செடி அத்தி சாகுபடியில் நல்ல லாபம்!

செடி அத்தி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச்சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

  • இந்தியாவில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், செடி அத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
  • அங்கிருந்து செடிகளை வாங்கி வந்து, என் தோட்டத்தில் நட்டுள்ளேன்.
  • ஒவ்வொரு செடியிலும், ஓர் இலை வரும் போது, ஓர் அத்தி காய்த்து, பழுக்க துவங்கும்.
  • அத்தி பழங்கள் பறிக்கும் அளவிற்கு செடிகளை வளர்த்து, கவாத்து செய்தால், ஆண்டு முழுவதும் மகசூல் பெறலாம்.ஒரு ஏக்கருக்கு, ஆண்டுக்கு, 4 டன் வரை பழங்கள் கிடைக்கும்.
  • கிலோ, 100 ரூபாய் என வைத்தாலும், 4 லட்சம் ரூபாய் வருவாய் உண்டு.
  • அதே அத்தி பழங்களை, மதிப்பு கூட்டி விற்பனைசெய்தால், இரட்டிப்பு வருவாய்பெறலாம்.

தொடர்புக்கு: 9382961000

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “செடி அத்தி சாகுபடியில் நல்ல லாபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *