நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற  2019 ஏப்ரல் 2-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

முகவரி :

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம்,
கடலுர் மாவட்டம் – 607001.

தொடர்புக்கு : 04142290249

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இந்த பயிற்சியில் இரண்டு நாட்கள் பயிற்சி மையத்திலும், ஒரு நாள் நாட்டு கோழி பண்ணைக்கும் அழைத்து சென்றும், பயிற்சியில் கலந்து கொள்வோர்க்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

  1. ரா.ஜெகதிஷ் எம்.எஸ்சி says:

    அடுத்த பயிற்சி வகுப்பு எப்பொழுது நடைபெரும்

  2. ஆர்.முத்துப்பாண்டியன் says:

    நாடுகோழி வளர்ப்பு பயிற்சி இம்மாதம் எப்போது?

  3. சிவஷண்முகராஜன்.ஹ says:

    திரு அரசு அதிகாரிகள் அவர்களுக்கு வணக்கம் அடுத்து வரும் பயிற்ச்சி எப்போது என்றும் அதற்கு விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உண்மை உள்ள சிவஷண்முகராஜன்.ஹ பழனி 8778280690 9150919502 திண்டுக்கல் மாவட்டம் தோட்டம் வரத்தப்ப நாயக்கன் பட்டி சின்ன களையம்புத்தூர் po நன்றி தெரிவித்து கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *