பயிருக்குப் பனிநீர் அறுவடை!

பயிர் வளர நீர் தேவையில்லை, ஈரமே போதுமானது – பயிர்களுக்கு நீர் தேவை. அதேநேரம் ஈரப்பதமே பயிர்களை வளர்க்கப் போதும். ஈரப்பதம் காப்பதில் முக்கிய முறையான பனி அறுவடை பற்றி பார்ப்போம். மழையைத் தவிர்த்து நமக்கு நீர் கிடைக்கும் வழிமுறையில் பனிப்பொழிவும் இன்றியமையாதது. பனியை அறுவடை செய்யும் நுட்பங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பனிநீர் சேகரிப்பு சித்த மருத்துவர்கள் பனி நீரைச் சேகரிக்க வெள்ளை வேட்டிகளைப் பயன்படுத்துவார்கள். மார்கழி, தை மாதங்களில் தூய வேட்டிகளை இரவு நேரங்களில் மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிர் கோகோ: லாபம் அமோகம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியிலும் குறைந்த நீரை சொட்டு நீர் பாசன முறையில் பயன்படுத்தி தென்னையின் ஊடுபயிராக ‘கொக்கோ‘ பயிரிட்டு மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த பெண் விவசாயி சொர்ணவள்ளி சாதனை படைத்து வருகிறார். சாக்லேட் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் கொக்கோ பயிர் காபி செடிகள் போல் தோற்றம் கொண்டது. மிதமான வெப்பத்தில் வளரும். தென்னையில் ஊடுபயிராக கொக்கோ பயிரிட தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரை செய்கின்றனர். மானியமும் உண்டு. பத்து அடி இடைவெளியில் கொக்கோ செடிகளை நடவு செய்து மேலும் படிக்க..

உஷார்!! பிளாஸ்டிக் முட்டை!!

முட்டை… குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை… இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை… எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் வெகு வேகமாகப் பரவிவரும் சில வீடியோக்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றன. செயற்கையான சீன முட்டைகள், இன்று தமிழகத்தின் பல நகரங்களில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனையாகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் உண்டு. சாப்பிட்டால், மேலும் படிக்க..

மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து – அழிந்து வரும் ஆமைகள்

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன. சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை மற்றும் பச்சை ஆமை என 5 வகை கடல் ஆமைகள் இந்திய கடல் பகுதியில் காணப்படுகின்றன.  இனத்தை சேர்ந்த இந்த ஆமைகளில் கருவுற்ற பெண் மேலும் படிக்க..

வறட்சியிலும் 2 ஏக்கரில் 15 டன் வெண்டைக்காய்

தமிழகத்தில் பருவமழை கைகொடுக்காததால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்ததால் ஏராளமான கிணறுகள் வற்றி விட்டன.நெல், வாழை, கரும்புக்கு அதிக நீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் நெடுங்குளம் முன்னோடி விவசாயி டி.பெருமாள், குறைந்த நீரை பயன்படுத்தி வெண்டைக்காய் சாகுபடி செய்கிறார்.அவர் கூறியதாவது: நெல் சாகுபடியில் கவனம் செலுத்தி வந்தேன். மகாராஷ்டிரா சென்றபோது அங்குள்ள விவசாயிகள் குறைந்த நீரை பயன்படுத்தி வெண்டை, கத்தரி, தக்காளி, பருத்தி சாகுபடியில் நல்ல மேலும் படிக்க..

பூச்சிகளை அழிக்கும் 'கவர்ச்சி பொறிகள்'

பூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் மற்றும் வாசனை துாண்டுதலுக்கு ஏற்ப செயல்படுகின்றன. கவர்ச்சி பொறிகள் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தி அழிக்க முடியும். இயற்கை முறையிலான கவர்ச்சி பொறி என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் சாகுபடிக்கு பயன்படுத்தி, பூச்சிகளை கட்டுப்படுத்தும் கருவியாகும். இதனை காய்கறி, பயிர், தோட்டப் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.’விளக்குப்பொறி’ நன்மைகள்பொதுவாக தாய் பூச்சிகள் இரவில் விளக்கின் வெளிச்சத்துக்கு கவரக் கூடியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் விளக்குப்பொறிகள், மேலும் படிக்க..

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி!

மாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது. வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும் உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி, மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அபூர்வத் தாவரம் வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் மேலும் படிக்க..

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 25000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

மேடை – அறிமுகம்

பசுமை தமிழகத்தில் புதிதாக  மேடை எனும் பகுதியை ஆரம்பித்து உள்ளோம். உங்களிடம் உள்ள விதைகள்/கன்றுகள் போன்றவற்றை விற்க gttaagri@gmail.com என்ற முகவரிக்கு மொபைல் நம்பர் ஈமெயில் சேர்த்து அனுப்பவும். உங்களுக்கு ஏதாவது விவரங்கள் தேவை என்றாலும் கேட்கவும்.இவற்றை நாங்கள் வாரம் ஒரு முறை பதிப்பிக்கிறோம். இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது. நீங்கள் நேராகப் பார்த்து,  நீங்களே முடிவு எடுக்க வேண்டும்! Disclaimer: Pasumai tamizhagam is not மேலும் படிக்க..

மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை!

“”மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,” என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள “அருவங்காடு’ தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், கவிதா தம்பதியினர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பத்து ஏக்கரில் 500 மாமரம், 16 ஏக்கரில் ஆயிரம் தென்னை மரங்கள் வைத்திருக்கிறோம். தென்னைக்கு 20 வயது, மாவிற்கு 15 வயது .27 அடி இடைவெளியில் தென்னை நட்டோம். ஆண்டுக்கு இரண்டு முறை தொழு மேலும் படிக்க..

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-2-2017 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 150

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் இளைஞர்கள்

நாகப்பட்டினத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. குறிப்பாக புத்தூர், செல்லூர், பாலையூர், கிழக்குக் கடற்கரை சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், கல்லார், கருவேலங்கடை, பாப்பாகோயில், சின்னதும்பூர், பெரிய தும்பூர், கருங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், பனங்குடி என நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அளவுக்கதிகமான சீமைக்கருவேல மரங்கள் காணப்படுகின்றன. சீமைக்கருவேல மரங்கள் காரணமாக விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மேலும் படிக்க..

தென்னையில் வாழை ஊடுபயிரால் சாதிக்கும் விவசாயி

ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். தனது 70 வயதிலும் இளைஞர் போல் வயலில் சுறுசுறுப்புடன் விவசாயி பணியில் ஈடுபட்டு வருகிறார், மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாயி சோணைமுத்து. இவர் தென்னைகளுக்கு இடையே வாழைகளின் பெரும்பாலான ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்து வருகிறார். ‘இயற்கை விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் விவசாய கொள்கையை பின்பற்றும் சோணைமுத்து கூறியதாவது: இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலத்தில் தென்னை சாகுபடி செய்கிறேன். ஊடுபயிராக ஆந்திரா ரஸ்தாளி, கற்பூரவள்ளி, முப்பட்டை வாழை, நாட்டு வாழை ரகங்களை பயிரிட்டுள்ளேன். மேலும் படிக்க..

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி நாவல்!

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; மேலும் படிக்க..

பப்பாளியில் நுனித்தண்டழுகல் நோய்

அறிகுறிகள்: பப்பாளியில் தண்டின் முனை அழுகல் மற்றும் பழத்தின் மேல் அழுகலை தூண்டுகின்றது இது பொதுவாக மென்மையானது, விளிம்புகளில் நீர் கோர்ப்பதை தூண்டி பழத்தின் உட்புறத்தை நிறம் மாறச் செய்கின்றது நைவுப்புண் பி.தியோப்ரோமே கருப்பு நிறமாக மாறி மேற்பரப்பு கடினமாகவும், இணைந்து பூசணத்தை தோற்றுவிக்கும் பழுத்த பழங்கள் மற்றும் பாதி பழுத்த பழங்களின் மேல் நோய் தாக்குதல் விரைவாக ஏற்படும் அழுகல் முதலில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் பின் நீர் கோத்தல் போன்ற புள்ளிகள் தோன்றும் மேலும் படிக்க..

அமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர், அமெரிக்காவில் பார்த்துவந்த வேலையைத் துறந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய அப்பா ராதா கிருஷ்ணன், மத்திய அரசுப் பணியில் இருந்தவர். அதேநேரம் விவசாயத் திலும் ஆர்வத்துடன் இருந்தார். இதனால் சங்கருக்கும் இயல்பாகவே விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளங்கலை பொறியியல் படிப்பில் சங்கர் விவசாயத்தைத் தேர்வு செய்தார். பின்னர் அமெரிக்கா சென்று உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் துறையில் எம்.எஸ். ஆராய்ச்சிப் மேலும் படிக்க..

தானியங்களை எளிதாக பாதுகாக்கும் 'மண் பூச்சு' தொழில்நுட்பம்

மத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் ‘டன்’ கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் இவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை. உணவு பொருள் சேமிப்பு கோடவுன்கள் முறையாக பாதுகாக்கப்படாததால் ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான டன் எடையளவு உணவு பொருட்கள் வீணாகி வருகிறது. மேலும் படிக்க..

ஆடி காருக்கு 6 சதவீத வட்டி ? டிராக்டருக்கு 16 சதவீத வட்டி?

ஆடி காருக்கு 6 சதவீத  வட்டி ? டிராக்டருக்கு 16  சதவீத வட்டி? யாருக்கு லாபம் தருகிறது பயிர் கடன்… மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்  அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். அதில் 10 லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 8 லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட இந்தக் கடன் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்றால் அதற்கான பதிலை யாராலும் மேலும் படிக்க..

வாழையில் கடலை ஊடு பயிர்: வறட்சியிலும் சாதனை

கடும் வறட்சியிலும் கள்ளந்திரியில் விவசாயி ஒருவர் வாழை தோட்டத்தில் ஊடு பயிராக கடலை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்து விட்டன. கண்மாய்கள் வறண்டுள்ளன. கள்ளந்திரி கால்வாயிலும் தண்ணீர் வரவில்லை. கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்பவர்களும் வெயில் மற்றும் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படும் என கருதி விவசாயத்தை கைவிட்டனர். சிலர் மட்டுமே இருக்கும் தண்ணீரை வைத்து குறைந்த அளவில் சாகுபடி செய்தனர்.கள்ளந்திரியை சேர்ந்த விவசாயி ராஜாமணி தனக்கு மேலும் படிக்க..

கால்நடைகளின் இலவச சேவை!

வயல்களில் களைகளை அகற்றுவதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளைப் பலரும் பயன்படுத்துகின்றனர், வேறு சிலரோ ஏகப்பட்ட செலவு செய்து ஆட்களைக்கொண்டு களையெடுப்பதையே ஒரு தனி வேலையாகச் செய்கின்றனர். புல் வெட்டும் எந்திரங்களைக் கொண்டு புல்லை வெட்டி தள்ளுகின்றனர். இதனால் பொருள் இழப்பும், மண்வள இழப்பும் ஏற்படுகிறது. ஆனால் கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் உணவாகும் ஒரு மூலப்பொருள் களைகள். ஏற்கெனவே அவை அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். கவாத்து பணி செம்மறி ஆடுகள் மேயும் தன்மை கொண்டவை, முயல்களும் மேலும் படிக்க..

கொய்யா வாடல் நோய் மேலாண்மை

‘வாடல் நோய் அறிகுறிகள்: வாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கொய்யா  மரங்களில் இருந்து புது தளிர்கள் மற்றும் பூக்கள் தோன்றாது. பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து தோன்றும் காய்கள் சிறியதாகவும் கல் போன்று கடினமானதாகவும் இருக்கும். வேர் பகுதி அழுகியும், பட்டைகள் எளிதாக உறிந்து விடும் நிலையில் காணப்படும். முற்றிய நிலையில் மரக்கிளைகளில் உள்ள மேலும் படிக்க..

சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரை கொல்லி சாகுபடி

சர்க்கரைக் கொல்லி சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது. இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது. இவை இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீஹார் காடுகளில் பரவலாக காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பயன்கள்: சிறுகுறிஞ்சான் இரத்த சர்கக்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது தினமும் இன்சுலின் ஊசி போடும் வகை 1 சர்க்கரை நோயாளியின் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எல்லா இந்திய மேலும் படிக்க..

இயற்கை முறையில் கீரை சாகுபடி வீடியோ

இயற்கை முறையில் சென்னை அருகே கீரை சாகுபடி செய்து நேரடி விற்பனை செய்யும் நல்ல கீரை அமைப்பபை பற்றி முன்பே படித்து உள்ளோம். அவர்களை பற்றிய ஒரு வீடியோ.. நன்றி: News7 Tamil video

'வர்தா' புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. வர்தா புயலின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு விழுந்தன. வர்தாவால் இழந்த பசுமையை மீட்கும் முயற்சியில், ‘தினமலர்’ களம் இறங்கியுள்ளது.ஐந்திணை மற்றும் வானவில், ‘டிவி’ உடன் இணைந்து, மரம் செய்ய விரும்பு என்ற திட்டம் துவங்கி, சென்னை, திருவள்ளூர், மேலும் படிக்க..

சுற்றுச்சூழல் நூல்கள் – 1

கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள் பற்றி ஒரு பார்வை: சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு l ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்) வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துகளுக்காகவும் நன்றாக அறியப்படுபவர். அவர் மேற்கொண்ட உலகச் சுற்றுப்பயணங்கள், ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் இது. இந்தியச் சூழலுடன் உலகச் சூழலையும் பொருத்திப் பார்த்து அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆங்காங்கே, இடம்பெறும் காந்தியக் கருத்துகள் இன்றைய சுற்றுச்சூழல் மேலும் படிக்க..

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்

எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பல் வந்தது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள எண்ணெய் நிறு வனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. சரக்குகளை இறக்கிய பின்னர், அந்தக் கப்பல் எண்ணூர் துறைமுகத்தில் மேலும் படிக்க..

அழியும் நிலையில் புங்கனூர் குட்டை மாடு..!

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை… நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள். நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் மேலும் படிக்க..

கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்கள!

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் – காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி பர்கூர் மலையினக் காளை கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள் புளியகுளம் மாடுகள் நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள். எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, மேலும் படிக்க..

மஞ்சள் சாகுபடியில் ஏக்கருக்கு 30 டன் : ரூ.4.50 லட்சம் லாபம்

வறட்சியிலும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ள 7 அடி உயரம் வரை வளரும் ‘பிரதீபா மஞ்சள்‘ சாகுபடியில் ஈரோடு மாவட்டம் வேடச்சின்னானுார் விவசாயி வி.எம்.ஆர்.ராமமூர்த்தி சாதனை படைத்து வருகிறார். உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில்  60 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டு மண்ணில் விளையும் மஞ்சள் கிழங்கில் ‘குர்குமின்’ என்ற மருந்து பொருள் அதிகமாக இருப்பதால் தான் இந்திய மஞ்சளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. மஞ்சள் ஏற்றுமதி 60 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான். மேலும் படிக்க..

பயிர்களை வாடாமல் காக்கும் திரவ நுண்ணுயிரி PPFM

வறட்சியின் காரணமாகப் பயிர்கள் கருகுவது, மழையில்லாமல் பயிர்கள் கருகுவதைத் தற்காலிகமாகத் தடுப்பதற்குப் புதிய திரவ உரம் உதவுகிறது. உயிர் உரங்கள் குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தாவரங்களை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளின் கண்களுக்கு உயிர்த்தொற்று மாதிரி இளஞ்சிவப்பு-ஊதா நிறத்திலான ஒரு பாக்டீரியா தெரிந்தது. முதலில் அது ஒரு புது மாதிரியான நோய்த்தொற்று என்று நினைத்தே, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார்கள். அதில் பயிர்களின் உயிர் காக்கும் மித்தைலோ பாக்டீரியா இருப்பதைக் கண்டுகொண்டனர். இந்தப் பாக்டீரியாவை மேலும் படிக்க..

வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்!

வறட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நமது விவசாய முறைகளில், மூடாக்கு, சொட்டுநீர் பாசனம் என சுலபமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை பல விவசாயிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சாலையோரங்கள், பொது இடங்களில் தூக்கியெறியப்படும்  பிளாஸ்டிக் வாட்டர் கேன் மூலமாக, சொட்டுநீர் மேலும் படிக்க..

ஒரு மாடு… ஓர் ஆண்டு… 75 ஆயிரம்..! வாழ்வு ஆதாரமான நாட்டுமாடுகள்

பால்… அதிக பால்… என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்… கலப்பினப் பசுக்களையும் தேடி ஓட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக… கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்… தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்… போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமை மேலும் படிக்க..

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 25000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

காய்கறி சாகுபடியில் இயற்கை உரம்

நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு மேலும் படிக்க..

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 19-01- 2017 தொடர்பு கொள்ள – 04285241626  

வாழையில் அறுவடைப் பின் பாதுகாப்பு

வாழையில் அறுவடைப் பின் பாதுகாப்பில் சேமிப்பில் வரும் நோய் சுருட்டு வகை முனை அழுகல். அறிகுறிகள்: இந்த நோய் முதிராத பழத்தின் நுனியில் தோன்றி, மேற்புறம் நோக்கி பரவும் அழுகிய பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சாண் மற்றும் பூசண வித்துக்கள் காணப்படும் எரிந்த சாம்பல் போன்ற சுருட்டு நுனி தோற்றத்துடனும் அடர் நிற விளிம்புடனும் காணப்படும் பழத்தின் ஒன்றில் மூன்று பகுதிகள் அழுகிவிடும். ஆனால் உட்புற திசுக்கள் உலர் அழுகல் நோயை உருவாகும் பூசண வித்துக்கள் நிறமில்லாத, மேலும் படிக்க..

இயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்

‘இயற்கை வேளாண்மையின் காந்தி’ என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் பாஸ்கர் சவே பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. அதேநேரம், விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருப்பது தொடர்பாக எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 2006-ல் அவர் எழுதிய புகழ்பெற்ற கடிதம் அவரைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. அப்போது எம்.எஸ். சுவாமிநாதன், தேசிய விவசாய கமிஷன் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கடிதத்தில் அரசின் வேளாண் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து இருந்ததுடன், அடிப்படைக் கட்டமைப்பை மாற்றியமைக்க உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம் மேலும் படிக்க..

ஆரோக்கியம் தரும் மாடித் தோட்டம்!

விவசாயம் செய்ய ஆசைப்பட்டு மண்ணில் கால் பதிப்பவர்கள் பூச்சி நிர்வாகத்தில் தோற்றுப் போய் விடுகிறார்கள். இவர்களுக்காகவே, மதுரையில் உள்ள நாணல் நண்பர்கள் குழுவும் தமிழ்நாடு உழவர் தொழில்நுட்ப கழகமும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றன. இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்த இவர்கள். இப்போது இதைச் செய்முறையிலும் பயிற்றுவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான காரணத்தை விளக்குகிறார் நாணல் நண்பர்கள் குழுவின் இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் பூபாலன். “நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை என்ன விலை மேலும் படிக்க..

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்!

பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை. செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல மேலும் படிக்க..

திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்!

பறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிராமம் கிளியூர். வெண்ணாற்றின் கரையில், கல்லணைக் கால்வாயையொட்டி உள்ளது இந்த கிராமம். இங்கு உள்ள கிளியூர் குளம் ‘ப’வடிவில் அமைந்துள்ளது. சீமைக் கருவேல மரங்களும் நிறைந்துள்ளன. இங்கு தற்போது காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து (Garganey), மேலும் படிக்க..

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி

கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன. சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற உடல் அமைப்புடன் பருத்த உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பறவைகள், இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. 30 சதவீதம் அழிந்துவிட்டன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் மேலும் படிக்க..

ஆயுளுக்குமான பென்ஷன் என்ன தெரியுமா? நம்மாழ்வாரின் டிப்ஸ்

‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, 2013-ம் ஆண்டு, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் ‘மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்… ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் மரம் வளர்ப்பு குறித்துச் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன. ‘‘இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது, பருவநிலை மாற்றம்தான். அதைச் சரிசெய்யணும்னா, கண்டிப்பாக காடுகளை வளர்க்கணும். அப்பதான் வருமானத்தோட, பல்லுயிர் பெருக்கத்தையும் மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு உணவு தருவது எப்படி?

உயிர்களிடத்தில் அன்பு கொண்டு உயரிய வாழ்வினை வாழ்பவர்கள் தமிழர்கள். பொங்கல் திருவிழா இதற்கு ஒரு உதாரணம். கழனிகளில் தமக்காக உழைத்த கால்நடைகளை நினைத்து, அதற்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்கும் பண்பு தமிழர்களை தவிர வேறு யாரிடமும் காண்பது அரிது. ‘வரப்பே தலகாணி, வைக்கோலே பஞ்சு மெத்தை’ என உழவுத் தொழிலை உயிர் மூச்சாக கருதுபவர்கள் உழவர்கள். அவர் களுக்கு வியர்வையில் தான் குளியல், வெற்றுடம்பு தான் பட்டாடை. இப்படிப்பட்ட விவசாயிகளுக்கு நன்றி பாராட்டும் நாள் மேலும் படிக்க..

நம்மாழ்வார் விட்டுச்சென்ற 'வானகம்'!

இன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பியுள்ள இளைஞர்களும், காபி ஷாப்கள் போல, சாலையோரங்களில் முளைத்திருக்கும் ஆர்கானிக் அங்காடிகளும் நம்மாழ்வார் விதைத்த விதையின் அறுவடைகள். தனது வாழ்நாள் முழுக்க இயற்கை விவசாயத்துக்கும், அது சார்ந்த மரபியல் போராட்டங்களுக்காக மட்டுமே அர்ப்பணித்தவர் நம்மாழ்வார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் வானகத்தில் நடந்தது. கடவூர் மாவட்டத்தில் தரிசாக இருந்த நிலமானது இன்று, இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. சிறு, குறு மேலும் படிக்க..

மறக்கக் கூடாத அடிப்படைகள்!

இந்தப் பூமிப்பந்தில் அனைத்து உயிர்களும் வாழ்ந்து மடிந்து, மீண்டும் பிறந்து வாழ உரிமை பெற்றவை. இயற்கை அவற்றுக்கான இடத்தையும் காலத்தையும் உறுதிசெய்துள்ளது. அது அனைத்து உயிர்களின் பெருக்கத்தையும் சமநிலையில் வைத்துள்ளது. அதனாலேயே இயற்கை சிக்கலின்றி இயங்குகிறது. ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது, ஏதாவது ஒரு வகையில் இயற்கை அதைக் கட்டுப்படுத்துகிறது. அது நோயாக இருக்கலாம், இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். அதன் மூலம் சமநிலை மாறாமல் இயற்கை பார்த்துக்கொள்கிறது. ‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல’ இயற்கை இயங்கிவருகிறது. இந்த நிலையில் ‘பேராற்றல்’ மேலும் படிக்க..

முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மரங்கள் சாய்ந்ததற்கு காரணம், வெளிநாட்டு மரங்களை அதிக அளவில் நட்டதுதான் இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், மரங்கள் வளர்ப்போரும் வலியுறுத்தினர். இதனை தடுக்க முடிந்த அளவுக்கு மரங்களை நட வேண்டும் என்று தமிழக மேலும் படிக்க..

பச்சமலை பழங்குடி பாரம்பர்யம் – தானியங்களை சேமிக்கும் குதிர்!

  பழங்காலத்தில் விவசாயிகள் கடைபிடித்து வந்த எளிய தொழில்நுட்பங்கள்தான், தற்போது விரிவுபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு தொழில்நுட்பம்தான், தானியக்குதிர். முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக்குதிர்களைத்தான்  நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். 1930-ம் ஆண்டுக்குப் பிறகு, பதனப்படுத்துதலில் புகுத்தப்பட்ட நவீனம் காரணமாக, தானியக்குதிர்கள் வழக்கொழிந்து விட்டன. ஆனாலும், தமிழ்நாட்டில் பச்சமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப்பகுதிகளில் தானியக்குதிரில்தான் தானியங்களை சேமித்து வைக்கிறார்கள், பழங்குடியின மக்கள். பழங்காலத்தில் நம்முன்னோர்கள் வீட்டில் தானியங்களை மேலும் படிக்க..

நாவல் மரங்கள் நிறைந்த கண்மாயில் மருத்துவ குணம் வாய்ந்த தேன் சேகரிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் நாவல் மரங்கள் நிறைந்த கண்மாய்களில், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்போர் மருத்துவ குணம் நிறைந்த தேன் சேகரிக்கின்றனர். மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்தவர் ஜோஸ்பின்(40). இவர் இயற்கை முறையில் தேன் சேகரித்து விற்பனை செய்து வருகிறார். மலைத்தேன், கொம்புத்தேன், நாவல்தேன் என மருத்துவ குணம் வாய்ந்த தேன் சேகரிக்க, தமிழகம் முழுவதும் சென்று வருகிறார். சிவகங்கை மாவட்டம். கல்லல் அருகே சீமைக் கருவேல மரங்கள் இல்லாத, நாவல் மரங்கள் நிறைந்த கூமாச்சிபட்டி கண்மாயில் நாவல் தேன் மேலும் படிக்க..

பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை!

மந்தாரக்குப்பம் அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 60 மூட்டை அறுவடை செய்து அசத்தி வருகிறார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியை சேர்ந்தவர் சீத்தாராமன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.இவர் தனது நிலத்தில், ஆண்டுதோறும் என்.எல்.சி., உபரி தண்ணீர் மூலம் பாசனம் செய்து, நெல் சாகுபடி செய்து வருகிறார். அவர், ஏக்கருக்கு 60 மூட்டை வரை அறுவடை செய்து, அசத்தி வருகிறார். தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திரா பொன்னி (பி.பி.டி) சாகுபடி மேலும் படிக்க..

யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்!

நமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொண்டுவந்தனர். தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன, பசுமைப்புரட்சியின் பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்று கவர்ச்சிகரப் போக்குகள் வேளாண்மையில் மற்றொருபுறம் திணிக்கப்பட்டன. ‘அதிக விளைச்சலுக்கு எதிரி’ என்ற முத்திரையுடன் பூச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அங்குதான் தொடங்கி வைக்கப்பட்டது. உயிர்க்கொல்லிகள்! உலகப் போர்களில் மனித உயிர்களைக் கொல்வதற்காக மேலும் படிக்க..

இயற்கை தரும் இலவசத்தை அறுவடை செய்கிறோமா?

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆற்றலை ஒரு வடிவில் இருந்து மற்றொரு வடிவத்துக்கு மாற்றலாம்” என்பது வெப்ப இயங்கியல் விதி (law of thermodynamics). அது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் நிலையானது. அது தொடர்ந்து பாழ்பட்டுக்கொண்டேவருகிறது. பயனற்றதாக ஆகும் இந்த நிலைக்குப் பாழாற்றல் (entropy) என்று பெயர். கதிரவனிடம் இருந்தே நமக்கு எல்லா ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரு முறையை இன்னும் நாம் கண்டறியவில்லை. எனவே, பயன்படுத்தப்படாமல் அந்த ஆற்றல் மேலும் படிக்க..

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி

குறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ. நல்லசாமி இது தொடர்பாகக் கூறியதாவது: தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். சராசரியாக 920 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே கிடைக்கிறது. நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மேலும் படிக்க..

வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?

தற்போதுள்ள குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை குறித்து திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ராமராஜ் கண்டிகை கிராமத்தில் வாழைப் பயிர்களை வெட்டுப்புழு தாக்கி, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, குளிர்கால பருவத்தில் விவசாயிகள் வாழை பயிர் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.  பயிர் சேதத்தின் அறிகுறி: இளம்புழுக்கள் இலைக்கு அடியில் இருந்து கொண்டு சுரண்டித் தின்னும், மேலும் படிக்க..

ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும் ஆசிரியை!

‘தண்ணியில்லா காடு’ என்று சொல்லப்படும் ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும், ஆசிரியை ஸ்ரீதேவிகூறுகிறார் : சிறு வயதில் இருந்தே, டீச்சர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசை. ஆனால், அதற்குள் திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும், என் கணவர், என் ஆசையை புரிந்து, டீச்சர் டிரெயினிங் படிக்க வைத்தார்; நானும் படித்தேன். கொஞ்ச வருஷம் வேலையும் பார்த்தேன். ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாயம் தான் நல்ல தொழில் என புரிந்து கொண்டு, வேலையை விட்டுட்டேன் .வறண்டு கிடக்கும் எங்கள் பகுதியில், மேலும் படிக்க..

வறண்ட நிலத்தில் நான்கு மடங்கு வருமானம்: மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்

மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம் மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதே பகுதியில் உள்ள ஜாலனா மாவட்டத்தில் உள்ள கடவஞ்சி கிராம மக்களோ வறட்சியைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கிராம உழவர்களின் வருமானம் 700 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது மட்டுமில்லை கடந்த 20 ஆண்டுகளாகவும், குறிப்பாக 2012 வறட்சியின்போதும்கூட அவர்கள் வறட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வளவுக்கும் 2012 வறட்சி, கடந்த 40 ஆண்டுகளில் மேலும் படிக்க..

தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி சாகுபடி

தெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து வருகிறார் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் ந. திருநாவுக்கரசு.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதுநிலை பட்டப் படிப்பு (எம்.சி.ஏ) முடித்து,அவருக்குச் சொந்தமான நிலத்தில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்த்தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வரும் அவர் மேலும் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான விவசாய மேலும் படிக்க..

வேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும்

மண்வளத்தைப் பாதுகாக்க வேம்பு கலந்த யூரியா பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரா.சு.மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிர்களின் வளர்ச்சியில் தழைச்சத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தழைச் சத்தானது பயிர்களுக்கு வளர்ச்சியையும் கூடுதல் மகசூலையும் அளிக்கிறது. பயிர்கள் மற்ற உரங்களைக் காட்டிலும் அதிகளவில் தழைச்சத்து உரங்களை எடுத்துக்கொள்கின்றன.  தழைச் சத்தினை பயிர்களுக்கு இயற்கை உரங்களை இடுவதன் மூலமும், உயிர் உரங்கள் மூலமும் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவற்றின் மேலும் படிக்க..

கட்டுமானப் பணிகளை விரைவாக்கும் சி.எல்.சி. ப்ளாக்

மரபான செங்கற்கள்தான் வீட்டுக்கு வலுவானது என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாகப் பலவிதமான மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வகை மாற்றுக் கட்டுமானக் கற்கள் ஒப்பீட்டளவில் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. மேலும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான கட்டுமானக் கற்களில் ஒன்றுதான் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks). ப்ளே ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகிய பகுதிப் பொருள்கள் கொண்டு இந்தக் மேலும் படிக்க..

பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்

உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 6 கண்டங்களின் 236 ஏரிகள் இதற்காக கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. 236 ஏரிகளின் நன்னீர்தான் உலகின் பாதி நன்னீர் விநியோகத்தை தீர்மானிப்பதாகும். “ஒவ்வொரு பத்தாண்டு காலக்கட்டத்திலும் ஏரிகள் 0.34 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்து வருகிறது. இதனால் மேலும் படிக்க..

வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?!

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், தேவையான அளவு தண்ணீரும் உள்ளது. மேலும், அவரது வயலில் பழம் தருகின்ற மரங்கள், கால்நடைகள் ஆகியவை உள்ளன. இவர் இயற்கை விவசாயத்தையும், பண்டைய கால முறையில் பின்பற்றபட்ட பயிர் சுழற்சி முறையையும் செய்து வருகிறார்.  மேலும் படிக்க..

மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்!

கூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இத்தகைய கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. டிராக்டர் என்றாலே மஹிந்திரா என்ற அளவுக்கு மிகவும் பரவலாக அறியப்பட்டிருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தடையில்லா போக்குவரத்தை உரு வாக்கும் முயற்சியாக தங்கள் நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-12-2016 தொடர்பு எண்:04285241626

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 28-12- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 15-12- 2016 தொடர்பு கொள்ள – 04285241626    

வீட்டில் இயற்கை கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?

சென்னையில் சேகரமாகும், ஒரு நாளைய குப்பை, 4,500 டன்னுக்கும் மேல்; ஒரு நாளைக்கு ஒருவர் உருவாக்கும் குப்பை, 750 கிராமுக்கும் மேல், கட்டட இடிபாடுகள், 700 டன். சென்னையில் உள்ள, குப்பை கிடங்குகள், 11. அவற்றில், கொடுங்கையூர், மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளின் பரப்பளவு மட்டும், தலா 200 ஏக்கர். அவை ஒவ்வொன்றிலும், நாள் ஒன்றுக்கு, 2,400 டன் வரை குப்பை கொட்டப்படுகிறது. குப்பையால் நீராதாரங்கள், உயிரி கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் மூலம், பகுதிவாசிகளுக்கும் பரவக்கூடிய நோய்களின் மேலும் படிக்க..

முருங்கைமரம் பட்டுப்போவதை தடுப்பது எப்படி?

முருங்கை மரங்களில் நோய் பாதிப்பில் இலைகள் உதிர்ந்து, மரம் பட்டுபோவதை தடுக்க பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலைய பேராசிரியர் சுரேஷ் ஆலோசனை வழங்கி உள்ளார். மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், போடி பகுதிகளில் பரவலாக முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலங்களில் தினமும் 70 முதல் நூறு டன் முருங்கை காய்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.மாவட்டத்தில் முருங்கை மரங்கள் தேயிலை கொசுவின் தாக்குதலினால், இலைகள் உதிர்ந்து அதிக இடங்களில் பட்ட மரங்களாக மேலும் படிக்க..

விவசாயியின் நண்பன் மண்புழு

உழவனின் நண்பன் மண்புழு என்பர். விளை நிலங்களில் ஓர் அரிய உயிரினமாக மாறி விட்டதால் மண்வளம் குறைந்து, மகசூல், விளை பொருள் தரம் குறைய வழிவகுத்து விட்டது. இதைத் தவிர்க்க ‘மண்புழு உரம்’ புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. வேளாண் விளை பொருட்களில் மனிதன், கால்நடைகளுக்கு தேவைப்படும் விதை, காய், கனி, கிழங்குகள் ஆகியவை தவிர மிஞ்சும் அனைத்து விவசாய கழிவுகளால் மண்புழு உரம் தயாரிக்க இயலும். இவற்றில் உள்ள கல், கண்ணாடி துகள், பாலிதீன் கவர்களை பிரித்து மேலும் படிக்க..

புவி மொபைல் ஆப்!

புவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com  என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி! ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!

மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!

இதய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று பெயர். இதை கடந்த பத்து வருடங்களாக வெற்றிகரமாக செய்து வருகிறார், ஜெயம் லேண்ட்ஸ்கேப்  உரியமையாளரான இளங்கோ. ஒருவர் வீடு கட்டும் இடத்தில் இருந்த பழைய வில்வ மரத்தை எப்படியாவது வெட்டாமல் காப்பாற்ற வேண்டும், அதே சமயம் மரம் இருக்கும் அதே இடத்தில் மேலும் படிக்க..

அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன. இந்த ஆமைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகம் உள்ளன.பேராமை கடற்பாசிகளையும், அலுங்கு ஆமை கடற் பஞ்சுகளையும், பெருந்தலை ஆமை நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும், தோணி ஆமை ஜெல்லி மீன்களையும் உண்கிறது. ஆமைகளின் மேலும் படிக்க..

அற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்!

கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை மர நிழலில் வாசகர் கூட்டம் நடத்தியதும் (இந்தக் கூட்டத்தில் நானும் ஒரு முறை உரையாற்றியுள்ளேன்), உலர் பசுமையிலைக் காடுகளில் கள ஆய்வுகளின்போது நானும் எனது மாணவர்களும் புன்னை மரங்களின் நிழல்களில் பல முறை அமர்ந்து உணவு உண்டதும், ‘புன்னை இலையின் பசுமை’ மேலும் படிக்க..

நல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

இயற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி… ரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களுடன் தாங்களும் தற்போது இணைந்துள்ளனர் தானிப்பாடியைச் சேர்ந்த சென்னன்-குமாரத்தி தம்பதி. பச்சைப் போர்வையின் மேல் நெருப்புக்கோழி மேலும் படிக்க..

நிலக்கடலையை தாக்கும் ""டிக்கா'' இலைப்புள்ளி நோய்

நிலக்கடலையை தாக்கும் “”டிக்கா” இலைப்புள்ளி நோய், தண்டு அழுகல் நோயை தடுக்க மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆலோசனை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை கணித்து பெரும்பாலான பகுதிகளில் நிலக்கடலை மானாவாரியாக பயிரிடப்படுகிறது. தற்போது நிலவி வரும் அதிக ஈரப்பதம் சூழ்நிலையில் நிலக்கடலையில் “டிக்கா’ இலைப்புள்ளி, தண்டு அழுகல் நோய்கள் ஏற்பட்டு மகசூலை பாதிக்கின்றன. “டிக்கா’ இலைப்புள்ளி நோய்:இந்நோய் தாக்கிய இலையின் அடிப்பரப்பில் பழுப்பு நிறப்புள்ளிகளும் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்புள்ளிகளும் ஏற்பட்டு இலை உதிர்ந்து விடும். மேலும் படிக்க..

கடலோர கிராமத்தில் வீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த கடற்கரை கிராமம் நொச்சியூரணி. இங்கு 500 குடும்பங்கள் உள்ளன. கடலை ஒட்டிய கிராமம் என்றாலும் உப்பு தண்ணீராக இல்லாமல், 20 அடி ஆழத்திலேயே நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளில் வீட்டை ஒட்டிய பகுதிகளில் மல்லிகை சாகுபடி செய்து வருவாய் ஈட்டுகின்றனர். கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் சுமார் 60 ஏக்கரில், மணக்கும் மண்டபம் மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். இதன் மூலம் நல்ல மேலும் படிக்க..

பசுமை குடில் விவசாயத்தில் சாதிக்கும் இன்ஜினியர்!

விவசாய நிலங்களை பொறுத்தவரை நஞ்சை, புஞ்சை, மலைப்பிரதேசம், மானாவாரி என பருவநிலை மண் வளத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. பசுமைக் குடில் தொழில் நுட்பத்தில் அனைத்து விவசாயத்தையும் செய்ய முடியும் என நிரூபித்து உள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த குமரன், 32. சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு பசுமை குடில் விவசாயத்தில் 5 ஆண்டுகளாக சாதித்து வருகிறார். வயல் வெளியில் 5 ஏக்கரில் கிடைக்கும் மகசூலை இத்தொழில் நுட்பத்தில் ஒரு ஏக்கரில் பார்த்து விடுகிறார். அனைத்து ரக மேலும் படிக்க..

குப்பைகளின் கதை!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா? சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது அடைந்திருக்கும் சூழல் சீர்கேட்டின் அடையாளம்தான் இந்தக் குப்பைக் காடு. ‘எவ்வளவு மோசம் இந்த மாநகராட்சி! இப்படியா பள்ளிக்கரணையைக் குப்பைக்காடாக்கிச் சீரழிப்பது? இவ்வளவு குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார்களே’ என்றெல்லாம் அங்கலாய்க்க நமக்கு மேலும் படிக்க..

இலங்கையில் சிறுநீரக நோய்க்கு 'ரசாயனங்கள்' தான் காரணமா?

இலங்கையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில ரசாயனங்கள் தான் காரணம் என்று நிலவிவரும் வாதத்தை மறுதலிக்கும் விதத்தில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமத்திய மாகாணத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பாதித்துள்ள ஒருவகை சிறுநீரக நோய்க்கான (Chronic Kidney Failure) காரணம் இதுவரை மர்மமாகவே இருந்துவருகின்றது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசத்தில் 20 ஆயிரம் பேர் இந்த மர்மமான சிறுநீரக நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் மேலும் படிக்க..

தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை..

  கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகள தாமிரபரணி தண்ணீரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த செய்தியை நாம் முன்பே படித்து உள்ளோம். தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகளுக்கு தண்ணீர் எடுத்துப் பயன்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இப்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியிலிருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மேலும் படிக்க..

பயிர்களின் காய்ப்பு திறனை அதிகரிக்கும் நுண்ணூட்ட ஊக்கி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெட்டூர் கேட் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இங்கு பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  ‘ஆர்கானிக் பவர் பிளஸ்’ என்ற நுண்ணுாட்ட ஊக்கியை கண்டுபிடித்து பயிர் சாகுபடியில் பயன்படுத்துகின்றனர். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும், ‘சீசன்’ இல்லாத நேரத்திலும் மகசூல் பெறும் வகையில் பயிர்களுக்கான ‘ஊக்கி’யாகவும் பயன்படுகிறது. வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. பயிர்களை பாதிக்கும் பூஞ்சான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. நாவல் பழத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரியில் மேலும் படிக்க..

நாட்டு முருங்கை: 70 சென்ட் நிலம் 120 மரங்கள் லாபம் ரூ.3 லட்சம்

இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வது ‘லேட்டஸ்ட்’ தொழில்நுட்பமாக மாறி வருகிறது. விவசாயத்தில் ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகளை பயன் படுத்துவது வெகுவாக குறைந்து வருவது ஆரோக்கியமானது.முழுக்க முழுக்க இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர், செடி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை வேளாண்மைத்துறை ஊக்குவித்து வருகிறது. இப்பயிர் வகைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருப்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட் டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியை மேலும் படிக்க..

சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்

உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழன்கள் தான். மண் புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது. இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது. பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி பூமிக்குள் புகுந்து வேர்களுக்கு கிடைக்கிறது. ‘வேர்கள் சுவாசிக்கின்றது’ என பள்ளி பரு வத்தில் படித்திருப்போம். இது அனைத்து பயிர் களுக்கும் பொருந்தும். மேலும் படிக்க..

நெற்பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை

தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் அதிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டேஸ்வரம், ஆலத்தூர், கீழ்கொண்டையார் மற்றும் அருக்கம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  சேத அறிகுறி: பூச்சிகள் தூர்களின் அடிப்பாகத்தில் மேலும் படிக்க..

தண்டுகள் மூலம் கொய்யா நாற்றுகள் உற்பத்தி

புதிய தொழில்நுட்பம் மூலம் செடிகளின் தண்டுகள் மூலமாக கொய்யா நாற்றுகளை மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணை உற்பத்தி செய்துள்ளது. இதற்கு, கொய்யாப்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பழ வகைகளில் மருத்துவ குணங்கள், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சத்துகளை அதிகம் கொண்டுள்ளது கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகள் அதிகமாக இதை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக, மண்பதியம் முறையிலேயே நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுவதால் அதிக எண்ணிக்கையிலும், தரமான நாற்றுகள் கிடைப்பதிலும் சிரமம் இருந்து வருகிறது. மேலும் படிக்க..

வெட்டி வேரு வாசம்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ‘வெட்டிவேர்‘ சாகுபடி, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழகத்தில் நடக்கிறது. வெட்டி வேர் சாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம். மணல் கலந்த செம்மண், வெட்டி வேர் வளர்ப்புக்கு பொருத்தமானது. கோரைப்புல் போல் வளரும் தன்மை கொண்டது. நாட்டு மருந்துகளில் வெட்டி வேர் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் அற்புத ஆற்றல் வெட்டி வேருக்கு உண்டு. வெட்டி வேரை தவிர்த்து சர்பத் தயாரிக்க முடியாது. ஆண்மை குறைபாடுக்கு வெட்டி வேர் அருமருந்து. வெட்டி மேலும் படிக்க..

இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்!

செய்தி அறையிலிருந்து நண்பர் பாஸ்கரன் ஒரு செய்தி அறிக்கையை நீட்டினார். “இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பகுதிகளில் ஒன்றான மண்டிக்குப் பிரதமர் மோடி போயிருக்கிறார். இரு நீர்மின் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விழாவில் அவர் இஸ்ரேலைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று சொன்னார் பாஸ்கரன். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவழியாகத் தண்ணீர் பிரச்சினை மோடியின் கண்களில் பட்டுவிட்டதோ என்று நினைத்தேன். செய்தி அறிக்கையை விரிவாகப் படித்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. மோடி ஒரு நாளும், தேர்தல் காய்ச்சலிலிருந்து விடுபடப்போவதில்லை என்பதையே அவருடைய மண்டி மேலும் படிக்க..

கூரை வீடு இப்போ கீரை வீடு! அசத்தும் பால்சாமி!

மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம். கூரைவீட்டின் மேல் கீரை வளர்ப்பவரை பார்த்திருப்போமா?… ஆம், வீட்டின் தகரக்கூரைக்கு மேல் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ‘சிறுகுறிஞ்சான்’ கீரையை படர விட்டு வளர்த்து வருகிறார் கீரை விவசாயி பால்சாமி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா அத்திகுளம் கிராமத்தில் ‘கீரை வீடு’ எங்கிருக்கிறது? என யாரைக்கேட்டாலும் வழிகாட்டுவார்கள். வீட்டுக்கூரையின் மேல் நின்று சிறுகுறிஞ்சான்கீரை இலைகளை பறித்துக் கொண்டிருந்த பால்சாமியை சந்தித்து பேசினோம். “20 வருஷமா கீரை விவசாயம் செய்துட்டு வர்றேன். ஆரம்பத்துல ரசாயன மேலும் படிக்க..

கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!

புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் கொள்ளும் உன்னத பணியை கடல் செய்வதால் தான் வெப்பமடைவது குறைகிறது. ‘ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளை மாசுபடுத்துகிறது. இது 29 ஆயிரம் மேலும் படிக்க..

எது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா?

கொஞ்சம் உப்பு, கொஞ்சம் இனிப்பு’. உயர்வும் தாழ்வும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாசகம் இது. நம் உணவில் உப்பும் வேண்டும், இனிப்பும் வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இரண்டும் அளவோடு இருக்க வேண்டும். காலங்காலமாக மனிதர்களின் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருப்பவை உப்பும் சர்க்கரையுமே! ஆனால், இவை இரண்டும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கே எமனாக மாறியிருக்கின்றன என்பதுதான் இன்றையச் சூழலில் மறுக்க முடியாத உண்மை. உப்பு ‘உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். உணவில் சரியான அளவில் மேலும் படிக்க..

டெல்லி காற்று மோசம், சென்னையின் கதை என்ன?

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, இந்த மாத இறுதியில் நான் மேற்கொள்ளவிருந்த புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தேன். டெல்லியின் மாசுபட்ட காற்றால் எனது ஒவ்வாமை (Allergy) அதிகரித்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு இடம் ரொம்பவும் மாசுபட்டுள்ளது என்பதற்காக, ஒரு பயணத்தை நான் ரத்துசெய்திருப்பது இதுவே முதல்முறை. சூழலியல் இதழாளராகவும் செயல்பாட்டாளராகவும் என் வாழ்க்கை முழுவதும் இதற்கு நேரெதிரான விஷயத்தையே செய்திருக்கிறேன். ஆசியாவிலேயே மிகவும் மாசடைந்த இடங்களுக்குத்தான் நான் அதிகம் பயணம் மேலும் படிக்க..

இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி

நெல் போலவே இருக்கும். பழங்குடி மக்களின் முக்கிய உணவு. 60 வயதான மரத்தில்தான் கிடைக்கும். உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். வாழையடி வாழையாக வாழ்க… மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க’ என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் மேலும் படிக்க..

நெற்பயிரில் களை கட்டுப்பாடு

நெற்பயிரில் களை கட்டுப்பாடு அவசியம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக உள்ளதால் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன. நெற்பயிரில் பிரதான களைகளாக புல் வகைகளைச் சேர்ந்த குதிரைவாலி, மயில் மேலும் படிக்க..

கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை!

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூண்களுக்கும் முதுகெலும்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம், இளைஞர்கள் என இரு தரப்பையும் நாம் சேர்த்து வைத்துப் பார்ப்பதில்லை. இந்தச் சூழலில், விவசாயம் முதியவர்களுக்கான தொழில் என்ற மாயப் பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார். திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார் கனடாவில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார். மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் மேலும் படிக்க..

நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டையின் இன்றைய நிலைமை

மனிதனின் வாழ்வுடனும், வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்து அவர்களது பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம், மகிழ்ச்சி, துக்கம் என எல்லாவற்றையும் வழிநடத்தும் அதிசய பொருளாக இருப்பது தண்ணீர். வறண்ட பூமி, வானம் பார்த்த பூமியென்றெல்லாம் புதுக்கோட்டையை கூறினாலும், நெல், வாழை, கரும்பு, கடலை, சோளம், மிளகு, சிறுதானியங்கள் என வியர்வை சிந்தி விளைவிக்கக்கூடிய மக்கள் வாழும் மண் இது. இங்கு விளையும் வாழை, பலாப்பழங்கள் வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நிரந்தர ஆற்றுப் பாசன வசதியில்லாத, போதியளவு மேலும் படிக்க..

காரைக்குடியில் திராட்சை சாகுபடி செய்து சாதித்தவர்..

கட்டடக் கலையில் பெயர் பெற்ற காரைக்குடி மெல்ல மெல்ல விவசாய விருத்தியையும் எட்டி வருகிறது. செம்மண், களிமண், உலர் மண், உலர் களி மண் என செட்டிநாட்டின் ஊருக்கேற்ப மண் வகை மாறுபட்டாலும், பெரும்பாலும் இருப்பது செம்மண் கலந்த சரளை மண் தான்.மண்வெட்டி கொண்டு வெட்டினால், கல் பூமியில் விவசாயம் எவ்வாறு கால் பதிக்கும் என பலர் சந்தேகிப்பர். சந்தேகங்களை தவிடு பொடியாக்கி விவசாய உற்பத்தியில் மெல்ல, மெல்ல தன் இலக்கை எட்டி வருகிறது காரைக்குடி. திண்டுக்கல், மேலும் படிக்க..

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து!

தமிழகத்தின் தானிய களஞ்சியமான தஞ்சை மாவட்டம் ஏற்கனவே காவிரி  நீர் பிரச்னையினால் திணறி வருகிறது. மத்திய அரசு இந்த மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க திட்டம் போட்டது. இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு வந்தது. இதை பற்றிய தகவல்களை படித்துள்ளோம். இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. உண்மை என்றே நம்புவோம்! இந்த தகவல் ஆனந்த விகடனில் இருந்து… டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மேலும் படிக்க..

சென்ற வார டாப் 5

பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற விவசாயி! கடனை திருப்பி தராத பணக்காரர்கள் நேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு! இயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்! ‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ் புவி இணையத்தளத்தில் டாப் 5 அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்.. கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி! மருந்து மரமாகிய நோனி Noni குளிர்பானமா அல்லது கெமிக்கலா? சமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து மேலும் படிக்க..

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி   இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 25-11-2016 தொடர்பு எண்:04285241626

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 24-11- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

இயற்கை முறையில் தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை, கரும்பு பயிருக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு எனக் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பலர் வேதனையடைந்து வருகின்றனர். ஆனால், தேனி அருகே அன்னஞ்சியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 15 ஆண்டுகளாகக் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து, அதிக லாபம் ஈட்டி சாதனை செய்துள்ளார் முதுகலை பட்டதாரியான விவசாயி மேலும் படிக்க..

விவசாய மின் இணைப்புக்கு 4.50 லட்சம் பேர் காத்திருப்பு!

விவசாய மின் இணைப்பு கோரி சுமார் 4.50 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், வேளாண் உற்பத்தியும், விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க புதிய கொள்கையினை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரி மற்றும் ஆற்றுப் பாசனப் பரப்பளவு குறைந்து, தமிழகத்தின் மொத்த விவசாயப் பரப்பளவில் 55 சதவீதம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித்தான் விவசாயம் என்று நிலைமை மாறியிருக்கிறது. சுயநிதித் திட்டத்தில் பணம் கட்டினால் உடனே மின் இணைப்பு கிடைத்து விடும் என நம்பி பணம் மேலும் படிக்க..

நெல்லுக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்

கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.ஆர்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30ஆம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் அனைத்து நெல் பயிரிடும் விவசாயிகளும் சேர்த்து பயனடையவும், உரிய காலத்தில் திட்டத்தினை செயல்படுத்தி முடிக்கும் நோக்கிலும் வேளாண்மைத்துறை இணை இயக்குநரால் விவசாயிகளுக்கு புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல் பயிரிடும் விவசாயிகள் வங்கியின் கடன் பெறும்போது, பயிர்க் காப்பீடு செய்ய ஏதுவாக அவர்களின் கடன் தொகையிலிருந்து பிரீமியம் மேலும் படிக்க..

பலன் தரும் பண்ணைக்குட்டைகள்

பண்ணைக்குட்டைகள், மழை நீரை சேமிக்க மட்டுமல்லாது ஏராளமான பயன்களை அளிக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து விவசாயத்தில் சாதனை படைக்கலாம். இயற்கையின் சவாலை சந்திக்கும் உத்திகளில் மிகவும் எளிய முறை பண்ணைக்குட்டைக்கு உண்டு. மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டுதல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், திருப்பணை கட்டுதல், பாத்திகள் போன்ற பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன.ஆனால் இவற்றில் மிகச்சிறந்ததும் எளிய முறையில் நீரை சேமித்து முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மேலும் படிக்க..

ஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவிசை இயந்திரம்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத் தைச் சேர்ந்தவர் விவசாயியான நா.சக்தி மைந்தன்(57). இவர் கடந்த 2007-ம் ஆண்டு கைவிசை நீர் இறைப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதனை குஜராத்தில் உள்ள தேசிய அறிவியல் கண்டு பிடிப்பு மையம் (National Innovation Foundation) ஆய்வுசெய்து, ஒருமணி நேரத்தில் 20 ஆயிரம் லிட் டர் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இறைக்க முடியும் என சான்றளித்தது. அதன் பலனாக, 2007-ல் டெல்லியில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்காட்சியில் இந்த மேலும் படிக்க..

கலப்பினக் கரும்புகளை உருவாக்கிய முன்னோடி விஞ்ஞானி!

நவீன இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் பங்குண்டு. சர்க்கரை ஆலைகளின் இடுபொருளான கரும்பு இந்தியாவில் விளைந்தபோதும், அதன் இனிப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே ஜாவா போன்ற தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து கரும்பு, சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்த்து. இந்நிலையை மாற்ற வேண்டும் என்று முயன்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா. இந்திய கரும்பு ரகங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளைத் துவங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதை ஏற்று, மேலும் படிக்க..

கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஆறு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்: கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து 6 நாட்கள் பயிற்சி மேலும் படிக்க..

புவி மொபைல் ஆப்!

புவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com  என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி! ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!  

அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..

தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன. ‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277. இதன் பொருள்: புறத்தில் குன்றிமணி போல செம்மையான வராய் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பதாகும். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் பரவ லாகக் காணப்பட்ட குன்றிமணி மேலும் படிக்க..

நின்று கொல்லும் செர்னோபில்

உலகில் மிக மோசமான அணுஉலை விபத்துகளுக்கு அடையாளமாகக் கூறப்படும் செர்னோபில் அணுஉலை விபத்து நடைபெற்று 30 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. lஅணுஉலை விபத்துகளிலேயே மிகவும் மோசமான விபத்துகள், நிலை 7 என்று வகைப்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு விபத்துகளில் முதலாவது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை விபத்து. மற்றொன்று 2011-ல் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமாவில் நடைபெற்ற அணுஉலை விபத்து. செர்னோபில்லில் அமைந்திருந்த நான்கு அணுஉலைகளில் திடீரென மின்சாரம் தடைபட்டுவிட்டால் சமாளிப்பது எப்படி என்று பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது 4-வது அணுஉலை மேலும் படிக்க..

வெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்

பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமமே வெடியைத் தவிர்த்து தீபாவளியைக் கொண்டாடுகிறது.  காரணம், வெளவால்.! தருமபுரியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேப்பம்பட்டி கிராமம். அந்த ஊருக்கே பிரதானமாக ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலும் படிக்க..

கொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

கொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன், தர்பூசணி, பரங்கி) சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது என அதன் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிற்சியில் கொடிவகை காய்கறிகளிலுள்ள புதிய ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி. பயிர் இடைவெளி, உர மேலாண்மை, நுண்ணூட்ட மேலாண்மை, சொட்டு நீர் பாசன முறையில் மேலும் படிக்க..

தென்னையில் நீர் பாசன மேலாண்மை

நீர் மேலாண்மை ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மை திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம்  அல்லது வட்டப்பாத்தி மூலம் கடைப்பிடிக்கலாம். தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு  நாளைய நீரின் அளவு (லிட்டரில்). மாதங்கள் நீர்நிறைந்த பகுதிகள் நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் வறட்சியான பகுதிகள் அ. சொட்டு நீர்ப்பாசனம் பிப்ரவரி – மே 65 45 22 ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 55 35 18 மேலும் படிக்க..

மாடித் தோட்டம் அமைக்க உதவும் சாலமோன்

மலர்களைப் பார்த்து வளர்ந்தவருக்கு, இயற்கையின் மேல் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அந்த ஆர்வம்தான் சாலமோன் தாஸை விவசாயம் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கவும் வைத்திருக்கிறது. பூச்செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நர்சரி பண்ணைகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின. திண்டுக்கல் – மதுரை சாலையில் உள்ள வெள்ளோடுப் பிரிவு என்ற இடத்தில் சாலமோன் தாஸின் அப்பாவும் அப்படியொரு பண்ணையைத் தொடங்கினார். மல்லி, ஜாதிமல்லி, முல்லை போன்ற செடிகளின் மேலும் படிக்க..

நெற்பயிரில் பச்சைப்பாசி மேலாண்மை முறைகள்

நெற்பயிரில் பச்சைப்பாசி மேலாண்மை முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிலையத்தின் முனைவர்கள் ராஜா. ரமேஷ், ரெ. பாஸ்கரன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்தது: நெல் வயல்களில் பச்சைப்பாசி அடர்ந்து படலம்போல் வளர்ந்து பச்சைப் போர்வை போன்று காணப்படும். இந்த பச்சைப்பாசிகள்  நெல்லுக்கு இடப்படும் தழைச்சத்தை எடுத்துக்கொண்டு வளரும் ஆற்றல் கொண்டவை. வயல் முழுவதும் பச்சைப்பாசி வளர்வதால் நெற்பயிரின் வேர்ப்பகுதியில் காற்றோட்டத்தை மட்டுப்படுத்தும். இவற்றினால் வேர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாத நிலை மேலும் படிக்க..

வரகு பயிரிட்டால் நல்ல பயன்!

வருமானம் அதிகரிக்க வரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு கோ 3, ஏ.பி.கே 1 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து பின், விதைப்பு செய்ய வேண்டும். கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். மேலும் படிக்க..

பயிர்களை வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வழிகள்

தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள ராகி, சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப் பயறு மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட தொழில்நுட்ப அறிவுரைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பாப்பாரப்பட்டி பகுதி வேளாண் அறிவியல் நிலையம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நிலையத்தின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் ம. சங்கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாக ராகி, சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப் பயறு, பருத்தி ஆகிய பயிர்கள் மேலும் படிக்க..

லாபம் தரும் கூர்க்கன் கிழங்கு!

குறுகிய கால மருந்து பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு (கோலியஸ்) தற்போது தமிழ்நாட்டிலும் பயிரிடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த மருந்து கூர்க்கன், தற்போது வட தமிழ்நாட்டு பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அரக்கோணம் வட்டம், நெமிலி வட்டாரத்தில் பெரப்பேரி கிராமத்தில் பலர் மருந்து கூர்க்கனை பயிரிட்டு அதிக லாபம் பெற்று வருகின்றனர். இந்த கூர்க்கனின் வேர்க் கிழங்குகள் மருந்துப் பொருள்களாக அதிகம் பயன்படுகின்றன. வேர்கள் கேரட்டை போல் பருமனாகவும், 30 மேலும் படிக்க..

தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்!

கரூரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். சென்னையில் கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர். அங்கேயே வேலை தேடிக் கொண்டவர். ஒரு விபத்து காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியவர் திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. ஊர்மணம் செல்லவிடவில்லை. இப்போது வீட்டுத் தோட்டம் உருவாக்கித் தரும் பெரிகாளி என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கூடவே கைவல்யம் என்கிற நர்சரி பண்ணையும் சென்னை அண்ணா நகரில் வைத்துள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது. கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்சில் எம் மேலும் படிக்க..

வீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு!

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும் மொட்டை மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்காமல் வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். இது, மண் வளத்துக்கும் செடிகளுக்கும் ஆரோக்கியம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இயற்கை உர தயாரிப்பு: அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல், கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாக்கலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை மேலும் படிக்க..

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயத்தில் மகசூலை பெருக்குவதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தினை விட, ரசாயன உரங்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. ஒரு பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் இன்றியமையாதவையாகும்.   தழைச்சத்து பயிருக்கு வளர்ச்சியையும், மணிச்சத்து பயிருக்கு வேர்வளர்ச்சி, பூ மற்றும் மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து பயிருக்கு தண்டுகளின் உறுதி, வறட்சியினை தாங்கும் மேலும் படிக்க..

காலங்களைக் கடந்து நிற்கும் அற்புத கருப்பட்டி..!

உணவே மருந்து…’ என்கிற உயரிய சிந்தனையில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உன்னதக் கண்டுபிடிப்புகளில் ஒன்று… கருப்பட்டி! இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்தவில்லை. கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழக கிராமங்கள் பலவற்றிலும் ‘கருப்பட்டி காபி’தான் கமகமத்தது! இனிப்புப் பண்டங்களிலும் கருப்பட்டியே இடம் பிடித்தது! அது, சர்க்கரை வியாதி என்றால், என்னவென்றே அவ்வளவாக அறியாத காலம்! ஒருகட்டத்தில் தொழிற்புரட்சியின் அதிவேக முன்னேற்றம் காரணமாக… வெள்ளைச் சர்க்கரை (சீனி) மேலும் படிக்க..

பசுமை தமிழகத்தின் மைல்கல்

பசுமை தமிழகம் இன்று 50,00,000 ஹிட்ஸ் தாண்டியுள்ளது. பசுமை தமிழகம் 2011இல் ஆரம்பித்த போது ஏதோ விளையாட்டாகத்தான் ஆரம்பித்தோம். விவசாயத்தை பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் கொடுப்பது என்று ஆரம்பித்தோம். இப்போது பசுமை தமிழகம் நன்றாக வளர்ந்து இந்த இணைய தளமும் மொபைல் ஆப் பும் உங்களுக்கு   உபயோகமாக இருப்பது மன நிறைவை தருகிறது. இந்த நாளில், பசுமை தமிழகம் ஆரம்பித்த போது வெளியிட்ட அறிவிப்பை மீண்டும் அறிவிக்கிறோம். Disclaimer: Pasumai Tamizhagam does not claim மேலும் படிக்க..

பெருநெல்லி சாகுபடியில் ஆர்வம்!

நெல்லிக்கனியில் பல வகைகள் இருந்தாலும், சிறுநெல்லி, பெருநெல்லி என இரண்டை மட்டுமே வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்க்கிறோம். இன்றைய விவசாயிகள் பெருநெல்லி வளர்ப்பு பரப்பளவை அதிகரித்து, வியாபாரத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்த வரிசையில், தனது தோட்டத்தில் மருந்து வகையைச் சேர்ந்த எலுமிச்சையை ஐந்து ஏக்கரிலும், பெருநெல்லியை ஐந்து ஏக்கரிலும் வளர்த்து வருகிறார். கேரள எல்லையோரம் உள்ள பாலார்பதி கிராமத்தில், நந்தகுமார் என்ற விவசாயி இவற்றை சாகுபடி செய்து வருகிறார்.ஐந்து ஏக்கரில் சுமார், ஆயிரம் நெல்லி மரங்களை சொட்டு நீர் மேலும் படிக்க..

லாபம் கொடுக்கும் 'கோகோ பீத்' தொழில்

இயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக ‘கோகோ பீத்’ எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரை வாடிப்பட்டி சர்வோதயா சங்க நிர்வாகி சுந்தரராஜன், ‘கோகோ பீத்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தென்னை நார் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்து சாதித்து வருகிறார்.அவர் கூறியதாவது: தென்னை மட்டையிலிருந்து கிடைக்கும் கழிவு ‘கோகோ பீத்’ தயாரிப்புக்கு மேலும் படிக்க..

லாபம் கொடுக்கும் ஊடுபயிர்

முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது. நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர். ஒரே பாசனம் திண்டுக்கல் மேலும் படிக்க..

கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்!

தமிழகத்தில் நிகழ் சம்பா பருவத்தில் வரப்பு பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நிகழாண்டு (2016) உலக பயறு வகை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நமது நாடு அரிசி, கோதுமை, கரும்பு போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், பயறுவகை பயிர்களில் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படாததால், பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் வேளாண்மைத் துறை பல்வேறு மேலும் படிக்க..

கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி!

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரளா. கேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் மேலும் படிக்க..

தஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்!

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு, பொது சேவையாற்ற விரும்பியுள்ளார். கடந்த 26-ம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்ற நர்மதா, அங்கு செடி கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக, தனி ஆளாக களத்தில் இறங்கி, மேலும் படிக்க..

மகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்!

110 நாட்கள் வயது. ஏக்கருக்கு 8 கிலோ விதை. ஏக்கருக்கு சராசரியாக 5,450 கிலோ மகசூல். ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் விலை வயல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்… சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்… சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்து கொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிறுதானியங்கள் மேலும் படிக்க..

தக்காளி விலை வீழ்ச்சி: எப்படி தடுப்பது?

நம் விவசாயிகளுக்கு இப்போதுவரை ஒரு விளைபொருளின் தேவை எவ்வளவு? நடப்புப் பருவத்தில் எத்தனை ஏக்கரில் ஒரு பயிர் பயிரிடப்பட்டிருக்கிறது? நாமும் அதைப் பயிரிட்டால் நல்ல விலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது போன்ற அடிப்படைத் தகவல்கள் எதுவுமே தெரியாது. இதன் காரணமாகத்தான், ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு விளைபொருளை அதிகமாகச் சாகுபடி செய்துவிட்டு, விளைச்சலுக்குப் பின் விலை கிடைக்காமல் நஷ்டப்படுகிறார்கள். இதற்குச் சமீபத்திய உதாரணம் தக்காளி. இன்னொருபுறம் சில பயிர்களின் உற்பத்தி குறைந்து, அடிக்கடி விலை மேலும் படிக்க..

பஞ்சாலையைத் துறந்து கத்தரி சாகுபடிக்கு…

பஞ்சாலைகளுக்கும் நூற்பாலைகளுக்கும் பெயர் பெற்ற ஊர் ராஜபாளையம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்தச் சிறு நகரம் இருந்தாலும், இன்றைக்கு வெயில் வாட்டி வதைக்கும் நகராகி மாறிவிட்டது. ஒரு சிறு தொழில்நகரான இவ்வூரில் இருந்துகொண்டு, அதுவும் பஞ்சுத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் இளைஞர் இயற்கை வேளாண்மையின் மீது ஆர்வங்கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல சிரமங்களைச் சந்தித்து வெற்றிகரமாக விளைச்சலை எடுத்துவருகிறார். அவர்தான் மணி. பலரும் வேளாண்மையில் இருந்து தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில் தொழில்துறையில் இருந்து மேலும் படிக்க..

கங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணம் என்ன?

இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், நான்கு இடங்களில் நீரின் அளவு எதிர்பாராத அளவுகளை எட்டியுள்ளது என்று அவர்கள் கூறினர். ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி அன்று, பீகாரின் தலைநகரான பாட்னாவில் உயர்ந்த பட்ச அளவான 50.52 மீட்டர் (166அடி) என்று பதிவானது. 1994-ல் 50.27 மீட்டர் என்ற அளவு தான் இதுவரை அதிமான மேலும் படிக்க..

நீர் நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்

தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்றத்தை தொடங்கினர். கிராமத்தில் மரக்கன்று நடுதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்குறிச்சிக்கு மேலும் படிக்க..

வேட்டையாடும் ‘ஈ' !

பறவைகள், சிற்றுயிர்களின் பெயர் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில், வார இறுதிகளில் ஒளிப்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு திறந்த வெளிகளைத் தேடிப்போவது வழக்கம். சென்னையின் புறநகர்ப் பகுதியான மீஞ்சூருக்கு ஒரு முறை சென்றிருந்தோம். அப்போது மீஞ்சூரும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் விளைநிலங்கள், பனை மரங்கள், தோட்டங்கள், புதர்ச் செடிகள் என அழகிய நிலப்பரப்பாக இருந்தன. தேன்சிட்டு, தையல்சிட்டு, கதிர்க்குருவிகள், பனங்காடைகள், நெட்டைக்காலிகள் என பறவைகளையும் கூடவே பூச்சிகளையும் அங்கே தேடுவது எங்களுடைய வழக்கம். அதில் மேலும் படிக்க..

மாடித்தோட்டம்… செய்ய வேண்டியவையும் , செய்யக்கூடாததும்…

  மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து  ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்ய வேண்டும். தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும். காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கடுகு கட்டு கதைகள்!

மரபணு மாற்றுப் பயிர் கட்டு கதைகளை பற்றி முன்பே படித்து உள்ளோம். மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த தயாராகிவரும் மரபணு மாற்றப்பட்ட கடுகு மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அது தொடர்பான பரிசோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அந்தப் பரிசோதனைகளுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் அறிவியல் தரவுகளும் நம்பகமற்றவையாக இருக்கின்றன. இந்நிலையில் மரபணுக் கடுகை ஆதரித்துப் பிரபலப் பத்திரிகையாளர் சேகர் குப்தா உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள். மரபணுக் கடுகு சார்ந்து முன்வைக்கப்படும் வாதம் மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. மேலும் படிக்க..

பல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்

  வறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள்,வெளóளப் பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயிராகி நிறைவான மகசூல் தரக்கூடிய முக்கிய சிறுதானியம் குதிரைவாலியாகும். குதிரைவாலி தானியமாகவும்,கால்நடைகளுக்கு தீவனப்பயிராகவும் பயனளிக்கிறது.  தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள்  குதிரைவாலியைப் பயிரிட்டு பயன் பெறலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. சிறுதானியங்களின் ஊட்டச்சத்து: பொதுவாக அரிசி, கோதுமையைவிட சிறுதானியங்களில் அதிகளவு ஊட்டச்சத்து இருப்பதாக அறிவியல்பூர்வமாக மேலும் படிக்க..

நெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள்

  திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை, குறிப்பாக பிபிடி 5204 ரகத்தை முள் வண்டுகள் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.முள் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, உதவிப் பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது: பொதுவாக, முள் வண்டு புழுக்கள் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காண முடியும். இலைகளின் மேற்புறத்தில் அவை பச்சையத்தைச் சுரண்டி உண்ணுவதால், நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் மேலும் படிக்க..

மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 அக்டோபர் 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, ‘மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு குறித்து விளக்கப்படுகிறது. சொட்டு நீர்பாசனம், உரம் மற்றும் களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், பூச்சி மேலும் படிக்க..

திராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…

தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… இளநீர் கடை ஆகியவையும் முளைத்திருக்கின்றன. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி… நோயாளியைப் பார்க்க வருபவர்கள், ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி என வாங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கும் திராட்சையில்தான், ‘அதிகளவு பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது’ என்பது பலரும் அறியாத உண்மை. பெரும்பாலான பழங்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டாலும், விவசாயிகளுக்கு சவால் விடும் பழங்களில் ஒன்று திராட்சை. இதை, மேலும் படிக்க..

600 மாடுகளை அன்புடன் காக்கும் ஈரோடு கோசாலை!

  ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாவடிபாளையத்தில் அமைந்துள்ள, கோ சேவா சங்கத்தினுடைய கோசாலை பிரசித்தி பெற்றது. தனித்தனியாக செட் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாட்டுக்கும் இடைவெளிவிட்டு சுத்தமாக சுமார் 600 மாடுகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனை பராமரிப்பதோடு மட்டுமில்லாமல், நமது பரிகார பூஜைகளையும் கூட, இங்கே இலவசமாக செய்ய வாய்ப்பளிக்கின்றனர். இந்த கோசாலையைப் பராமரித்து வரும் அதன் நிர்வாகி விமல் கோயல், கோசாலை பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “இந்த அமைப்பு 2004 -ம் ஆண்டு கிருஷ்ண மேலும் படிக்க..

பாரம்பரிய விதைகள் சேகரிப்பின் முக்கியத்துவம்

உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு வளமான நாட்டு விதைகளை அதிவேகமாக இழந்துவருவது. நாட்டு விதைகளை அடையாளம் காணுதல், சேகரித்தல், பரப்புதல், உழவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஒரு சில இயற்கை ஆர்வலர்களே தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மேலும் படிக்க..

மதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை!

தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி மலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இது போன்ற புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து மேலும் படிக்க..

மருந்து மரமாகிய நோனி Noni

நுணா  எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, தேன் நிறைந்தவை (‘நறவு வாய் உறைக்கும் நாகுமுதிர் துணவம்’ சிறுபாணாற்றுப்படை 51). இதன் மலர் சூடப்படுவதில்லை. இதன் கனி சிறப்புமிக்க கூட்டுக்கனி, தொடக்கத்தில் பசுமை நிறத்தையும், கனிந்த பின் கறுப்பு நிறத்தையும் கொண்டது; பல ‘கண்களைப்’ பெற்றது, மேலும் படிக்க..

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்!

  கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது. இதற்கு இடையூறாக, பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டி அகற்ற மனமில்லாத நெடுஞ்சாலைத் துறை, அம்மரங்களை ஆணி மேலும் படிக்க..

இயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்!

மதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர் சதுரகிரி, காய்கறிச் சாகுபடிக்காக ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளார். குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட காய்களை சாகுபடி செய்கிறார். எந்தக் காய்க்கு எப்போது விலை கிடைக்கும், எப்போது நோய் தாக்கும் என்பது போன்ற தகவல்களை தெளிவாகப் பின்பற்றுகிறார். விதையை விலை கொடுத்து வாங்குவதில்லை. கத்திரி சாகுபடியில் இவர் தேர்ந்த விற்பன்னராக உள்ளார். கத்திரி தவிர, வெண்டை, கீரை, பூசணி, பீர்க்கு, வெள்ளரி என்று பல காய்களையும் சாகுபடி செய்கிறார். இவர் மேலும் படிக்க..

நேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு!

52 ஏக்கரில் அற்புத பண்ணையம் ராமநாதபுரம் மாவட்டம் சீமைக்கருவேல் முட்கள் சூழ்ந்த வறட்சி மாவட்டம் விவசாயத்திற்கு லாயக்கில்லை என்று சொல்லப்பட்டாலும் நம்பிக்கையோடு வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் அங்கு உண்டு. அவர்களில் ஒருவர்தான் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘தரணி’ முருகேசன். நெல் விவசாயத்தோடு நாட்டுக்கோழி, ஆடு, மீன் என கால்நடைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, சிறப்பாக பண்ணையம் செய்து வருகிறார் முருகேசன். ராமநாதபுரம் – பரமக்குடி சாலையில் 14-வது கிலோ மீட்டரில் உள்ள எட்டிவயல் எனும் கிராமத்தில் மேலும் படிக்க..

மகசூல் கொழிக்கும் ‘ கோலியாஸ் ’ ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வருமானம்

தமிழக நெற்களஞ்சியத்துக்குச் சொந்தக் காரர்களான தஞ்சைப் பகுதி விவசாயிகள் ’கோலியாஸ்’ கிழங்கு விவசாயத்தில் இப்போது கொடி கட்டிப் பறக்கிறார்கள். கேரட் வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ’கோலியாஸ்’ மருத்துவக் குணம் கொண்டது. கோலியாஸ் செடியின் இலை, தண்டு, கிழங்கு மூன்றிலிருந்தும் ஃபோர்ஸ்கோலி (Forskohlii) என்ற மருத்துவ மூலப்பொருள் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில மாத்திரை, மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்தல், ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகத் தரப்படும் மாத்திரைகளில் கோலியாஸ் மூலப்பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழகம் மேலும் படிக்க..

வாழையில் நூற்புழு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்: தற்பொழுது வாழை சாகுபடியில் இரசாயனம் அல்லாத மேலாண்மை முறைகள் பெரும்பாலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால், இரசாயன முறைகள் அதிக விலையுடையவையாகவும் மண்ணில் தங்கி தீங்கு ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. நோய் எதிர்ப்பு திறன், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை நூற்புழுக்கட்டுப்பாட்டில் அதிக பலனைத் தருவதில்லை. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து விதைக்கன்றுகளை எடுத்து நடும்பொழுது பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, நூற்புழு தாக்காத விதைக்கன்றுகளை பயன்படுத்துவது நூற்புழு மேலாண்மையில் ஒரு சிறந்த முறையாகும். உழவியல் மற்றும் இரசாயன மேலும் படிக்க..

கருணை கிழங்கு சாகுபடி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. நெல் அறுவடை முடிந்த பின் விவசாயிகள் நிலத்தை காயவிட்டு விடுவர். பின் காய்கறி அல்லது கருணை கிழங்கு பயிர்களை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் மேலக்காலை சேர்ந்த முன்னோடி விவசாயி முருகேசன் கருணை கிழங்கு சாகுபடியில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார். அவர் நான்கு ஏக்கரில் ஆறு மாத பயிரான மேலும் படிக்க..

கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி!

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 கோடி நிலுவை வைத்துள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மாதம் வரை கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையின் அளவு இது என்று மாநிலங்களவையில் பதில் அளிக்கையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்திரி இத்தகவலைத் தெரிவித்தார். கடந்த சந்தை ஆண்டில் (2015-16 அக்டோபர்-செப்டம்பர்) ஆலைகள் அளிக்கவேண்டிய தொகை ரூ.5,368 கோடி, முந்தைய ஆண்டு (2014-15) நிலுவைத் தொகை ரூ.577 கோடி, அதற்கு முந்தைய ஆண்டு (2013-14) மேலும் படிக்க..

சிறுதானியங்களின் மகத்துவம்!

நெல், கோதுமை போன்ற பெருதானியங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும், அதற்கு உபயோகப்படுத்தும் இரசாயனங்களும் அதிகமாக இருக்கிறது. இந்த ரசாயன பொருட்களால் மண்ணுக்கும், மக்களுக்கும் உண்டாகும் கேடுகள் அதிகம். இதற்கு மாற்று சிறுதானியங்களே என விவரிக்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சிறுதானியத்துறை பேராசிரியை நிர்மலாகுமாரி. சிறுதானியங்கள் என்பது ஏதோ வழக்கொழிந்த தானியங்கள் அல்ல. நம் பழக்க வழக்கங்கங்களுக்கு ஏற்ற தானியங்கள். ஏதோ நம் தென் தமிழ் நாட்டிற்கோ, தாய்த்திரு நாட்டிற்கோ மட்டும் உரியது என்று நினைக்க வேண்டாம். கேழ்வரகு மேலும் படிக்க..

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

  இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 24-10- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

  காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி   இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-10-2016 தொடர்பு எண்:04285241626  

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 18000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:   உங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்

வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ

  வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ…   நன்றி: Purple clip videos

கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்!

  முட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே சென்றுவிடும். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தீவனச் செலவைக் குறைத்து மாற்று உணவைக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு லாபம் கிடைக்கும். அடுத்த சிக்கல் நோய். பெரிய அளவிலான பண்ணைக் கோழிகள் எதிர்கொள்ளும் நோய்களால் இறப்பு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பண்ணை பெரிய அழிவை நோக்கிச் சென்றுவிடும். எனவே, உணவிலும் நோயிலும் கோழிப் பண்ணையாளர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். மேலும் படிக்க..

காய்கறி பயிர்களை தாக்கும் பாக்டீரியல் வாடல் நோய்

பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், செடிக் கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் புதுக்கோட்டை  வட்டாரங்களில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பாக்டீரியல் வாடல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட கத்திரி செடியில் நுனி இலைகளும், நுனித்தண்டு பகுதியும் முதலில் வாடி வதங்கி காணப்படும். இந்நோய் செடியின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் ஏற்படலாம். இந்நோய் பாதிக்கப்பட்ட செடிகள் வயல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலும் படிக்க..

தீவனப் பற்றாக்குறை: கால்நடைகளுக்கு உணவாகும் கழிவுப் பஞ்சு!

வெள்ளக்கோவில் பகுதியில் தீவனப் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உணவாகக் கழிவுப் பஞ்சு கொடுக்கப்படுகிறது. இப்பகுதியில் கறவை மாடு, எருமை, செம்மறி ஆடுகள் வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. மழை இல்லாததால், இப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி குறைவிட்டது. மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் காடுகளில் தீவனம் இல்லாததால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் கிடைத்து வந்த சோளத்தட்டு, நிலக்கடலைக் கொடி, வைக்கோல், மக்காச்சோளத் தட்டு ஆகியவற்றின் விலை அபரிதமாக உயர்ந்து விட்டது. போதுமான அளவுக்கு கிடைப்பதும் மேலும் படிக்க..

தென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்

தென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்- வறட்சியில் இருந்தும் பூச்சி தாக்குதல் இருந்தும் காப்பாற்றும் சோற்று கற்றாழை ஒரு வீடியோ.. நன்றி: RSGA Kannivadi

கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்!

சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது.சென்னையின் அவமான சின்னமாக மாறிவிட்டது, கூவம் நதி; ஆட்சியாளர்கள், மாறி மாறி நதியை சீரமைக்க திட்டம் போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டது தான் மிச்சம்; கூவத்தின் அவலநிலை அப்படியே தொடர்கிறது.திட்டத்தின் நோக்கம்ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், மேலும் படிக்க..

குளிர்பானமா அல்லது கெமிக்கலா?

உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் இருப்பது பற்றி தெரிய வந்தது. இப்போது அபாயமான ரசாயனங்கள்! இந்தியாவின் ட்ரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு அமைப்பின் உத்தரவின் கீழ் கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையம் பெப்சி, மேலும் படிக்க..

சென்ற வார டாப் 5!

புவி இணையத்தளத்தில் டாப் 5 சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள் தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் பக்தர்கள் படுத்தும் பாடு! ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்! நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!  பசுமை தமிழகத்தில் டாப் 5 Effective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம் வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி! ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம் Top மேலும் படிக்க..

சென்ற வார டாப் 5

Effective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம் வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி! ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம் புவி இணையத்தளத்தில் டாப் 5 சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள் தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் பக்தர்கள் படுத்தும் பாடு! ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்! நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை! Top 5 in Bhoomi website மேலும் படிக்க..

.இயற்கையில்… ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு!

பொங்கிப் பெருகும் நீரோடைகள், வழிந்தோடும் வாய்க்கால்கள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியாகக் கரூர் விளங்குவதற்குக் காரணம் காவிரியின் கொடை. அந்த நீர் குடிப்பதற்குப் பயனற்றுப்போனதற்குக் காரணம் தொழிற்புரட்சி தந்த கொடை. நிலவளமும் நீர்வளமும் மிகுந்த பகுதியான கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள சிற்றூர் நடையனூர். அழகிய இந்த ஊர், சாயத் தொழிற்சாலைகளாலும் காகித ஆலைக் கழிவுகளாலும் மாசுபட்டுக் காணப்படுகிறது. நீர்வளம் கெட்டதுடன் நிலவளமும் குறைந்துவருகிறது. கூடுதலாக வேதி உரங்களும், வேதிப்பூச்சிக்கொல்லிகளும் மிக வேகமாக நிலத்தடி நீரைக் மேலும் படிக்க..

பரம்பரிய விதைகள்!

கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற்றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும் என்று பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை உழவர்கள் வலியுறுத்தினார்கள். இயற்கை வேளாண் இடுபொருட்கள், விளைபொருட்கள் குறித்து இளம்தலைமுறை விவசாயிகளுக்கு அறிவூட்டுதல், நாட்டு விதைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாரம்பரிய விதைத் திருவிழா, இயற்கை உழவர்கள் பட்டறிவுப் பகிர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது. இயற்கை மேலும் படிக்க..

கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்றும் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இடைக்கணுப்புழு: கரும்பின் கணுயிடைப் பகுதியில் துளைகள் காணப்படும், துளைப்பக்கத்தில் புழுவின் கழிவு வெளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான கணு சிறுத்து இருக்கும். காற்று வீசினால் உடைந்து போகும். கரும்பு நடவு செய்த 4 முதல் 6 மாதம் வரையிலும், ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் இப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படும். கட்டுப்படுத்தும் முறைகள்: டிரைக்கோகிரம்மா கைலோனீஸ் என்ற முட்டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2cc மேலும் படிக்க..

தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு

தைல மரங்களும் கருவேல மரங்களும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன என எத்தனையோ முறை ஆராய்ச்சிகளும் நிபுணர்களும் கூறி விட்டனர்.கேரளத்தில் கருவேல மரங்களை அறவோடு வெட்டி எடுக்க ஒரு இயக்கமே நடத்தி வெற்றி கொண்டனர். தமிழ்நாட்டில் இப்போதும் தைல மரங்களை நடுவதில் எனோ அப்படி ஒரு பிரியம். ஏன் வறட்சியான கலர் மண்ணிலேயே வளரக்கூடிய மரங்களான முருங்கை, வேம்பு, அரசம் போன்ற மரங்களை நாட கூடாதா? இவற்றினால் மண் வளமும் மாறும்,சிறிய பறவைகளும் வாழ தொடங்கும்.. மக்களே மேலும் படிக்க..

காணாமல் போன புன்னை!

புன்னையைப் பற்றிய விரிவான தகவல்கள் சங்க இலக்கி யத்திலும், சங்கம் மருவிய கால இலக்கியத்திலும், ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதற்கு ஒரு ஆன்மிக முக்கியத்துவம் பக்தி இலக்கியக் காலத்தில்தான் (7-ம் நூற்றாண்டு முதல்) முதன்முதலில் கொடுக்கப்பட்டது. தலமர வழிபாடும், பெருந்தெய்வ வழிபாடும் கோயில்களும் பிரபலமடையத் தொடங்கியவுடன் புன்னை மரமும் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பண்டைய தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில்தான் இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம், புன்னை ஒரு கடற்கரையோரத் மேலும் படிக்க..

மூச்சுவிடத் திணறும் ஏரிகள்!

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஒரு சில ஏரிகளைத் தவிர, மற்ற ஏரிகள் சுவாசிக்க வழியில்லாமல் ஆக்ஸிஜனுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன என்னும் நிதர்சனத்தைப் பதைபதைப்போடு காட்சிப்படுத்துகிறது ‘சென்னை லேக்ஸ்’ ஆவணப்படம். என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாகத் தயாரிக்கப்பட்ட படம் இது. “ஒருநாள்தான் ரெஸ்ட். அன்னைக்கு வீட்டைவிட்டு வெளியவே வரமாட்டேன்..” என்று பலரும் அடம்பிடிக்கும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் திரையிடலுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் இருந்ததே, நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் மேலும் படிக்க..

பப்பாளி மருத்துவ பயன்கள்

எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமான பப்பாளி, அள்ளி அள்ளித் தரும் பலன்கள் எண்ணிலடங்காதது! *பொதுவாக, மலம் சிக்கல் இன்றி வெளியேறினாலே, பெரும்பாலான நோய்களைத் தள்ளி வைக்க முடியும். இதற்கு கைகொடுக்கிறது… பப்பாளி. இது மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும். * பப்பாளி, பித்தத்தைப் போக்குவதோடு… உடலுக்கும் தெம்பூட்டக் மேலும் படிக்க..

எளிய இயற்கை பூச்சிவிரட்டிகள்

பரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் பாடிய பெரும்புலவருமாகிய செந்தமிழ் அந்தணாளர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம் திருக்கோவலூர். இப்போது திருக்கோவிலூர் என்று அழைக்கப்பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றின் அருகே அமைந்துள்ள சிறு நகரம். ஓரளவு நீர் வளம் உள்ள பகுதி. இங்கு நெல்லும் கரும்பும் சாகுபடி செய்து வெற்றி பெற்றுவருகிறார் இயற்கை உழவர் அருள்மொழி. இப்பகுதியில் இவர் ஒரு முன்னத்தி ஏர். பலருக்கும் நுட்பங்களைக் கற்றுத் தந்துவருகிறார். உரத் மேலும் படிக்க..

தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம். அறிகுறிகள்: இந்த வகை புழு, பச்சை கலந்த பழுப்பு நிற உடல்களைக் கொண்டிருக்கும். தலை கருப்பாகவும், உடல் மீது பழுப்பு நிறக் கோடுகளும் இருக்கும். தென்னை இலைத் திசுக்களில் உள்ள பச்சையத்தைச் சாப்பிடுவதால்,  தென்னை மரம் காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும். தடுப்பு முறைகள்: கருந்தலைப் புழு தாக்குதலுக்கு உள்ளான ஓலைகள்,  மட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்க வேண்டும். ஒட்டுண்ணிகளான பேராசியரோலா 3,000 மேலும் படிக்க..

மாடுகள் தரும் மின்சாரம்!

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் இயற்கை வேளாண் பண்ணையில் ஏறத்தாழ 50 பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் நேரடி வேலைவாய்ப்பும் 150 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. வழக்கமான பால் பண்ணையைப் போல் இல்லாமல், முழுமையாக முறைப்படுத்தப்பட்ட பண்ணையாக இது உள்ளது. திட்டமிட்டபடி தீவன வளர்ப்பு, கிடைக்கும் தீவனங்களை மாடுகளுக்குக் கொடுப்பது முதல், பால் கறப்பது, அதைப் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புவது, பால் தவிர்த்த மாடுகளின் துணைப்பொருட்களான சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை மேலும் படிக்க..

மானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி!

மானாவாரியில் ராகி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மகத்தான மகசூல் பெறலாம் என்கிறார் கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் ரமேஷ் ஓய்.நர்குந்த். கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ராகி பயிரானது சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை சார்பில் சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், சிறு தானியங்களின் மகத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கிலும், ராகி செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் மேலும் படிக்க..

மார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்!

தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வகைப் பயிர்களில் மார்கழிப் பட்டமாக கேழ்வரகு பயிரிட்டு லாபம் பெறலாம். ரகம், பருவம்: தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம். மார்கழிப் பட்டம்: டிசம்பர் – ஜனவரி மாதங்களான மார்கழிப் பட்டத்தில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1 ரகங்களைப் பயிரிடலாம். சித்திரைப் பட்டம்: ஏப்ரல் – மே மாதங்களில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம். மானாவாரியாக மேலும் படிக்க..

கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இப்பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்ண உகந்த பழம். தாய்லாந்து ரகம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் மகசூல் அதிகம். ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதை அளவு குறைவு. சதைப்பற்று அதிகம். பழத்தில் அளவும் பெரியது (ஒரு மேலும் படிக்க..

இயற்கை சாகுபடியில் 7 அடி புடலங்காய்!

பெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 செ.மீட்டர்) புடலங்காய் சாகுபடி செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் க.விக்ரம். பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (65). விவசாயி. இவரது மகன் விக்ரம் (37). எம்.எஸ்சி, எம்.ஏ படித்துள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது வேலையை விட்டு, சொந்த கிராமத்துக்கு வந்த விக்ரம் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் மேலும் படிக்க..

வெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்!

ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு போன்ற பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைககள் குறித்து பார்ப்போம். வெண்டையில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்: பொதுவாக வெண்டை சாகுபடி செய்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அஸ்வினி, இலைப்பேன், தத்துப்பூச்சி வெள்ளை ஈ, செம்பேன் முதலியவை அதிகமாக தாக்க ஆரம்பிக்கும். அவற்றுக்கு நாம மஞ்சள் நிறப்பொறி அல்லது ஊதா நிறப்பொறி வைத்து மேலும் படிக்க..

புதுச்சேரியில் மாடி தோட்டம் அமைத்தல் பயிற்சி

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் 2016 செப்டம்பர் 27 தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.இது குறித்து புதுச்சேரி அரசு வேளாண்துறை தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற மாடித்ú தாட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் இடு பொருள்களான செடி வளர்க்கும் பை, மண், விதைகள், நாற்றுகள், வேப்பம்புண்ணாக்கு, பூவாளி, கைத்தெளிப்பான், களை கொத்தும் கருவி ஆகியவை மானிய விலையில் கொடுக்கப்பட்டு மேலும் படிக்க..

எலுமிச்சையில் சொறி நோய்த் தாக்குதல்!

வெள்ளக்கோவில் பகுதியில் எலுமிச்சை பழங்களில் சொறி நோயின் தாக்குதல் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெள்ளக்கோவில் பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இம்மரங்களின் இலைகள், பழங்களில் புள்ளிகள் தோன்றுகின்றன. இந்தப் பாதிப்பு காரணமாக எலுமிச்சையின் விளைச்சல் குறைந்துள்ளதுடன், பழங்களை விற்கவும் முடிவதில்லை. இதுகுறித்து வேளாண் அலுவலர் முருகேசன் கூறுகையில், “இந்தச் சொறி நோய் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் காய்ந்த இலைகள், குச்சிகளைத் தீயிட்டு மேலும் படிக்க..

'அசில்' கோழிகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை

திண்டுக்கல் – மதுரை ரோட்டிலுள்ளது கோட்டைப்பட்டி. இங்கு கோழிப்பண்ணை, நிழல்வலைக்கூட நாற்றங்கால் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.30 ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார், விவசாயி சரவணன். ‘அசில்’ கோழிகள்: இவர் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கோழிப் பண்ணை ‘செட்’ அமைத்துள்ளார். ஆந்திராவில் கிடைக்கும் நாட்டுக் கோழி குஞ்சுகள் (அசில் ரகம்) தலா ரூ.30க்கு 100 குஞ்சுகளை வாங்கி, பண்ணையில் சுத்தமான மணல், சுண்ணாம்பு பூச்சு, சுகாதாரமான காற்றோட்டத்தில் கோழிகளை 90 நாள் மேலும் படிக்க..

தென்னை நாற்றங்கால் சாகுபடி – கூடுதல் லாபம்

‘தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு என்றும் அட்சய  பாத்திரமாக விளங்குவது தென்னை தான்,” என்கிறார் சோழவந்தான் தென்னை விவசாயி முருகேசன், 55. இவருடைய பாரம்பரிய தொழிலே தென்னை தான். 50 ஏக்கரில் தென்னை மரம் வளர்த்து பராமரித்து வருகிறார். அத்துடன் ஒரு ஏக்கரில் நாற்றங்கால் பண்ணை அமைத்து, அதில் நாட்டு தேங்காய் நாற்றுகள், ஜாதி நாற்றுகள் வளர்த்து வருகிறார். இந்தவகை நாற்றினை நிலத்தில் நட்டு மேலும் படிக்க..

மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிர்ப்பு ஏன் ?

டெல்லிப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘டி.எச்.எம். 11’ என்ற ரகத்தோடு மூன்று மரபணு மாற்று கடுகு ரகங்களை  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. நாடெங்கிலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகம், இயல்பிலேயே பல சிக்கல்கள், பாதகங்களை தனக்குள் கொண்டுள்ள போதிலும் அவை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனுமதித்தால், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் சவாலாக மேலும் படிக்க..

குளுமை தரும் பசுமை வீடுகள்

நாட்டைப் பொறுத்தமட்டில் ஆண்டின் பெரும்பான மாதங்கள் வெயில்தான். கோரமான வெயில், சுட்டெரிக்கும் வெயில், மிதமான வெயில் என வெயிலைத்தான் பட்டியலிட முடியும். சூரியன் இறங்கி விளையாடும் மைதானம் போன்றவை நம் நிலங்கள் எனலாம். நாட்டின் சில கோடை வாசஸ்தலங்களை விட்டால் பெரும்பாலான ஊர்களில் வெயில்தான். வெயில் காலத்தில் வீட்டுக்குள் வசிப்பதே மிகச் சிரமமான காரியம்தான். பகலில் சூரியனின் நேரடியான தாக்கம் இருக்கும். இரவில் நம் கான்கிரீட் கட்டிடங்கள் வெயிலை வாங்கிக் கொண்டு இரவில் உமிழும். அதனால் இரவு மேலும் படிக்க..

சின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்?

நீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்கும் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் அடையாளமாகவே இருக்கிறது. மிரட்டிச்சென்ற மழை, விட்டுச் சென்ற தாக்கங்கள் ஏராளம். நீர்நிலைகளைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற படிப்பினையையும் சென்னை மழை நம்மிடம் விட்டுச் சென்றது. இன்னொரு பருவமழை நமக்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஜனகராஜனிடம் பேசினோம். “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர் மேலும் படிக்க..

உலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை!

முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்துக்கிடக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித்தனங்களைச் செய்ய அனுமதிக்கும். ‘இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று அதை உசுப்பேத்தலாம்’ என்று நினைக்கும் வேளையில், முதலை ‘சடக்’கென்று தாவிப் பிடிக்கும். இதர உயிரினங்களைப் போன்று வேட்டையாடிய இரையை, அங்கேயே அந்த நிமிடமே கொன்று புசித்து விடாது. வேட்டையாடிய இரை, தன் பிடியிலிருந்து தப்பிச் சென்று விடக் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி

பொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த கரடு, முரடான கிராவல் காட்டில் இயற்கை விவசாயம் செய்து சாதிக்கிறார் விவசாயி ஏ.கே.முருகானந்தம். கூட்டுறவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 44 வயது நிரம்பிய முருகானந்தம் தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்பதற்காக சோர்வடையவில்லை. ‘லக்னோ 49’ ரகம் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராவல் காட்டில் கள்ளிச்செடிகளை வெட்டி சுத்தப்படுத்தினார். கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி அழித்தார். ஆழ்துளை கிணறு மேலும் படிக்க..

செலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்!

குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள். உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், பிறகு எடுத்துச் செல்வதற்கும், சேமிப்பதற்கான இடத்துக்கும் பெரும் செலவு செய்கின்றன. குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது, நோய்கள் பெருக வழிவகுக்கிறது. குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், சாலையோரங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களிலும் குப்பை மேலும் படிக்க..

கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2016 செப்டம்பர் 27ஆம் தேதி கறவை மாடு  வளர்ப்பு வெள்ளாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு- 04522483903

பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண்மை அறிவியல் மையத்தில் 2016 செப்டம்பர் 26ஆம் தேதி பூச்சி விரட்டி தயாரித்தல்  2016 செப்டம்பர் 27ஆம் தேதி  நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு 04286266345

மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், 2016 செப்டம்பர் 24 ஆம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி 04652246296

மழையை நம்பாத சீத்தாப் பழச் சாகுபடி!

மருத்துவக் குணம் வாய்ந்த சீத்தாப் பழம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள காப்புக்காடுகளிலிருந்து தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்த போதிலும் ஆண்டுக்கு 150 டன் ஏற்றுமதி செய்யப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மழை தேவையில்லை இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சீத்தாப் பழம் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. சீத்தாப் பழத்தில் 10 வகைகள் உண்டு. 100 கிராம் எடையுள்ள ஒரு சீத்தாப் பழத்தில் நார்ச்சத்து, மேலும் படிக்க..

நெல் வரப்புகளில் உளுந்து!

நெல் பயிரிடும் வயல்களின் வரப்புகளில் உளுந்து விதைத்து பயிர்ப் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது. சம்பா நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற நெல் நடவுக்கு முன் நடவு வயலில் கவனிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் கணேசன் கூறியுள்ள யோசனை: பொதுவாக நெல் பயிரில் பூச்சி, நோய், களை வந்த பிறகு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காப்பதே சிறந்தது. தொடக்கத்திலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மேலும் படிக்க..

இறவைப் பயிராக உருளைக்கிழங்கு!

மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் இறவைப் பயிராக உருளைக்கிழங்கை ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூல், கூடுதல் வருமானம் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. ரகங்கள்: குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர், குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ். மண், தட்பவெப்பநிலை: உருளைக்கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் நிலத்தைத் மேலும் படிக்க..

சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பிஷ்னோய் சமூகத்தினர். மரங்கள், காட்டுயிர் பாதுகாப்பைத் தங்களுடைய தார்மீகக் கடமையாகக்கொண்டு வணங்கும் வித்தியாசமான சமூகம் இது. ‘மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், தாவரங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற முக்கியமான கொள்கையைக் கொண்டவர்கள் இந்தச் சமூகத்தினர். ஆனால், இவர்களைப் பற்றி இப்படி விலாவாரியாகச் சொல்வதைவிட, சிங்காரா வகை மானை வேட்டையாடிச் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு மேலும் படிக்க..

15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்!

  காலேஜ், ஆஃபீஸ் போறதுக்கு வைக்கிற அலாரமே பாதி நேரம் வொர்க் அவுட் ஆகுறதில்லை. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பீச்சுக்கு போய் புறாவுக்கு உணவு கொடுக்கிறாங்கனு சொன்னா நம்ப முடியுதா? “நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்” வகை வாட்ஸப் வதந்தி அல்ல இது. ஒரு ‘ரியல்’ மகிழ்ச்சி கதை. சென்னை மெரினா கடற்கரை…அதிகாலை  ஐந்து மணி. விஜய் குமார் ஜெயினும், அவரது நண்பர்களும் கிட்டத்தட்ட 15000 புறாக்களுக்கு உணவு படைக்கிறார்கள். தினமும் பதினைந்து ஆயிரம் மேலும் படிக்க..

இனியொரு விதைப்பந்து செய்வோம்

விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறுவதாலும் காடுகள் எல்லாம் கான்கிரீட் கற்களாக மாறுவதாலும் காற்றை தேடி அலையும் அவலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறான் மனிதன். உலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ அவசியமானது காற்று. மனிதனை தவிர  காற்றின் அவசியத்தை அனைத்து உயிரினங்களும் உணர்ந்து இருக்கின்றன. ஆனால் மனிதன் ஏன் உணர மறுக்கிறான். அதனால் விளையும் விளைவுகள் பற்றியதுதான் இந்த பகிர்தல்.  காற்றின் ஆதாரங்களாக திகழும் மரங்களையும், அதன் இருப்பிடமாக இருக்கும் மலைகளையும் சுயநலத்தால் அழித்து கொண்டும், மேலும் படிக்க..

ஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை!

‘தென்னை செழித்தால்… பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும்! இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு! இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், ‘தென்னையில் பெரிதாக லாபம் இல்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக மேலும் படிக்க..

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-09-2016 தொடர்பு எண்:04285241626

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 28-09- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி

  ஆகாய தாமரை பார்த்தேனியம் போன்று ஒரு  அரக்கன். நீர்நிலைகளை அழிக்கும் இந்த தாவரத்தை பற்றி பல தகவல்களை ஏற்கனவே படித்து  உள்ளோம். கற்பூர வள்ளி இலை மூலம் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வு மூலம் தெரிகிறது. இப்போது இதை கட்டுப்படுத்த இன்னொரு வழி –  அதை பற்றிய -தகவல் தினமணியில் இருந்து … ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி ஆகாயத் தாமரையை அழிக்கக் கூடிய இயற்கை முறை கரைசலைப் பயன்படுத்தி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அதிகாரிகள் மேலும் படிக்க..

காட்டுப் பன்றிகளிடமிருந்து விளை பயிர்களைக் காக்கும் வழிமுறைகள்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுப் பன்றிகளினால் விளை நிலங்கள் அதிக அளவு சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிலங்களில் காட்டுப் பன்றிகளினால் தாக்கம் அதிக அளவு உள்ளது. காட்டுப் பன்றிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி பயிர்களைக் காக்க, பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநர் (பொ) மு.இளங்கோவன், வேளாண் அலுவலர் வி.குணசேகரன் ஆகியோர் கூறும் வழிமுறைகள்: காட்டுப் பன்றிகள் வேர்கள், கிழங்குகள், பூச்சிகள், பாம்புகள் மற்றும் சிறு விலங்குகள் என அனைத்தையும் உண்ணும். பொதுவாக, மேலும் படிக்க..

பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..

நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த முறையைக் கண்டறிந்துள்ள மூத்த விவசாயி ஸ்ரீதர் கூறியது: 100 மில்லி வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் கோமியம், 10 வில்லை கற்பூரம் ஆகியவைதான் மூலப்பொருள்கள். வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும். கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால்  கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மேலும் படிக்க..

நதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…?

