ஆடு வளர்ப்பு பயிற்சி

 

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வருகிற 2019 பிப்ரவரி 12-ம் தேதி அன்று ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

பயிற்சி முற்றிலும் இலவசம்

முகவரி :

வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி,
சிவகங்கை – 630206.

முன்பதிவு செய்ய : 04577264288

இப்பயிற்சி வகுப்பில் ஆட்டு இனங்கள், ஆடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, ஆடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடன் உதவி போன்ற குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *