தென்னந்தோப்புகளில் “கோகோ’ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்’ என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
- தென்னையில் ஊடுபயிராக “கோகோ’ பயிரிடுவதன் மூலம் தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது.
- ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது.
- சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது.
- மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
- மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.
- ஒரு ஏக்கரில் “கோகோ’ பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும்.
- ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் கிடைக்கும்.
- ஆண்டு விளைச்சல் 400 கிலோ உயரும். ஆண்டு வருமானம் 28 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
- இதில் செலவு போக நிகர லாபம் 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்