தொழில்நுட்ப களப்பயிற்சி

தொழில்நுட்ப களப்பயிற்சி

வருகின்ற 2019 மே 11,12-ம் தேதி அன்று இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறிகள் சாகுபடியில் நேரடி நிலத்தில் தொழில்நுட்ப களப்பயிற்சி என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம், பசுமை சோலை பண்ணையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 11.05.2019 – 12.05.2019

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

பயிற்சி கட்டணம் : மூன்று நாள், உணவு தங்கும் இடம் உள்பட ரூ.900

முகவரி :

பசுமை சோலை பண்ணை,
விழுப்புரம் மாவட்டம்.

📞தொடர்புக்கு : 7811897510 , 9790327890

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

  • இயற்கை விவசாயத்தில் உள்ள பயிர் மேலாண்மை முறைகள் குறித்து களப்பயிற்சி, நாற்றங்கால் தயாரிப்பு, பாத்தி நடவு, இயற்கை பு ச்சி விரட்டி தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்படுகிறது.
  •  13 வகையான கீரைகள் மற்றும் 13 வகையான செடி, கொடி வகை காய்கறி சாகுபடியில் அதிக வருமானம் தரும் தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக பயிற்சி அழைக்கப்பட்ட உள்ளது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *