பசுமை விகடன் நடத்தும் பீர்க்கன் ஆன்லைன் பயிற்சி Rs 250

பசுமை விகடன் நடத்தும் ‘ஒரு ஏக்கர் 6,00,000…பிரமாதமான வருமானம்… கொடுக்கும் பீர்க்கன்’ நேரலை மேலும் படிக்க..

கெர்கின்ஸ் வகை வெள்ளரிக்காய் சாகுபடி

கள்ளக்குறிச்சி பகுதியில் வெளிநாடுகளில் ஊறுகாய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கெர்கின்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் மேலும் படிக்க..

நாட்டுக் காய்கறி-வீரியரகக் காய்கறி: கண்டறிவது எப்படி?

பசுமைப்புரட்சியின் மகிமையால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கைக் காய்கறிகள் என்றால் என்ன என்றுதான் மேலும் படிக்க..

தின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி

வறட்சி மிகுந்த அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மேலும் படிக்க..

40 சென்ட் நிலத்தில் நல்ல வருமானம் தரும் பந்தல் சாகுபடி!

“விவசாயம் செய்றது ரொம்பக் கஷ்டம்னு பலபேரு சொல்றாங்க. ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் மேலும் படிக்க..

அதலைக்காய்… கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம்!

திருநெல்வேலி,  தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பிரபலமான காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. மேலும் படிக்க..

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் நெதர்லாந்து மிளகாய்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், பசுமை குடில் அமைத்து அதிக மேலும் படிக்க..

இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் பயிரிடுவதில் திருவள்ளூர் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் மேலும் படிக்க..

தெளிப்புநீர் பாசனத்தில் காய்கறி உற்பத்தி

தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து, காய்கறி சாகுபடி செய்ய, தெளிப்புநீர் பாசனத்தை பயன்படுத்த விவசாயிகள் மேலும் படிக்க..

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்!

மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மேலும் படிக்க..

காவிரி டெல்டாவில் மலைப் பிரதேசக் காய்கறிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் விவசாயி சேகரின் வயலில் விளைந்த மலைப்பிரதேசக் மேலும் படிக்க..

இயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்!

மதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர் சதுரகிரி, காய்கறிச் சாகுபடிக்காக ஒரு மேலும் படிக்க..

காய்கறி பயிர்களை தாக்கும் பாக்டீரியல் வாடல் நோய்

பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், செடிக் கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும் மேலும் படிக்க..

பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..

காய்கறி விதைகள் விற்பனை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம்

ராமநாதபுரம் அருகே நைனாமரைக்கான் கிராமத்தில் விவசாயிகள் அனைவரும் இயற்கை முறையில் நாட்டு ரக மேலும் படிக்க..

காய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ

காய்கறி தோட்டங்களில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ இங்கே மேலும் படிக்க..

இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி

மசினகுடி பகுதியில் இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மேலும் படிக்க..

நஞ்சில்லா காய்கறி விளைச்சல்

விவசாயிகள் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து தேனி, பெரியகுளம் உழவர்சந்தைகள் மற்றும் மேலும் படிக்க..

ரசாயன உரங்களை குறைக்க கரும்பு பயிருக்கு பசுந்தாள் உரம்

ரசாயன உரங்கள் செலவைக் குறைக்க, கரும்பு பயிருக்கு தக்கைப் பூண்டு, சணப்பை பசுந்தாள் மேலும் படிக்க..

வீடுகள் தோறும் காய்கறி தோட்டம்!

வீடுகள் தோறும் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் அசத்தி வருகின்றனர் காரைக்குடி கல்லல் மேலும் படிக்க..

பனியில் காய்கறிகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்

பனிக்காலத்தில் காய்கறிகள் பாதிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீசனுக்கேற்றவாறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. மேலும் படிக்க..

நாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்

கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவை ஓசூர், பெங்களூரு போன்ற குளிர் அதிகமுள்ள பகுதிகளில் மேலும் படிக்க..

பசுமை குடில்களில் கத்தரி நாற்று

பசுமை குடில்களில், குழிதட்டு முறையில் விளைவிக்கப்படும் நாற்றுக்களை பயன்படுத்தி, கத்தரி சாகுபடி செய்வதன் மேலும் படிக்க..

வறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் போர்வை சாகுபடி

பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டி பகுதியில், வறட்சியை சமாளிக்க, நிழல் போர்வை அமைத்து, சொட்டு நீர் மேலும் படிக்க..

குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு

தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய மேலும் படிக்க..

காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி

காய்கறி பயிர்களை தாக்கும் பல வகை சாறு உறிஞ்சும் பூச்சிகளில் மிக முக்கியமானது மேலும் படிக்க..

சொட்டு நீர்ப்பாசனம் முறையின் மேன்மைகள்

குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற சொட்டு நீர்ப்பாசனம் முறையை மேலும் படிக்க..

பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!

“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” மேலும் படிக்க..

கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்ற கொடிவகை காய்கறிகள். இது மேலும் படிக்க..

சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி

சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், மேலும் படிக்க..

காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி  செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மேலும் படிக்க..

சிறுநீர் உரம் ஆகுமா? – ஆம்!

பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை மேலும் படிக்க..

விஷங்களாக மாறிவரும் காய்கறிகள்

“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி மேலும் படிக்க..