தமிழ் நாட்டில் கரூர் மாவட்டத்தில் Slug Caterpillar பூச்சியின் தாக்குதல் தென்னையில் அதிகம் ஆக இருக்கிறது
- இந்த பூச்சி பச்சை பிரவுன் கலரில் இருக்கும். முன்னால் அகலமாகவும்பின்னால் மெலிதாகவும் இருக்கும்
- உடல் முழுவதும் சிறிய மயிர்கள் இருக்கும். முதிர்ந்த லார்வாக்கள் இலைகளை தின்னும்.
- லார்வாக்கள் ஒரு வெள்ளை கலர் கூட்டை (cocoon) இலைகளுடன் அமைக்கும்
- கூட்டில் இருந்து இரண்டு வாரம் பின்பு பிரவுன் கலர் பூச்சிகள் வெளி வரும்.
- உயரமான தென்னை மரங்களையே இந்த பூச்சி தாக்கிறது.
- தாக்கப்பட்ட இலைகள் எரிந்தது போன்ற அமைப்பு இருக்கும்
தடுக்கும் முறைகள்
- தாக்கப்பட்ட இலைகளை பிரித்து எடுத்து அழிதல்
- Monocrotophos (10ml + 10ml) மருந்தை வேரில் கொடுத்தல்
- தென்னை பறிப்பதற்கு 45 நாட்கள் முன் மருந்து அடிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு: திரவியம், கரூர், மொபைல்: 09488967675
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்