புதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி 2013 வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:
வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் வெள்ளிக்கிழமை 2013 நவ. 29 நடைபெறும் பயிற்சியை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 08098079625 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்