இயற்கை எதிரிகளின் செயல்பாடு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் செயல்படும் இயற்கை எதிரிகளின் செயல்பாடு குறித்த வயல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேம்படுத்தப்பட்ட டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் பல ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கிச் செயலாற்றும் திறன் படைத்தது.

ஒரு டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டையை 16 துண்டுகளாக வெட்டி, ஹெக்டேர் பயிருக்கு 48 துண்டுகளாக்கி இலையின் அடிபாகத்திலோ அல்லது குருத்திலோ வைக்க வேண்டும்.

இதைப் பயன்படுத்துவதால் நுண்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது 50 சதம் வரை குறையும் என்றார் அவர்.
நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *