வாழை தாரில் பழம் அழுகல் நோய் தடுப்பது எப்படி?

வாழை தாரில் பழுக்க வைக்கும் பொது, பழம் அழுகல் நோய் தாக்க கூடும்.

இதை கட்டுபடுத்த  ஒரு கைப்பிடி துளசி இலையை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாழைதாரில் காம்புகளில் நனைத்து வைத்தால், கண்டிப்பாக இந்த நோய் கட்டுப்படும்.
நன்றி: பசுமை விகடன், 10/5/11


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *