- கத்திரி ஒரு பிரச்னையான பயிர் – நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு.
- கத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை.
- இதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம்.
- 5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும்.
- பூச்சி தாக்குதல் குறையும்.பூச்சி மருந்து அடிப்பதும் குறையும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்