இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (செப்டம்பர் 2010) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.
பயிற்சி நடக்கும் நாட்கள்: 11, 13, 15, 16, 19, 20, 22 மற்றும் 26-30.
மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்