திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வரும் மே 27, 2012 அன்று மாநில அளவில் ஆன விவசாய கருத்தரங்கம் நடை பெறுகிறது.
- இதில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.
- இயற்கை விவசாயம் பற்றிய ஆலோசனைகள் கொடுக்க படும்.
- மூவாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய விதைகள் கொடுக்க படும்.
- மேலும் விவரங்களுக்கு, செல் 09443320954 அணுகலாம்
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்