இயற்கை களைக்கொல்லி தயாரிக்கும் முறை

  • 10 லிட்டர் கோமியம், 2 கிலோ எருக்கம் இலை, 2 கிலோ – கல் உப்பு அரைக்கிலோ – சுண்ணாம்புக் கல் (சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது) தேவைகேற்ப எலுமிச்சை பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எருக்கம் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும்.
  • பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும்.
  • கல் உப்பைத் தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.
  • களைக்கொல்லி கரைசல் ஒரு லிட்டர் 9 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து களைகள் நன்கு நனையுமாறு தௌpக்க வேண்டும்.
  • மேலும் தௌpக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தௌpக்க வேண்டும்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *