மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனை அனுமதி

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 2014 ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த  நிலையில்,எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருக்கும் மதிய UPA அரசு அவசரம் அவசரமாக  மரபணு  மற்ற பட்ட  பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை செய்ய அனுமதி கொடுத்து உள்ளது.

ஒன்று இரண்டு அல்ல!

10 வகை பயிர்கள் நெல், கோதுமை சோளம், என்று எல்லா வகை மரபணு  மற்ற பட்ட பயிர்களுக்கும் வயல்வெளிச் சோதனைகளை அனுமதி கொடுத்து உள்ளது மதிய அமைச்சர் மொய்லி அவர்கள்.

சற்று காலம் முன்பு வரை மந்திரியாக இருந்த ஜெயந்தி நடராஜன் இதற்கு அனுமதி கொடுக்க வில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

அவசரம் அவசராக சாவும்  காலத்தில   இப்படி ஒரு பாவம் செய்து விட்டு தான் போக வேண்டுமா இந்த பாழ போன UPA அரசு?

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *