தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு தென்னை மரத்திற்கு இடவேண்டும்.

தகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் 613 005.

தகவல்  முருகன், திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *