லாபகரமான தொழில்தான் என நிரூபித்துவருகின்றனர். காவிரி ஆற்றின் கரையில் உள்ள வளையப்பேட்டை மாங்குடியைச் சேர்ந்த விவசாயி சேகர். இவர் அப்பகுதியில் குத்தகை முறையில் நீண்ட காலத்துக்கு நிலம் எடுத்துச் சாகுபடி செய்துவருகிறார். ஆரம்பத்தில் கரும்பு, வாழையைத் தொடர்ச்சியாகப் பயிரிட்டுவந்தார். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் வீசும் சூறைக்காற்றால் வாழை மரங்கள் அடியோடு மேலும் படிக்க..

மக்களை பாதிக்கும் மக்காச் சோள ஜவ்வரிசி

முன்பைவிட உணவு குறித்தான விழிப்பு உணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம்,நம்மாழ்வார். ஆனால், மறுபக்கம் உணவில் ஏகமாக கலப்படம் நடப்பதும், உணவை வைத்து அரசியல் நடப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்,”இப்போது ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளத்தை பயன்படுத்துகிறார்கள். அதை அரசு கண்காணிக்க வேண்டும்” என்று புதுக் குண்டை தூக்கி போட்டிருக்கிறார் விவசாயி ‘கள்’ நல்லசாமி. ஒரு நிகழ்ச்சிகாக கரூர் வந்த அவரிடம் பேசினோம். “இப்போது இளைஞர்களிடம் உணவு குறித்த, உணவை வைத்து நடக்கும் அரசியல் குறித்த மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 26-05-2017 தொடர்பு கொள்ள – 04285241626 கட்டணம் ரூ – 200

தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி

தேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 25-05-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 200

சிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி   இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 24-05-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம் – ரூ 200

புகையிலை விளைந்த நிலத்தில் இயற்கை விவசாயம்!

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புகையிலை சாகுபடி செய்து வருகின்றனர்.  புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற நச்சுப்பொருள் தாக்கி புற்றுநோய்க்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.  இதனால் புகையிலை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. புகையிலை சாகுபடியை கைவிட்ட நிலத்தில் வேறு எதையும் சாகுபடி செய்யமுடியாமல் தரிசாகப் போட்டுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் முதல் முதலாய் இயற்கை விவசாய முறையில் மிளகாய் மற்றும் பலவகை காய்கனிகள் பயிரிட்டு நிகர இலாபம் மேலும் படிக்க..

ஸ்ரீவில்லிபுத்துார் இயற்கை விவசாய தம்பதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் பிச்சை முருகன் -அமுதா தம்பதியினர், வயலுக்குள் குடில் அமைத்து இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகின்றனர். பிச்சைமுருகன் பி.காம்., அமுதா பி.இ., படித்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தனர். எனினும் தங்களது பாரம்பரிய தொழிலான விவசாயத்தின் பக்கம் கவனம் திரும்பியது. இதற்காக அச்சங்குளத்தில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குடில் அமைத்து, அங்கேயே தங்கி பருத்தி, நெல், வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, வாழை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு சிறந்த மேலும் படிக்க..

நின்றபடியே பறிக்க முடியும் லாபம் தரும் குள்ளரகப் பாக்கு!

சாதாரணமாகப் பாக்கு மரங்கள் என்றால் 80 அடி உயரம் முதல் 100 அடி உயரத்துக்கு மேல் வளரும். ஒரு மரம் ஆண்டுக்கு மூன்று, நான்கு குலைகள் காய்க்கும். அதில் பாக்குக் காய்கள் பறிப்பதென்றால் மரம் ஏறிப் பறிப்பவர்களைத் தேட வேண்டும். ஆனால் ஆயுளில் 25 அடி உயரம் மட்டுமே வளர்ந்து, இரண்டு அடி உயரமாக இருக்கும்போதே ஆண்டுக்கு 10 குலைகளுக்கு மேல் காய்க்கக்கூடிய குள்ளப் பாக்கு மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேரள மாநிலம் அட்டப்பாடி பிரதேசத்தில் தேக்குவட்டை மேலும் படிக்க..

விவசாய கேட்ஜெட் – ஒரு நாற்று நடவு கருவி!

இது கருவிகளின் (Gadget) காலம். சின்ன சின்னக் கருவிகள் பெரிய பெரிய வேலைகளை எளிதாக முடிக்கின்றன. அதுவும் குறிப்பாக ஆள்பற்றாக்குறை நிலவும் விவசாயத்தொழிலில் பண்ணைக்கருவிகளின் பங்களிப்பு பிரதானமாக விளங்குகிறது. விவசாயத்தில் நெல் நடவு தொடங்கி களை எடுக்கவும், அறுவடை செய்யவும், அறுத்த நெல்லை போரடித்து, தூத்தி, புடைத்து, மூட்டை பிடிக்கும் வரை கருவிகள் வந்து விட்டன. அதே சமயம் குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை நடவு செய்யவும், பறிக்கவும் மேலும் படிக்க..

10 தென்னை மரங்கள்… மாதம் 1 லட்சம் வருமானம்… நீரா கொடுக்கும் நம்பிக்கை!

தென்னை மரத்திலிருந்து ‘நீரா’ பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன. நீரா என்பது தென்னை மரங்களில் உள்ள பாலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை பானம்தான் இந்த நீரா. பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பான வகையைச் சேர்ந்தது. மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக அதற்கென வடிவமைக்கப்பட்ட ஐஸ் பானைகளை மரத்தில் பொருத்த வேண்டும். ஐஸ் பானைகளில் சேகரிக்கும் நீராவை ப்ரீஸர் மேலும் படிக்க..

கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி

கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும். கிணற்றுப்பாசனம் இருந்தாலும் அதில் மின்சார மோட்டார் பம்ப் செட் இருக்காது. டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதிதான் இருக்கும். பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும். இதன் வயது 90 நாட்கள். பிஞ்சினை அப்படியே விட்டால் மேலும் படிக்க..

நெல் பயிரிடாத காலங்களில் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி

விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம். சாகுபடி காலம்: தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம். ரகங்கள்: அர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா போன்ற ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். விதை நேர்த்தி: 3 முதல் மேலும் படிக்க..

லாபம் தரும் சுழற்சியைத் தடுக்கலாமா?

இயற்கைச் சுழற்சியில் ஈடுபடும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா முதல் யானைகள்வரை தமக்கான பணியை விடாமல் செய்கின்றன. அவற்றுக்குரிய இடத்தையும் தேர்வு செய்துகொள்கின்றன, தங்களுக்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொள்கின்றன. தமிழ் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் இடம் என்பதை நிலம்/வெளி (Space) என்றும் வாய்ப்பு என்பதை பொழுது/காலம் (Time) என்றும் கொள்ளலாம். சுழற்சியும் விளைச்சலும் சுழற்சி அல்லது சுழல்வை அடிப்படையாகக் கொண்டு எந்த இடத்தில், எத்தனை முறை ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பண்ணையை வடிவமைக்க வேண்டும். ஒரு மேலும் படிக்க..

மாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை!

மாடித் தோட்டம் போடும்போது எளிதில் வளர்க்கக் கூடியவை, உடலுக்கு ஊட்டம் தருபவை கீரைகள். கீரைகளை வளர்ப்பது எப்படி என்று விளக்குகிறார் சென்னையில் மாடித் தோட்டம் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான மாலதி: கீரைகளை விதைகள், நாற்றுகள் மூலமாகவும், தண்டுகளை நட்டு வைத்தும் வளர்க்க முடியும். கீரைகளின் வளர்ச்சிப் பருவம் சாதாரணமாக 20 முதல் 25 நாட்கள். கீரைப் பாத்தி தரையாக இருந்தால் முதலில் நீளவாக்கில் பாத்தி அமைக்க வேண்டும். மூன்று அடிக்கு 10 அடி அளவில் பாத்தியை மேலும் படிக்க..

முக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்!

நஞ்சில்லா காய்கறிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… அவற்றுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கட்டுப்பாடில்லாமல் ‘இயற்கை அங்காடிகள்’ எனப் பெருகி வரும் பெரும்பாலான கடைகளில்… 100 சதவிகிதம் இயற்கைக் காய்கறிகள்தான் விற்கப்படுகின்றன என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இந்நிலையில், இயற்கை விவசாயிகளே நேரடியாக விற்கும்போது நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு எல்லா இயற்கை விவசாயிகளுக்கும் அமைந்து விடுவதில்லை. பல இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருளை வழக்கமான சந்தைகளில்தான் விற்பனை செய்து வருகிறார்கள். ஆனாலும், மேலும் படிக்க..

ரசாயனம் கலக்காமல் வெல்லம்

அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரிப்பில் பொள்ளாச்சி விவசாயிகள் கைதேர்ந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்டு முழுவதும் கரும்பு உற்பத்தி இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே. வெல்லம் தயாரிப்பில் உடலுக்கு கேடு விளைவிக்காத ரசாயனம் கலப்பது வழக்கம். ரசாயன கலவையில் தயாராகும் வெல்லம் மஞ்சள் நிறமாகவும், பார்த்தவுடன் சுவைக்க துாண்டும் வகையில் பளபளப்பாக மின்னும். பனையில் தயாராகும் கருப்பட்டி போல் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், இயற்கையாக மேலும் படிக்க..

மாடி தோட்டத்தில் கற்றாழை!

ஆண்டு முழுவதும் செழித்து வளரக்கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. குறைந்த அளவு நீரிலும் மண்ணிலும் வளரும். நீரும் மண்ணும் இல்லாவிட்டால்கூடக் காற்றில் இருக்கும் சத்துகளை ஈர்த்து வளரக்கூடிய அரிய மூலிகை. ஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தானாகவே வளரும். 250 வகைக் கற்றாழைகள் தோட்டங்களில் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவக் குணம் மிக்கவை. அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. என்றும் இளமையாக மேலும் படிக்க..

தென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி

தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நீரா’ என்பது தென்னை மரங் களில் மலராத தென்னம் பாளை யில் இருந்து உற்பத்தி செய்யப் படும் பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இது, ஆல்கஹால் இல்லாத உடல் நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கை மேலும் படிக்க..

72 வயதில் விருது வாங்கிய விவசாயி !

ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில், பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில்  மாநில விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த வரிசையில், வேளாண் துறையில் சாதனை புரிந்த விவசாயி ஒருவருக்கும் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவதுதான் ‘வேளாண் செம்மல் விருது’. தமிழக வேளாண் துறை நடத்தும் மாநில அளவிலான விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு, திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு இது வழங்கப்படுகிறது. தமிழக அரசு சின்னம் பொறித்த மேலும் படிக்க..

மணக்கும் புதினா சாகுபடி!

சமையலில் சுவையும் மணமும் கொடுக்கப் பயன்படுத்தப்படும் புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா. சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும் புதினா வயிற்று வலி, செரிமானக் குறைவு, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. மருத்துவக் குணம் கொண்ட இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தத்தைச் சுத்தமாக்குவதுடன், உடலுக்குப் புத்துணர்வைத் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பல்வேறு மருந்துகளில் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது தவிர மேலும் படிக்க..

தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிவகங்கை விவசாயி அசத்தல்

செம்மண் நிறைந்த சிவகங்கை மாவட்டம் கண்மாய் பாசனத்தில் கை தேர்ந்தது. கடை மடை வரை ஓடிய தண்ணீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் முதல் மடைக்கே செல்வதற்கு முடியாமல் திணறுகிறது. முப்போகம் நெல் விளைந்த பூமியில் தற்போது ஒரு போகம் விளைவிக்க விவசாயிகள் படாதபாடுபட வேண்டியுள்ளது. ‘மாற்றம் ஒன்றே மாற்றத்துக்கு வழி’ என மெல்ல மெல்ல விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ”தோட்ட பயிர் சாகுபடியை முறைப்படி செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம்,” என்கிறார் கல்லல் மேலும் படிக்க..

மேடை: நாட்டு கோழி வளர்ப்பு தகவல்கள்

நான் நாட்டு கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி வளர்ப்பு என்று கூறுங்கள் எனது போன் நம்பர் 09087310030 என்னை அழைக்கவும் கேட்பவர்: ரமேஷ் ஈமெயில்: rameshkps87@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share மேலும் படிக்க..

மேடை: நார் பிரித்தெடுக்கும் இயந்திரம்

ஐயா வாழை நார் பிரித்தெடுக்கும் தொழில் செய்ய நான் ஆர்வமாக உள்லேன் இயந்திரம் எங்கு கிடைக்கும் மற்றும் விர்பனை எவ்வாறு செய்வது முதலிடு? கேட்பவர்: kg.rajasekar ஈமெயில்:kgreddy1978@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share மேலும் படிக்க..

"எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்"-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும். பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை நாசம் செய்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என்ன செய்வார்கள்.? வெடி வைத்தும், சத்தம் எழுப்பியும் காட்டுக்குள் விரட்டியடிப்பார்கள். அடுத்ததாக யானைகளிடமிருந்து பாதுகாப்பு கொடுங்கள் என வனத்துறையினரிடம் முறையிடுவார்கள். பயிர்களை நாசம் செய்த யானைகளை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்பார்கள். அத்தோடு நிற்காமல், சில மேலும் படிக்க..

நீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும், இப்படித்தான் இருக்கிறது. சாயம், தோல் கழிவுகளை நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால், ‘தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக’ ஈரோடு மாறி வருகிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய மேலும் படிக்க..

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அழகர்கோவில் பப்பாளி!

மதுரை அழகர்கோவில் அருகே விவசாயி உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் அவர் லாபம் சம்பாதித்துவருகிறார். மதுரை மாவட்டத்தில் குடிநீர், விவசாயப் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில் அழகர்கோவில் அடிவாரம் கிழக்கு சுற்றுவட்டாரக் கிராமங்களில், தற்போதும் 200 அடியில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்தத் தண்ணீரையும் கரம்பை மண்ணையும் பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை விவசாயத்திலும், ‘ஹைடெக் ஹைபிரிட்’ விவசாயத்திலும் மேலும் படிக்க..

பதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்!

விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் கூட்டல் தொழில்முனைவோராக உள்ளனர். அதில் ஒருவர்தான் உடுமலைப்பேட்டை சித்தார்த். தென்னை பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவரது அனுபவம் பார்ப்போமா? நான் பொறியியல் படிப்பும், என் தம்பி கௌதம் எம்பிஏவும் படித்துவிட்டு கோவையில் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது நிலத்தில் தென்னை மேலும் படிக்க..

வறட்சியிலும் வரம் தரும் 'ஹைட்ரோபோனிக்' தீவனம்!

குறைந்தளவு நீரிலும், குறுகிய காலத்திலும் வளரக்கூடிய ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனத்தை பயிரிட்டு கால்நடை விவசாயிகள் தீவன தட்டுப்பாடு பிரச்னையை எதிர்கொண்டு சமாளிக்கலாம்’ என, கால்நடை பராமரிப்புத் துறை ‘டிப்ஸ்’ வழங்கியுள்ளது. தமிழகத்தில் பருவ மழைகள் பொய்த்துவிட்டதால் நெற்பயிர்கள் கருகிய சோகத்தில் விவசாயிகள் மூழ்கியுள்ளதுடன், கால்நடைகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம், சோளத்தட்டு உள்ளிட்ட பயிர்களின் விளைச்சலும் குறைந்துள்ளது. கோவையில் கள்ளப்பாளையம், அன்னுார், சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், சோளத்தட்டு ஆகியன அதிகளவில் பயிரிடப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு, அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்கள் பயிற்சி

காளான் வளர்ப்பு மற்றும் அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 28-04-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம் – ரூ 200

பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி

பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 19-04-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம் – ரூ 200

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 18-04-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 200

'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'!

தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போக…’ எனக்கூறுவதற்கு ஏற்ப கறவை மாடுகளுக்கு வைக்கோல், பருத்திக்கொட்டை வாங்கும் செலவு மும்மடங்காகி விட்டது. போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன். மேலும் படிக்க..

பப்பாளியில் பளபளக்கும் லாபம்!

முல்லை பெரியாறு அணை, வைகை அணை தண்ணீரை நம்பி மதுரை மாவட்ட விவசாயிகள் உள்ளனர். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். ஆண்டுதோறும் பருவ மழைகள் தொடர்ந்து பொய்த்து வருவதால் அணைகள் வறண்டு வருகின்றன. குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வறட்சியான நிலையிலும் சொட்டு நீர் பாசன முறையில் மதுரை மாவட்டம் மேலுார் அருகே வெள்ளலுார் முன்னோடி விவசாயி மகாலிங்கம் நாட்டு மேலும் படிக்க..

மேடை: நாட்டு கோழி வளர்ப்பு விவரங்கள்

நான் நாட்டு கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி வளர்ப்பு என்று கூறுங்கள் எனது போன் நம்பர் 09087310030 என்னை அழைக்கவும் கேட்பவர்: ரமேஷ் ஈமெயில்:  rameshkps87@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share மேலும் படிக்க..

மெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், மேலும் படிக்க..

கொசு விரட்டி நொச்சி!

கொசுக்களை விரட்ட பல வீட்டிலும் இரவு முழுவதும் எல்லா கதவுகளை மூடிக்கொண்டு ரசாயன பூச்சி கொல்லி புகையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் பல சிறுவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் வருகின்றன.. இயற்கை முறையில் கொசு விரட்ட பயன் படும் நொச்சி இலை பற்றிய ஒரு செய்தி.. நொச்சி… ஆகச் சிறந்த ஒரு மூலிகை என்றால் அது மிகையல்ல. `கொசுவை விரட்டும் தன்மை படைத்தது’ என்ற தகவலைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெரும்பாலான மக்களால் வீடுகளில் மேலும் படிக்க..

பிளாஸ்டிக் பைக்கு மாற்று!

பிளாஸ்டிக்… இன்று உலகின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளில் முதன்மையான வார்த்தை. பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘எந்த வடிவத்திலும் வார்க்கக்கூடிய தன்மையுடைய’ எனப் பொருள். இதிலிருந்து தான் பிளாஸ்டிக் என்ற வார்த்தை உருவானது. முதலாம் உலகப்போரில் தொடங்கி இன்றுவரை மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பிளாஸ்டிக் உருவெடுத்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதாக சுற்றுப்புற ஆய்வாளர்கள் அதிர்ச்சி தருகிறார்கள். இந்தியாவில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் டன்கள் மேலும் படிக்க..

இயற்கை விளைபொருட்கள் அங்காடி நடத்தும் பொறியாளர் தம்பதி

சென்னையில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை விளைபொருட்கள் அங்காடியை நடத்தி வரும் மேனகா கூறுகிறார்  – திருமணமான, முதல் ஆண்டிலேயே, ஐ.டி., வேலையில் இருந்த என் கணவர், வேலையை விட்டு, இயற்கை உணவு பொருட்கள் பிசினசுக்கு மாறினார். ஐ.டி., வேலையில் இருந்த நான், ஒரு ஆர்வத்தில் எங்கள் உணவு முறையை, பாரம்பரிய நெல் ரகங்களை நோக்கி திருப்ப, அது நல்ல ஆரோக்கியத்தை கொடுத்தது. குறிப்பாக, நான் சாப்பிட்டு வந்த, பூங்கார், கொட்டாரம் சம்பா மற்றும் நீலஞ்சம்பா மேலும் படிக்க..

மென்பொருள் துறையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு..

உயர் சம்பளப் பணிகளை உதறிவிட்டு, மனதுக்குப் பிடித்த வேளாண்மையில் கால் பதிக்கும் இளைஞர்கள் இன்றைக்கு அதிகரித்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர் பெரம்பலூரைச் சேர்ந்த விக்ரம். கை நிறைய வருமானம் தந்த மென்பொருள் பணியை உதறிவிட்டு, தந்தை உதவியுடன் இயற்கை வேளாண்மையில் இவர் சாதித்து வருகிறார். எம்.எஸ்சி., எம்.பி.ஏ படித்துவிட்டுச் சுமார் 13 வருடங்கள் பெங்களூருவில் மென்பொருள் துறையில் சொகுசாக வாழ்ந்தவர் விக்ரம். இவரது மனைவியும் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர். வீடு, வாகனம், குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி என அங்கே மேலும் படிக்க..

வாழையில் ஊடு பயிர்கள்!

வாழையில் ஊடுபயிராக குறுகியகால பயிர்களான கொத்தமல்லி மற்றும் அவரை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னையும், காய்கறி பயிர்களுமே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்றில் ஓரளவு தண்ணீர் உள்ளவர்கள் மட்டுமே கரும்பு, வாழை போன்ற அதிகளவு நீர் தேவையுள்ள பயிர்களை நடவு செய்கின்றனர். இதில் வாழை, தென்னை போன்ற பயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை குறுகிய கால பயிர்களான கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் மேலும் படிக்க..

சொட்டுநீர் பாசனத்தில் களை முளைக்காமல் இருக்க பாய் விரித்தல

சொட்டுநீர் பாசனத்தில் களைகள் முளைக்காமல் இருக்க பாய்விரித்தலில் சம்பங்கி பூ சாகுபடியினை வளர்த்து அறுவடை செய்ய விவசாயிகள் புதுடெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சின்னமனூர் அருகே மேல பூலாநந்தபுரம், பூலாநந்தபுரம், கீழ பூலாநந்தபுரம், சீலையம்பட்டி, சமத்துவபுரம், கோட்டூர், ஜங்கால்பட்டி, வேப்பம்பட்டி சாலை என பல பகுதிகளில் பல ஆயிரக்கணக்கில் பலதரப்பட்ட பூக்கள் விவசாயம் செய்யபடுகிறது. மழையும் சரிவர இல்லாததால் நிலத்தடிநீர் குறைந்து வருவதால் தொடர் சாகுபடி பூந்தோட்டங்களுக்கு பாசனநீர் பற்றாகுறையால் பூக்களை வளர்க்க முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர். இந்நிலையில் மேலும் படிக்க..

சமவெளியிலும் வளரும் துரியன்பழம்

மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்பட்டு வரும் துரியன் பழ சாகுபடியை, உடுமலை போன்ற சமவெளி பகுதிகளிலும், தென்னைக்கிடையே ஊடுபயிராக பயிரிடலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவு சத்துக்கள் கொண்ட துரியன்பழம், குன்னுார் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசங்களில் உள்ள குளிர்ச்சியான காலநிலை அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மிதமான வெப்பநிலையும், குளிரும் நிலவுவதால் துரியன் செடிகள் வளர்வதற்கான சூழல் காணப்படுகிறது. ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது செடிகளுக்கு தேவையான நிழல், மேலும் படிக்க..

ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள்

ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள் அழைப்பு.. காலை 9 மணி முதல்                         மரபு விதைகளை மக்கள் பார்வைக்கு வைக்க வானகம் ஏற்பாடு செய்ய உள்ளது, ஒரே ஒரு விதை வைத்திருந்தாலும் அது நஞ்சில்லா உணவிற்கு வழி வகுக்கும், எனவே உங்களிடம் உள்ள விதைகளை ஏப்ரல் 6 நம்மாழ்வார் பிறந்தநாளான “மரபு விதை நாளில்” காட்சிப்படுத்த மேலும் படிக்க..

மேடை: குண்டுமல்லி செடியில் பூச்சி தாக்குதல் எதிர்கொள்ள வழி?

ஐயா, குண்டுமல்லி செடிகளின் மாெக்குகளை பச்சை நிற புழு வீனடித்து விடுகிறது மற்றும் நீல மாெக்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த புழுக்களை கட்டுப்படுத்த நல்ல ஒரு பூச்சிக் கொல்லியை  சாெ ல்லவும். இந்த விவரத்தை கேட்பவர் – ஜவஹர் ஈமெயில்:jawaharelectronics@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the மேலும் படிக்க..

60 நாட்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் லாபம் தரும் வெங்காயம்!

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நம் முன்னோர்கள் காரணத்துடன்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆவணி மாதத்தில் பெய்யும் மிதமான மழை இளம் பயிர்களுக்கு ஏற்றதாகவும், புரட்டாசியில் விட்டு விட்டு அடிக்கும் வெயில், மழை ஆகியவை வளர் பயிர்களுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. மானாவாரி விவசாயத்தில் ஆடிப்பட்டம்தான் மிக முக்கியமானது. அதனால்தான் விதைப்புக்குப் பலரும் ஆடிப்பட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், ‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை ஆடிப்பட்டத்தில் நடவுசெய்து, விவசாயிகள் அதிக மகசூல் எடுக்கிறார்கள், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் மேலும் படிக்க..

"புற்றுநோயில இருந்து மீள்வாரு!''- நெகிழும் 'நெல்' ஜெயராமன் மனைவி

‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. ஆனா நாங்க கனவுலயும் நினைச்சுப் பார்க்காத வகையில அவருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்திருக்குன்னு சமீபத்துல தெரிஞ்சப்போ என் தலையில இடியே விழுந்தமாதிரி ஆகிடுச்சுங்க…” – கண்கள் கசியப் பேசுகிறார் சித்ரா ஜெயராமன். இயற்கை விவசாய ஆர்வலரான ‘நெல்’ ஜெயராமனின் மனைவி. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து, 14 வருடங்களாக இயற்கை விவசாயத்துக்காக பல தளங்களிலும் பிரசாரம் செய்து வருபவர் ‘நெல்’ ஜெயராமன். மேலும் படிக்க..

சிவகங்கையில் இயற்கை விவசாயம்!

சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் 54 ஏக்கரில் இயற்கை விவசாயம் இறக்கை கட்டி பறக்கிறது. வயலுக்குள் நுழைந்தவுடன் இரு பக்கமும் வாழை தோப்புகள் வாஞ்சையாய் வரவேற்கும். நாட்டுக்கோழிகள் ‘பக்… பக்…’ சத்தமும், தென்னை ஓலைகளின் சலசலப்பும் வனாந்திர அனுபவத்தை வசப்படுத்தும். கண்ணுக்கு எட்டியதுாரம் வரை பசுமை வஞ்சனையின்றி வசியம் செய்கிறது. ஆங்காங்கே இடைவெளி விட்டு ஏழு ஏக்கரில் மீன்கள் வளர்ப்பு, அவற்றின் உணவுக்கு அசோலா வளர்ப்பு, இயற்கை உரத்திற்கு நாட்டு மாடுகள், சாணத்தில் இருந்து மண்புழு உரம் மேலும் படிக்க..

தேனீ வளர்ப்பில் சாதிக்கும் பொறியாளர்!

பல ஆயிரம் சம்பளம், பதவி உயர்வு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஆகியவற்றை அளித்த மென்பொருள் துறையைக் கைவிட்டுவிட்டு, தேனீ வளர்ப்பில் பல புதுமைகளைச் செய்துவருகிறார் கிருஷ்ணமூர்த்தி. கரூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொறியியல் பட்டதாரி. படித்து முடித்ததும், பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் மென்பொருள் துறையில் பல ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றிவந்தார். பெருநகர வாழ்க்கை, மென்பொருள் துறையின் அழுத்தம் காரணமாக வேலையைத் தொடர அவருக்கு விருப்பமில்லை. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி வேலையைத் துறந்தார். மனம் தளராமல், தனது தேடுதலைத் மேலும் படிக்க..

இலை, தழைகளில் தயாரிக்கலாம் இயற்கை பூச்சி விரட்டி!

இன்றைய நவீன உலகில் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம் என்று உலகம் முழுவதும் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாம் ஏன் இயற்கை பூச்சி விரட்டிக்கு செல்வு செய்ய வேண்டும். கிராமங்களில் நாம் காணும் இடங்களில் எல்லாம் எளிதாக கிடைக்கும் இலை, தழைகளை கொண்டு பூச்சி மருந்து தயாரிக்கும் முறை குறித்து காணலாம். நம்மாழ்வார் வழிகாட்டுதல்படி ஆடு, மாடு சாப்பிடாத ஏதாவது ஒரு இலைகள், ஒடித்தால் பால் வரும் எருக்கலை போன்ற இலைகள், வேப்ப இலை, போல கசப்பு மேலும் படிக்க..

ராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் ராமநாதபுரத்தில் விவசாயத்தில் சாதிப்பது சாதாரணம் அல்ல. “பொன்னு விளையும் பூமியில் ராமநாதபுரமும் ஒன்று தான்” என, தங்களின் விவசாய தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்து வரும் பஞ்சாப் விவசாயிகளின் வரிசையில், சொந்த மண்ணை சேர்ந்த ராமநாதபுரம் பாண்டியூர் விவசாயி பழனியும் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூர், உச்சிப்புளி அருகே இருமேனி ஆகிய பகுதிகளில் மட்டுமே உவர்ப்பு சுவை கலக்காத தண்ணீர் கிடைக்கிறது. இவ்விரண்டு மேலும் படிக்க..

தேவை: முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்?

ஈரோட்டி முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்.. வீட்டு தோட்டத்திற்கு… விவரம் கேட்பவர்: திவேக் ஈமெயில: thivekmba@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாய பயிற்சி

                  இப்பயிற்சியில் * இயற்கை வழி வேளாண்மை , மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் , கால் நடை பராமரிப்பு , * நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு * மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும் . > பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள். மேலும் படிக்க..

தேவை: நெல்லி மரத்திற்கு தேவையான உரம் பற்றிய விவரங்கள்

நெல்லி மரத்திற்கு தேவையான உரம் பற்றிய விவரங்கள் விவரம் கேட்பவர் :ரஞ்சித் குமார் ஈமெயில்:  ranjithkumar2036@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

தேவை: தேன் பெட்டி விலை மற்றும் கிடைக்கும் இடம்

தேன் பெட்டி விலை மற்றும் கிடைக்கும் இடம் தெரிவிக்கவும் விவரம் வேண்டுபவர் : காளிதாஸ் ஈமெயில்: kalidosssanthosh229@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

தேவை: மிளகாய் பயிரில் எறும்பு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

என்னுடைய தோட்டம் சின்னது. மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன். நன்றாக வளர்ந்தது. இப்பொழது இலையெல்லாம் சுருங்கறது. கருப்பு, சிகப்பு கடிக்கும் எறும்பு உள்ளது. என்ன செய்ய? இந்த விவரம் கேட்பவர: மீனாட்சி ஸ்ரீனிவாசன் ஈமெயில்:vaasaan123@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 25000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

தேவை: மல்லிகை நாற்று விவரங்கள்

மல்லிகை நாற்று தேவை. எங்கே கிடைக்கும் கேட்பவர் – ஆல்பர்ட் அந்தோணி ஈமெயில்: antojogi@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.  

தேவை: டீசல் மோட்டர் விலை விவரம்

borewell போட்டு மின்சாரமில்லாம  நீர் பாய்ச்ச டீசல் மோட்டர் விலை விவரம் தேவை மாரிசாமி – ஈமெயில்: marichamy1987@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

தேவை: கனகாம்பரம் விதை

கனகாம்பரம் விதை தேவை எங்கு வாங்குவது என்று விவரங்கள் தரவும், வீரா – அலை பேசி எண் 9688823331 ஈமெயில்: veerasusai@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்கள், பராமரிப்புக்கான செலவைக் குறைத்து குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாமென தனது அனுபவத்தை தெரிவிக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முன்னோடி கரும்பு விவசாயி தேவதாஸ். கரும்பு சாகுபடிக்கு தற்போது கரணை முறையே பிரதானமாக பயன்டுத்தப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்பு தேவைப்படுகிறது. மேலும் இதற்கான வெட்டுக்கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் செலவாகிறது. ஆனால், மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி

தென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி செய்து, அசத்துகின்றனர் உடுமலை பகுதி விவசாயிகள். உடுமலை அருகே கல்லாபுரத்தில் ஆற்று பாசனத்தை பயன்படுத்தி நெல், கரும்பு போன்றவையே முக்கிய சாகுபடியாக செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மாற்று பயிர்களை விவசாயிகள் சிந்திக்காத நிலையில் சிலர் மட்டுமே சோதனை முயற்சியாக ஜாதிக்காய், கோகோ, மாதுளை போன்ற பயிர்களை தனியாகவும், தென்னையில் ஊடுபயிராகவும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கல்லாபுரத்தில் மாற்று முயற்சியாக தென்னையில் ஊடுபயிராக மேலும் படிக்க..

வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் வியாழக்கிழமை வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவியின் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. இமாலயா அக்ரோ-டெக் நிறுவனம் மூலம் வேளாண் துறை இயக்குநர் அ.ராமமூர்த்தி, இணை இயக்குநர் த.சோமலிங்கம், துணை இயக்குநர் க.மதி, துணை வேளாண் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான விவசாயிகள் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெற்றது. கருவியின் சிறப்பம்சங்கள்: காய்ந்த மற்றும் ஈரமான வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் மேலும் படிக்க..

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தற்போது  பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்களை வைரஸ் நோக்கி தாக்கியதால், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்படுவதாக பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  இதுபோன்று பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயிர்கள் மஞ்சள் நிறமாக மாற நாற்றங்கால் பூச்சிகள், பச்சை தத்து பூச்சி ஆகியவற்றின் தாக்குதலே பெரும்பாலான காரணம். இந்த நாற்றங்கால் பூச்சிகளையும், பச்சைதத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. அந்த பூச்சி வகைகளில் முக்கியமானது மேலும் படிக்க..

காவிரி டெல்டாவில் மலைப் பிரதேசக் காய்கறிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் விவசாயி சேகரின் வயலில் விளைந்த மலைப்பிரதேசக் காய்கறிகள். | படங்கள் வி.சுந்தர்ராஜ் தஞ்சை டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னோடி விவசாயி மலைப் பிரதேசக் காய்கறிகளை இயற்கை முறையில், தன்னுடைய வயலிலேயே பயிரிட்டு புதுமையாகச் சந்தைப்படுத்தி வருவது அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. தஞ்சை டெல்டா பகுதியில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் நெல் சாகுபடி குறையத் தொடங்கியது. அப்போது மாற்றுப் பயிர் பயிரிட டெல்டா விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மேலும் படிக்க..

சீமைக்கருவேல மரங்களை அழிப்பது சாத்தியமே!

சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும், அவற்றை அகற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், சில பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டன. நீதியரசர்கள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர், முதலில் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். பிறகு, 32 மாவட்டங்களிலும் அகற்ற உத்தரவிடப்பட்டது. இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 5 வழக்கறிஞர்கள் வீதம் மொத்தம் 160 பேர் நீதிமன்ற ஆணையர்களாக மேலும் படிக்க..

தேவை: நாட்டு விதைகள்

ஐயா, நான் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்கா அம்மூர் கிராமத்தை சேர்ந்தவர்.நான் நாட்டு விதைகளை பயிர் செய்ய விரும்புகிறேன்.எங்கள் பகுதியில் தங்களின் கிளை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். வேண்டுபவர்: ராஜேஷ், ஈமெயில் விலாசம்:  itsrajeshengg@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of மேலும் படிக்க..

மேடை: தேவை காங்கேயம் மாடு

தேவை காங்கேயம் மாடு- தொடரபுக்கு – பிரேம் குமார் ஈமெயில் விலாசம்: ravidravidian@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.  

மேடை: கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழி

கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுபவர்: சரவணக்குமர் ஈமெயில் விலாசம: jsaran02@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மேடை: வாழை இலை கருகல் நோய்

வாழை இலை கருகல் நோய் தடுக்க என்ன செய்ய வேண்டும். கேட்பவர் ஆல்பர்ட் அந்தோணி. ஈமெயில் விலாசம்: antojogi@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.    

மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்!

தர்மபுரி மாவட்டம், வறட்சியான மாவட்டங்களுள் இதுவும் ஒன்று. ஆனால்  அந்த மாவட்டத்திலும் தற்போது பரவலாக விவசாயம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தபோது இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாதுளை கிடைக்கும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. பண்ணைக்கு உள்ளே சென்று இயற்கை விவசாயி நீலகண்டனை சந்தித்தோம். மாதுளை பறித்துக் கொண்டிருந்தவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகமலர்ச்சியுடன் மேலும் படிக்க..

வறட்சியிலும் வருமானம் கொடுக்கும் பண்ணைக்குட்டை

மழை இருக்கும் காலகட்டங்களில் விவசாயத்தில் இருக்கும் லாபமானது கோடையில் இருப்பதில்லை. ஆனால் சில விவசாயிகள் கோடையிலும் வறட்சியைச் சமாளித்து விவசாயம் செய்து வருகிறார்கள். வறட்சியிலும் விவசாயிகள் விவசாயத்தை தொடர வழிசொல்கிறார், திண்டுக்கல் மாவட்ட வேளாண்பொறியாளர் பிரிட்டோராஜ். பொதுவாக நீராதாரமாக விளங்கக்கூடியது கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள்தான். இந்தக் கிணறுகளுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்கக்கூடியவை கிணற்றை சுற்றியுள்ள ஊரணி, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள்தான். ஆனால், இந்த நீர்நிலைகள் எல்லாம் பருவமழை இல்லாமல் தற்போது காய்ந்து போய்க்கிடக்கின்றன. இன்றைய மேலும் படிக்க..

ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!

ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போடவேண்டும்” என்பது அந்த வழக்கின் சாரம். மிக முக்கியமான முன்னெடுப்பு இது. ஆனால், இது ஏதோ இன்றைக்குப் புதிதாகப் பேசப்படுவதுபோலச் சிலர் பேசுகிறார்கள். உண்மையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இதுகுறித்த விவாதங்கள் மேலும் படிக்க..

கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், மேலும் படிக்க..

மேடை: தேவை விவசாய நிலம்

மா, நெல்லி, தென்னை விவசாயம் செய்ய 3-5 ஏக்கர் நிலம் 4-6 லட்ச விலையில் தேவை. தொடர்புக்கு அலைபேசி எண்: 8056702066 ஈமெயில்:manirock1984@gmail.com I looking for 3 to 5 acre agriculture land(mango, coconut, amala, and mix also can) around 4 to 6 lac . Please let me know and thanks my contact no 8056702066 அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு மேலும் படிக்க..

மேடை: வல்லாரை கீரை விதை விவரங்கள் தேவை

I want vallaarai seeds information வல்லாரை கீரை விதை விவரங்கள் தேவை ஈமெயில்: laiha2cute@gmail.com அலைபேசி எண்: 7200861960 அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மேடை: தேவை பவர் டில்லர் விவரம்

எனது தென்னந்தோப்பில் வட்ட பாத்தி மற்றும் களை எடுக்க சிறந்த self start உள்ள பவர் டில்லியை பரிந்துரை செய்யவும். த.சண்முகவேல் ஈமெயில்: dshanmugavel@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

மேடை: கனகாம்பரம் விதை தேவை

எமக்கு கனகாம்பரம் விதை தேவை எங்கு வாங்குவது என்று விவரங்கள் தரவும் ,அலை பேசி எண் 9688823331 ஈமெயில்: veerasusai@gmail.com அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.

பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்குருவை

பசுமை புரட்சி என்ற பெயரில், குறுகிய கால ரகங்களை பயிரிட்டு, பூச்சி கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் தெளித்து, மண்ணை மலடாக்கியது மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவை இனங்கள் அழிவுக்கும் நாம் காரணமாகி விட்டோம். பாரம்பரிய நெல் ரகம் அழிந்து வருகிறது. அந்த ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு, பயனடைய வேண்டும், என துாயமல்லி, மிளகி, கருங்குருவை உள்ளிட்ட ரகங்களை விதைக்காக பயிரிட்டு, தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளார், காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த விவசாயி கருநாவல்குடி. அழிந்து வரும் மேலும் படிக்க..