உயிர் வேலிகளின் சிறப்பு

நிலத்தை பாதுக்காப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம். முன்பெல்லாம், தானாகவே வளர்ந்து உயிர் வேலி செடி காணப்படும். ஆனால் மரங்கள் இப்போது கால மாற்றத்தினால் நிலத்தை சுற்றி சிமெண்ட் சுவர்களை அமைக்கின்றனர்.

  • அவற்றை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை.
  •  உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும்.
  • உயிர் வேலிகளுக்கு மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி உண்டு.
  • உயிர் வேலிகள் நிலத்தில் உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தை குறைத்து தடுக்கும் தடுப்பாக பயன்படுகிறது.
  •  கடற்கரை ஓரங்களில் காற்றினால் மண் வாரி இறைப்பது தடுக்கப்படுகிறது.
  • மண் மேடு உருவாவது தடுக்கப்படுகிறது.

உயிர் வேலி மரங்கள் :

  • பரம்பை முள்
  • கிளுவை முள்
  • கள்ளிச்செடி
  •  நொச்சி
  • பனைமரம்
  • கொடிப்பு வரசு
  • கொடுக்காப்புளி
  • இலந்தைமுள்
  • சவுக்கு
  • காகிதப்பு
  • கலாக்காய்மரம்
  • சீகைக்காய் மரம்

போன்ற உயிர் வேலி மரங்கள் பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாகவும் அமையும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *