அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.

பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை என்ற அளவில் டை அமோனியம் பாஸ்பேட் (Di Ammonium Phosphate), 3 வது மாதம் 150 கிராம் யூரியா, 250 கிராம் பொட்டாஷ் போன்றவை தரவேண்டும். 5வது மாதம் குலை தள்ளிவிடும்.

நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும்  சுந்தர முடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்

பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *