கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
- கரும்பு அறுவடை முடிந்தவுடன், டிராக்டரில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் கரும்பு தோகையினை தூளாக்கி வயல்களில் பரப்பினால் சிறந்த மூடாக்காக செயல்பட்டு, மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படும்.
- மேலும், தூளாக்கப்பட்ட கரும்பு தோகை விரைவில் மக்கி இயற்கை உரமாக பயிருக்கும் கிடைக்கும். இயற்கை உரங்கள் அரிதாக உள்ள இந்த சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
- தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐய. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.இதை வாங்க எந்த முகவரியை அனுக வேண்டும்.
Iyaa, thank’s…innum niraiya pasumai kurithu sollunga….intha tag-i free aplication aaga change seyythal all people-kum help aaga irukum.. Thank you…
Ayya,
nandri. Pasumai tamilagam ippodu Android app aaka kidaikiradhu. idhai kondu ungal mobile phonil padikkalam.
Android phonil Google Play sendru Pasumai endru thedi install seiyyavum
nandri
ungal admin