வழக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மீண்டும் சூழலியல் சிக்கித் தவிக்கிறது. எங்கு பிரச்னையோ, அதை அங்கேயே தீர்க்க எளிமையான வழிகளைத் தேடாமல், பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும், தொலைநோக்கில் எந்த நன்மையையும் கொண்டு வரப்போகாத, அதிக செலவுப்பிடிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்கள் அரசியல்வாதிகள். ‘பண்டல்கண்ட் பிரதேசத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை உடனே துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தில் அமருவேன்’ என்கிறார் மத்திய அமைச்சர் உமாபாரதி. ஆனால், செயற்பாட்டாளர்களும், மேலும் படிக்க..

தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்

நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், நாகலாந்து, ஹரியாணா, பஞ்சாப், மேலும் படிக்க..

சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. பாசன நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று, செடியின் வேர்ப்பாகங்களில் தேவையான அளவு தினமும் கொடுக்கப் படுகிறது. இந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும். அதிக விளைச்சல். விளைபொருளின் உயர்ந்த தன்மை. நிலம் சமமாக மேலும் படிக்க..

பசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்!

‘வேறு எந்தத் தொழிலிலுமே கிடைக்காத மனஅமைதி, விவசாயத்தில் கிடைக்கிறது’ என்பதை உணர்ந்திருப்பதால், வயற்காட்டுப் பக்கம் கால் வைத்திராத பலரும், இன்று விவசாயத்தை நோக்கி ஓடிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தொழிலதிபர்கள் பலரும் வழக்கமான தொழிலோடு விவசாயத்தையும் இணைத்து வெற்றிநடை போட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கும் திருப்பூர், சேகாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன், பழனிச்சாமி சகோதரர்கள், உள்ளாடைகள் உற்பத்தித் தொழிற்கூடத்தோடு… பசுமைக்குடில் விவசாயத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்! கிராமத்தின் தோட்டத்தில் இந்தச் சகோதரர்களைச் சந்தித்தோம். பரந்து விரிந்து கிடக்கும் மேலும் படிக்க..

விதை காக்கும் பாவைகள்!

கொல்லிமலையில் மலைவாழ் பழங்குடிப் பெண்கள் நடத்தும் பாரம்பரிய விதை வங்கி, அந்த மலையில் உள்ள விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் மிகவும் முக்கியமானது. அமானுஷ்யமும் இயற்கையும் இரண்டறக் கலந்த இடங்களில் இந்த இடம் கொஞ்சம் புதுமையானது. காரணம், இங்குள்ள தெய்வம்! கொல்லிப்பாவை எனும் பெண் தெய்வம்தான், இந்த மலையை ஆட்சி செய்வதாக மக்கள் நம்புகிறார்கள். எந்த இயற்கைப் பேரிடராலும் மனிதர்களாலும் அழித்துவிட முடியாத இயற்கையாகவே அமைந்த தெய்வம்தான், இந்தக் கொல்லிப்பாவை மேலும் படிக்க..

கோவையில் கொடிகட்டும் மாடித் தோட்டங்கள்!

“முன்னால எல்லாம் காய்கறி விலையைப் பார்த்தா மலைப்பா இருக்கும். அதிலும் மருந்தடிச்சது எது, பூச்சி புடிச்சது எது, சொத்தைக் காய் எதுன்னே புரிபடாம வாங்கிப் பாடாய்ப் பட்டிருக்கோம். இப்ப பார்த்தீங்கன்னா, அதெல்லாம் சுத்தமா இல்லை. ஏன், காய்கறி வாங்க கடைக்கே போறதில்லைன்னா பார்த்துக்குங்களேன். பக்கத்து வீடுகளுக்கும் நாங்க விளைவிக்கிற காய்கறிகளையே கொடுக்கிற நிலைக்கு வந்துட்டோம்!’ என்று ரொம்ப உற்சாகமாகப் பேசும் தம்பதிகள் கோவையில் அதிகரித்துவருகிறார்கள். திரும்பின பக்கமெல்லாம் மாடித்தோட்டங்கள் உருவாகி வருவதுதான் இதற்குக் காரணம். சமீபகாலமாகக் கோவையில் மேலும் படிக்க..

கரடு முரடான நிலத்தில் சாதித்த மாற்று திறனாளி விவசாயி!

சிவகங்கை மதகுபட்டி பொன்குண்டுபட்டி அருகே வனப்பகுதி உள்ளது. வனத்தையொட்டிய பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காரச்செடிகளே இருப்பதால் அப்பகுதியில் யாரும் விவசாயமும் செய்யவில்லை. ஆனால் பொன்குண்டுபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சி.சங்கப்புலி, 69, ‘கல்லையும் பொன்னாக்க முடியும்,’ என்ற வைராக்கியத்துடன் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கையில் கோல் ஊன்றி தான் நடக்கிறார். கரடுமுரடாக இருந்த 8 ஏக்கர் பகுதியை அழித்து விவசாய நிலமாக மாற்றியுள்ள சங்கப்புலி, தன் அனுபவங்களை விளக்கினார். பல அடியில் கிணறு தோண்டியும் மேலும் படிக்க..

ஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நிலைகள் நாசம்

தமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், தமிழக பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாசு அடைந்து, தண்ணீர் கருமை நிறத்துடன் காணப்படுவதால், கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பாலகுண்டா என்ற கிராமத்தில் தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையின் கழிவுகள், தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், 10 ஏக்கர் மேலும் படிக்க..

சிந்து சமவெளியில் செழித்த மரம்!

சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பிருந்தே இந்திய மக்களால் பரவலாக உண்ணப்பட்ட ஒரு சில பழங்களில் முக்கியமானது இலந்தைப் பழம். இதன் எச்சங்கள் கி.மு. 2500-1500 காலச் சிந்துசமவெளி அகழாய்வுக் களங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தாவரத்தின் மரக் கட்டையால் உருவாக்கப்பட்ட, குறிப்பாக உலக்கை உரல் போன்ற சிறிய மரப்பொருட்களும் இந்த நாகரிகக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிறங்கள் பல, அளவும் பல இலந்தைப் பழம் பற்றி யஜுர் வேதம், சூத்ர நூல்கள், வடமொழிக் காப்பியங்கள், மருத்துவ நூல்கள், மேலும் படிக்க..

சமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது?

நம் முன்னோர் மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். நாம் டெஃப்லான் கோட்டிங் வெசல்ஸ் வரை வந்திருக்கிறோம். இன்னொரு பக்கம், செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் சமீபத்தில், ‘அலுமினியப் பாத்திரம் மற்றும் பிரஷர் குக்கரில் உணவு சமைப்பதால் பல்வேறு வியாதிகள் வரும்’ என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. ‘எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது, எவையெல்லாம் ஆபத்தானது?’ என்ற கேள்விக்கு, சென்னை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த உணவு மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து ஒரு மிஸ்ட் கால்

மரபணு மாற்றப்பட்ட கடுகை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். மரபணு தொழிற்நுட்பம் பற்றிய முற்றிலும் தீர்க்க படாத பல சந்தேகங்கள் இருக்கும் போது மதிய அரசு அவசரம் அவசரமாக இதை சந்தைக்கு விட முயற்சி செய்து வருகிறது. இந்த பயிரின் பாதுகாப்பு, விஷத்தன்மை பற்றிய பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிடாமல் அரசு மூடி மறைக்கிறது. நீங்கள் மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்க்க இந்த போன் நம்பருக்கு (04433124242) மிஸ்ட் கால் கொடுங்கள். மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து வரு ம் மேலும் படிக்க..

விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள்!

தமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாறக்கூடாது. விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும். வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு வாங்கி பயிர் காலம் மேலும் படிக்க..

அவுரி சாகுபடி ஏற்றுமதிக்கு வாய்ப்பு!

மானாவாரி பயிர்களில் அவுரிச் செடியின் இலை, பூ, காய்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மதுரை திருமங்கலம் கரிசல்காலன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜக்கையன் தனது அவுரி அனுபவங்கள் பற்றி கூறியதாவது: 30 ஏக்கரில் சோளம், வரகு, மல்லிகை, நித்யகல்யாணி, அவுரி பயிரிட்டுள்ளேன். 15 ஆண்டுகளாக அவுரி செடி வளர்த்து வருகிறேன். இது மானாவாரி பயிர் என்பதால் தண்ணீர் தேவையில்லை. சட்டி கலப்பையால் உழுது விதைப்போம். புரட்டாசி முன்னும், பின்னும் விதைத்து விட்டால் அப்போது கிடைக்கும் மழையைக் கொண்டு மேலும் படிக்க..

இயற்கை முறையில் பாகல் சாகுபடி!

பட்டம் கிடையாது 15 சென்ட் நிலத்தில் 2 ஆயிரம் கிலோ கேரளாவில் நல்ல சந்தை வாய்ப்பு குறைவான தண்ணீர், குறைவான வேலையாட்கள், குறைவான களையெடுப்பு, கணிசமான வருமானம்… இதனால்தான் விவசாயிகள் பலரும் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக, பாகற்காய்க்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருப்பதால், பல விவசாயிகளின் தேர்வு பாகற்காயாக இருக்கிறது. அந்த வகையில், பதினைந்தே சென்ட் நிலப் பரப்பில், வெள்ளைப் பாகற்காயை இயற்கை முறையில் மேலும் படிக்க..

பசுமை தமிழகத்தின் புதிய முகப்பு

வணக்கம். பசுமை தமிழகம் இணைய தளத்தின் டிசைன் மாற்றி உள்ளோம். புதிய டிசைன் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் ஆதரவுக்கு நன்றி! அட்மின்

பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற விவசாயி!

பத்மஸ்ரீ! இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது. ஆனால் அதனை ஒரு விவசாயியாலும் பெற முடியும் என்று தமிழக விவசாயிகளைத் தலை நிமிர வைத்திருக்கிறார், வெங்கடபதி ரெட்டியார். விவசாயத்தில் புதிய உத்திகளைக் கண்டுபிடித்ததற்காக 2012ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கனகாம்பரத்தில் நோய் தாக்காத, அதிக விளைச்சலைக் காட்டும் வகையில் கண்டறிந்தவர் வெங்கடபதி, கனகாம்பரம் மட்டுமல்ல, சவுக்கு, மிளகாய், கொய்யா என வெங்கடபதி ரெட்டியின் விவசாய சாதனைகள் தொடர்வதை கௌரவிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு “டாக்டர்’ மேலும் படிக்க..

பசுமை அங்காடி: குழந்தைகளுக்கு ஆரோக்கிய நொறுவை!

இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோருக்கும் விவசாயிக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சென்னை மேற்கு கே.கே. நகரில் தொடங்கப்பட்டதுதான் ‘தி மில்லட் ஸ்டோர்‘ என்கிறார், அதன் உரிமையாளர் ராஜேஷ். பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பல தானியக் கஞ்சி மிக்ஸ், மாவு மற்றும் பொடிகள், அவல், கைக்குத்தல் அரிசி ரகங்கள் இங்கே மேலும் படிக்க..

முன்னாள் எம்.எல்.ஏ.யின் இயற்கை மாட்டுப் பண்ணை!

ஒரு முழுநேர அரசியல்வாதி, முழுநேரப் பண்ணையாளராக மாறிய சுகமான நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்தேறியுள்ளது. கண்ணுக்கெட்டிய தொலைவுக்குச் சீமை கருவேல முள் மரங்கள், வெப்பம் தகிக்கும் கரிசல் மண் இது. இந்த வறண்ட நிலத்தில் ஒரு சோலையை உருவாக்கியுள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வ. மார்கண்டேயன். ராமச்சந்திராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வழக்குரைஞர் பட்டம் பெற்று, பின் அரசியலில் நுழைந்து வெற்றி பெற்ற இவர், தன்னுடைய சிறு வயது மகனின் ஆசை வார்த்தைகளால் உந்தப்பட்டு மேலும் படிக்க..

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ஆபத்து

பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தும், அறிவிப்புப் பலகை வைத்தும், எல்லாவற்றையும் மீறி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடக் கழிவுகளைக் கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,581 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில், பெருங்குடி குப்பைக் கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, இடம் வனத்துறை மற்றும் மாநகராட்சி வசம் உள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இடம், நீர் நிலைப் பகுதியாக உள்ளது. அங்கு, பல்வேறு வகையான பறவைகள் மேலும் படிக்க..

போராடி, ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்!

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு செய்வது வழக்கம். ஆனால், திடீர் என்று வந்தது அந்த ஆலமரத்துக்கு ஒரு சோதனை. இந்த ஊர் வழியாக கொண்டுசெல்லப்படும்  உயர் அழுத்த மின்பாதை கோபுரம் (டவர் லைன்) அமைக்க , இந்த ஆலமரம் இடைஞ்சலாக மேலும் படிக்க..

மாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை!

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்றுத் தர கண்காணிப்பில், தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை ஆகிய தமிழக நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு நகரத்தில் எவ்வளவு மாசு ஏற்படுகிறது? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும், அதை மக்கள் தெரிந்துகொண்டு, மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில், மேலும் படிக்க..

தேவை: உயிர்ம வேளாண்மைக்கு ஊட்டம் தர ஒரு கொள்கை

தமிழகத்தில் தற்போது உள்ளது, பொதுவான வேளாண்மைக் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதில் ரசாயன வேளாண்மைக்குத்தான் முதன்மைப் பங்கு கொடுக்கப்படுகிறது. ரசாயனமல்லாத உயிர்ம வேளாண்மைக்கான அக்கறை மிகக் குறைவாகவே உள்ளது. எனவேதான், உயிர்ம வேளாண்மைக்குத் தனியாகக் கொள்கை வேண்டும் என்று இயற்கை வேளாண் ஆர்வலர்கள் வேண்டுகிறார்கள். மானியமில்லை மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 2015-16-ம் ஆண்டில் உயிர்ம வேளாண்மைக்கு என்று ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூ. 300 கோடி மட்டுமே. அதாவது இந்தியா முழுவதும் மேலும் படிக்க..

நெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை

பலருடைய எதிர்ப்பை மீறி இயற்கைவழி வேளாண்மையில் புதிய வழிமுறையைப் பின்பற்றி நெல் பயிரிட்ட முன்னோடி பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன். பழைய கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதி உடுமலைப்பேட்டை வட்டாரம். பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் மூலம் பயன்பெறும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் பெரும்பாலும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாகக் கால்வாய் நீர் பெறும் இடங்களில் நெல் சாகுபடி நடக்கும். பசுமைப் புரட்சியின் பெரும் மேலும் படிக்க..

வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் விளைவுகள் நெல் ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்) நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல் பருத்தி என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல் காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகரித்தல் சூரியகாந்தி பென்சைல் அடினைன் (பிஏ) (250 பிபிஎம்) ஜிஏ + பிஏ (150 பிபிஎம்) மகசூல் அதிகரிக்கிறது கடலை மெபிகுவாட் குளோரைடு (125 பிபிஎம்) (2,3,4 டைகுளோரோ பினாக்சி ட்ரை எத்தில் அமீன்) அதிக மகசூல் மேலும் படிக்க..

பண்ருட்டி தேன் பலா விஷேசம்!

பண்ருட்டி முக்கனிகளில் இரண்டாம் கனி பலா. தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச் சிறப்பு. மேல் தோல் கரடுமுரடாக காட்சியளித்தாலும், உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களைக் காட்டிலும் இதற்கு மவுசும் அதிகம். ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப் பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டி. செம்மண் பாங்கான பூமியில் சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது பலா. டெல்லி, மும்பை, ராஜஸ் தான், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங் களுக்கும், மேலும் படிக்க..

நீர் மேலாண்மை மூலம் மிளகாய் பாசனம்

மதுரை தென்பழஞ்சியை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி சிவராமன். இவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் மிளகாய் விளைவிக்கிறார். ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மழையின்றி வறண்ட பூமியில் நெல் பயிரிட இயலாது. நெல்லிற்கு அதிகளவு தண்ணீர் தேவை என்பதால் மாற்றுப்பயிர் குறித்து சிவராமன் யோசித்தார். விளைவு நீர் மேலாண்மை தொழில்நுட்பம் இவருக்கு கை கொடுத்தது. அவர் கூறியதாவது: ஒரு கிலோ நெல் சாகுபடி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்!

விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி. மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்

“மண் வெட்டி, கடப்பாரை, தாவரம் வெட்டும் கத்தரிக்கோல், மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய பைகள் அத்தனையும் என்னுடைய கார் டிக்கியில் எப்பவும் தயாரா இருக்கும். காரை ஓட்டிக்கிட்டுப் போகும்போது, ரோட்ல எங்கயாவது மாட்டுச் சாணம் இருப்பதைப் பார்த்தால் உடனே காரை நிறுத்திட்டு, அந்தச் சாணத்தைச் சேகரித்த பின்னாடிதான் வண்டி நகரும். சாணத்தை அள்ளுவதற்கு முகம் சுளிப்பவர்கள் விவசாயத்துக்கு லாயக்கில்லாதவர்கள்,” என்கிறார் ஏ.எம். மாலதி. முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட டிடெக்டிவ் ஏஜென்சி நடத்திவந்தாரே, அதே மாலதிதான். இப்போது அவருடைய மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்கு எதற்கு?

 உலகிலுள்ள 500 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்களில், 3.4% மட்டுமே (17 கோடி ஹெக்டேர் மட்டுமே) மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் தற்போது குறைந்துவருகிறது. இதில் பெருமளவு ஐந்து நாடுகளிலும், கிட்டத்தட்டப் பாதிக்கு மேல் அமெரிக்காவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. அங்கும்கூட விலங்கு உணவாக மட்டுமே பயிரிடப்படுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை விதித்துள்ளன. இந்தியாவில் பயிரிடப்படும் பயிர்களில், பி.டி. பருத்தி மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர். 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மேலும் படிக்க..

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி!

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்து ‘சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி வெங்கடேஷ். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்த இவர் டிப்ளமோ பட்டம் பெற்று தனியார் துறையில் பணியாற்றி வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தில் நாட்டம் கொண்டார். விளைவு கோட்டைப்பட்டியில் 10 ஏக்கரில் சம்பங்கி, மல்பரி, தென்னை, வெள்ளரி பயிரிட்டுள்ளார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கிறார். நவீன தொழில்நுட்பம்: இரும்பு குழாய்களை கொண்டு குடில் அமைத்து, மேலும் படிக்க..

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை

வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன. இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி !

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டுகிறார் மன்னார்குடி அருகே உள்ள ஆவிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன். சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோ-வின் பயன் பாடும் ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 200 டன் கோகோ உற்பத்தி செய்யப்படுகிறது. கோகோவின் தேவை அதிகம் உள்ளதால் இதைச் சந்தைப்படுத்தும் மேலும் படிக்க..

ஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது!

ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு சோளம் ஏற்ற பயிரென வேளாண்துறையினர்  தெரிவித்துள்ளனர். சோளம் பயிரிட கோ.எஸ் 28, கோ (எஸ்) 30, வீரிய ஒட்டுச்சோளம் கோ 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். பயிர் அறுவடைக்குப் பின் சட்டிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இறவை நிலத்திற்கு ஹெக்டேருக்கு 10 கிலோவும், மானாவாரி நிலத்திற்கு ஹெக்டேருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும். 45*15 சென்டிமீட்டர் அல்லது 45*10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை 1 லிட்டர் தண்ணீரில் 20 மேலும் படிக்க..

பால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்

கறவை மாடுகளை விவசாயிகள் வளர்ப்பது பால் உற்பத்திக்காகத்தான். மடி இல்லையேல் மாடு இல்லை என்பர். பால் உற்பத்தியின் முக்கிய அங்கமான மடியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் விவசாயிகள் உடன் கவனிக்க வேண்டும். கிராமங்களில் கறவை மாடு வளர்ப்போர் மடி நோயினை ஆரம்ப கால கட்டத்தில் சிகிச்சையளிக்காமல் விட்டு விடுகின்றனர். மாட்டிற்கு திருஷ்டி பட்டு விட்டது என நினைத்து சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவர். குறைந்தது மூன்று நாளாவது இச்செயலை மாடு வளர்ப்போர் செய்யும் போது மடி வீக்க மேலும் படிக்க..

ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து!

இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கும்போது, இயற்கை இடர்பாடுகளை எளிதாக சமாளித்து, லாபகரமான மகசூல் எடுத்து விடுகிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராமலிங்கத்தைச் சந்தித்தோம். “விவசாயம்தான் எங்க குடும்பத்தொழில். பத்தாவது வரைக்கும் படிச்ச நான், டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். ஆனாலும் விவசாயத்து மேல இருந்த ஆசையால ஒரு கட்டத்துல முழுநேர விவசாயியா மேலும் படிக்க..

யானைகள் நடமாட்டம் தடுக்க புது யோசனை

சங்ககால இலக்கியத்தில் கூறியுள்ளதை பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை குறைக்க முடியும்’ என, வேளாண் துறையினர் கூறத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கு தேனீக்களை கண்டாலே பிடிக்காது. இதேபோல, அவரை செடியில் இருந்து வரும் ஒருவித வாசமும் பிடிக்காது; அவரை செடியில் இருக்கும் பூச்சிகள் எழுப்பும் சப்தமும் பிடிக்காது. எனவே, தேனீக்கள் மற்றும் அவரை செடிகள் இருக்கும் இடங்களில், யானைகள் நடமாட்டம் இருக்காது. சங்ககால இலக்கியங்களில், இதுபற்றி கூறப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் மேலும் படிக்க..

பக்தர்கள் படுத்தும் பாடு!

கடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது மட்டுமில்லாமல், இயற்கைக்கு மிகப்பெரிய எதிரியாகவும் மாறிவருகின்றன. தல விருட்சம், நந்தவனம், கோயில் காடு, குளங்களில் நீர் சேகரிப்பு எனப் பல வகைகளிலும் இயற்கை, அதன் வளங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகவே தமிழகக் கோயில்கள் இருந்து வந்தன. பல முக்கியக் கோயில்கள் மேலும் படிக்க..

ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்!

டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே,  ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். ‘அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?’ என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மேலும் படிக்க..

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க உதவும் நுட்பங்கள்

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்துபழனி வேளாண்துறை உதவி இயக்குநர் சுருளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாகுபடி செய்த பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார்க் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவி விட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது  மட்டுமல்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், மேலும் படிக்க..

குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்!

நெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் ‘சிறுதானிய’த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர். சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பதும் பெரும் பகுதியினருக்கு தெரிவதில்லை. இந்த சிறுதானியப் பயிர்களின் நன்மைகள் பற்றியும், சூழலுக்கு எவ்வாறு மேலும் படிக்க..

ஆடு கிடை போட்டால் லாபம்

அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு வைக்கும்போது, அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும். காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம்வரை மூன்று மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது உண்டு. அந்தக் காலகட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்), ஆடுகளை மந்தை மேலும் படிக்க..

மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா !

வீடுகள் தோறும் ‘மாடி தோட்டம்‘ என்பது பரலாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் என அனைத்தையும் வழங்குகின்றனர். இவற்றை ஆர்வத்தோடு வாங்கி செல்லும் பலர் ஆசை… ஆசையாய்… மாடி தோட்டம் அமைக்கின்றனர். தினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். சில நாட்களில் செடிகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. அழகாக பூக்கள் பூக்கின்றன. பூவுக்குள் இருந்து பிஞ்சுக்காய் மேலும் படிக்க..

செண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர்

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை… பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி. பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை மேலும் படிக்க..

சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்

சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா நடவிற்கு 45 நாட்கள் முன்னதாக தக்கைபூண்டு (அ) சணப்பை விதைகள் விதைக்க இதுவே ஏற்ற தருணமாகும். இதனால் சாண எரு இடவேண்டிய அவசியமில்லை. விதைத்த 35, 45 நாட்களுக்குள் பசுந்தாளுரப் பயிர்களுடன் வயலில் சூப்பர் பாஸ்பேட் உரம் ஏக்கருக்கு 1 மூட்டை மேலும் படிக்க..

பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 2016 ஆகஸ்ட்  20ம் தேதி கடைசி நாளாகும். இதுபற்றி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தொழில்திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது. இதில், கிராமப்புற இளைஞர்கள், வேளாண்மை சார்ந்த பயிற்சி மேலும் படிக்க..

கம்பு சாகுபடி தொழிற்நுட்பம்

கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்த வை. மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத ங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களும் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் ஹெக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும். வறட்சியைத் மேலும் படிக்க..

சிறுதானியங்களில் விதை நேர்த்தி

சிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் அசோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சரவணன் ஆகியோர் வலியுறுத்தினர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மானாவரி சிறுதானியங்களில் விதை மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு ட்ரைகோடெர்மா 4 கிராம் அல்லது மான்கோசெப் 4 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ் 10 கிராம் எடுத்து நன்றாக கலந்து 24 மணி மேலும் படிக்க..

முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்

வறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து பலன் தரும். ஆண்டு தோறும் பிப்ரவரியில் காய்கள் காய்க்கும். முருங்கைப்பூ: முருங்கைப்பூக்கள் வெளிர் மேலும் படிக்க..

அழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்?

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததும் பல்வகைப் பயன்பாடு உடையதுமான பனை மரங்கள் அழிந்து வருவது கவலையளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் 15 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வறட்சியைக் கண்காணிக்கும் அற்புதக் கருவியாக பனை மரங்கள் இருந்து வந்தன. ஏரிக்கரை கள் , விளை நிலங்களின் வரப்புகள் என எங்கெங்கும் வரிசை கட்டி பனை மரங்களை நம் முன்னோர் வளர்த்து வந்தனர். மண் அரிப்பைத் தடுத்து கரையை பலப்படுத்தும் மேலும் படிக்க..

மஞ்சள் அமோக விளைச்சல் தரும் பிரதிபா ரகம்

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்ட ரகங்களுக்குப் பதிலாக, கேரளத்தின் கோழிக்கோடு பிரதிபா ரகத்தில் ஒரு செடிக்கு ஆறு முதல் ஏழு கிலோ வரை விளைச்சலைக் காண முடிகிறது. அதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிபா ரகத்துக்கு மாறிவருகின்றனர். மஞ்சள் பயிரில் ஒடிசா ரகம், பி.எஸ்.ஆர். 1, பி.எஸ்.ஆர். 2, கோ 1, கோ 2, பி.டி.சி. 10 எனப் பத்துக்கும் மேற்பட்ட ரகங்களில் ஒரு செடிக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரையே விளைச்சல் கிடைத்துவந்தது. மேலும் படிக்க..

இந்தியாவின் மிகப் பழமையான மரம் !

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது. பழங்களே பிரதானம்  Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும். இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் மேலும் படிக்க..

இதுவரை இல்லா வெப்பம் 2016இல்!

பழகிவிட்டதா அல்லது அதுதான் உண்மையா என்று தெரியவில்லை, சென்னையில் சென்ற மாதம் பெரிதாக வெயிலை உணரமுடியவில்லை. வெம்மை இருக்கத்தான் செய்தது என்றாலும், ஏப்ரல், மே மாதங்கள் போல இல்லை. அதுவும் குறிப்பாக, வழக்கத்துக்கு மாறாக  கடந்த ஏப்ரலில் மோசமான வெயிலை உமிழ்ந்த கோவையிலும், ஜூனில் அதிக வெயில் இல்லை.  பிற மாவட்டங்களிலும் அப்படி தான் இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். தமிழகத்தின் நிலை இவ்வாறானதாக இருந்தாலும், வெப்பம் குறித்த உலக அளவிலான தகவல்கள் எதுவும் மகிழ்ச்சி அளிப்பதாக மேலும் படிக்க..

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 18000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்

வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, 9 மணிக்கு, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம், மாதிரி எடுக்கும் முறை, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில் முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் மேலும் படிக்க..

வறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’!

புரட்டாசிப் பட்டம் ஏற்றது புளியங்கொட்டை ஒரு கிலோ 15 ரூபாய் இரும்புச்சத்து அதிகம் கொண்டது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அறுவடை நாட்டு ரகத்தில் 10 ஆண்டுகளில் பலன் விற்பனையில் பிரச்னையில்லை ஒட்டு ரகத்தில் 4 ஆண்டுகளில் பலன் ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான். அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்தும் விளைபொருள் புளி. அன்றாட உணவுகளில் சுவை கூட்டுவதில் புளிக்கு முக்கிய இடமுண்டு. தேவை மேலும் படிக்க..

ஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்!

பயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய தெரிவதில்லை என்பதுதான் விவசாயத்தின் சாபக்கேடு! பயிரை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்த அதேநேரத்தில் அதை சந்தைப்படுத்தும் திறனும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம். சந்தை வாய்ப்பை பற்றி தெரியாத விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திக்க நேர்கிறது. விளைவு, விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலை விபரீதமாகிவிடுகிறது. தற்போது, பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் கூட்டாக அமைப்பை ஏற்படுத்தி தங்கள் பொருட்களை விற்பனை மேலும் படிக்க..

வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!

தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு சில நேரம் மழை கைகொடுக்கும். பல நேரங்களில் கையை விரித்து விடும். இன்பம், துன்பம் இரண்டையும் தாங்கி பழகிய விவசாயிகள் பலர் மாற்று பயிர் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மும்முடிச்சாத்தான் கிராமத்தின் முன்னோடி விவசாயி அழகுசுந்தரம், சொட்டு நீர் பாசன முறையில் கரும்பு விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார். தனது 61 வய திலும் 21 வயது மேலும் படிக்க..

சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழு

சூரியகாந்தியில் பச்சைக் காய் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சூரியகாந்தி பயிரிட்டு 20 முதல் 30 நாட்கள் ஆன நிலையில் பச்சை காய்ப்புழு (ஹெலிகோவெர்பா) தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இப்புழுவானது சூரியகாந்தி இலையை சுரண்டி சாப்பிடுவதால் இலையின் வளர்ச்சி பாதிக்கிறது. எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி இந்தப் புழுவை கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் பெரிய மேலும் படிக்க..

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான யோசனைகள்: 1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும். 2. அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படையான காரணம் அதிக நீர் / அதிக வறட்சியுடன் சத்தற்ற மண். நோய் மேலும் படிக்க..

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 31-8- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி

 மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 30-8-2016 தொடர்பு எண்:04285241626

சிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி அளிக்கிறது. தேதி: ஆகஸ்ட் 11, 2016 நேரம்: காலை 930 முதல் இடம்: நம்பர் U-30, 10ஆவது தெரு, அண்ணா நகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே) தொடர்புக்கு: 04426263484 நன்றி: ஹிந்து

வாழை விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் அடர்நடவு…

வாழை விவசாயிகளுக்கு பெரும்பிரச்னையே… திடீர் தாக்குதல் நடத்தும் சூறாவளிக் காற்றுதான். அதிலும் குலைதள்ளும் நேரமாகப் பார்த்து இப்படி காற்றடித்தால், ஒட்டுமொத்தத் தோப்பும் காலியாகி விடும். இதற்குத் தீர்வாகத்தான் காற்றுத்தடுப்பு வேலி, மரத்துக்கு முட்டு… என சில தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப் படுகின்றன. ”ஆனாலும், பாதிப்பு இருக்கவே செய்கிறது. இதுவே அடர்நடவு முறையில் சாகுபடி செய்யும்போது, சூறாவளியால் ஏற்படும் பாதிப்பு வெகுவாகக் குறைகிறது” என்று சிபாரிசு செய்கிறார்கள் வாழை வேளாண் வல்லுநர்கள் சிலர். ”ஆம், இது உண்மையே…” என்று சாட்சி மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி

இயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி இரட்டையர்கள்’ என்று அழைக்கப்படும் கோமதிநாயகம், அந்தோணிசாமி ஆகிய இருவரும் இயற்கைவழி வேளாண்மையில் மூத்தவர்கள், முன்னோடிகள். சாதனை விளைச்சல் இயற்கைவழி வேளாண்மை என்பது சிறிய பண்ணைகளில்தான் வெற்றிகரமாக சாத்தியப்படும் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கைவழி வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று மெய்ப்பித்தவர் அந்தோணிசாமி. நெல், எலுமிச்சை, கரும்பு, காய்கறி என்று பல்வேறு பயிர்களிலும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தாமலேயே மேலும் படிக்க..

லாபம் கொடுக்கும் சம்பங்கி சாகுபடி!

கரும்பு, நெல், வாழை அல்லது காய்கறிகள் பயிரிட்டு தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சம்பங்கிப்பூ சாகுபடியில் சத்தமின்றி சாதிக்கலாம் என்கிறார், திண்டுக்கல் தவசிமடையைச் சேர்ந்த விவசாயி வாசுகி. பட்டம் படித்த இவர், விவசாய ஆர்வத்தால் இயற்கை சாகுபடியில் இறங்கினார். பூக்கள் பயிரிட ஆசை கொண்டு ‘சம்பங்கி’ பூவை தேர்வு செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சம்பங்கி பூவையே தொடர்ந்து பயிரிட்டு லாபம் பார்த்து வருகிறார். சாகுபடி எப்படி ஜெயங்கொண்டானில் இருந்து ரூ.150 க்கு ஒரு கிலோ சம்பங்கி மேலும் படிக்க..

லாபம் கொடுக்கும் அரளிப்பூ சாகுபடி

தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் மத்திய அரசு உர நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சையது முகமது, சாதனை படைத்து வருகிறார். இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் சுபாஷ் பாலேக்கர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மையங்களில் இவரும், மனைவியும் பயிற்சி பெற்றனர். அதன் பலனாக 50 சென்ட் இடத்தில் அரளி சாகுபடி செய்ய முடிவு செய்தார். இதற்காக சேலத்தில் இருந்து வீரிய ரக அரளி நாற்றுக்களை வாங்கி வந்தார். மாட்டு சாணம், கோமியம், கருப்பட்டி கலந்து 200 லிட்டர் மேலும் படிக்க..

தினை சாகுபடி டிப்ஸ்

வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ‘‘தினை பயிரிட கோ-6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவங்கள். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்கு பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். வரிசை விதைப்பாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 10 கிலோ விதைக்க வேண்டும். தூவுவதாக இருந்தால் 1 மேலும் படிக்க..

நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட்  8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 9 மணிக்கு ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி மேலும் படிக்க..

எண்டோசல்பான் பயங்கரம்

மன வளர்ச்சி குன்றிய, உடல் நலம் பாதிக்கப்பட்ட, 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள மாநில அரசின் தலைமைச் செயலகம் முன், ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட தங்கள் வாரிசுகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்லப் போகின்றன’ என்பது தான், அவர்களின் கேள்வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, நிதியுதவி வழங்க, காங்கிரசை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி அரசு தயாராக மேலும் படிக்க..

நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !!

நம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… ? இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில்  மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் இந்த நிலைமை பாதியாகி 21 மீன்கள் இனமாகக் குறைந்தன. இன்று முற்றிலும் சாக்கடையாகிப்போன கூவம் ஆற்றில், ஒரு மீன்கூட இல்லை.                     மேலும் படிக்க..

டாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து !

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ‘ நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’ என்கின்றனர் கொதிப்போடு. கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் உள்ளது மாங்கரை. இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதி முழுக்க முழுக்க யானைகளின் வலசைப் பகுதியாக உள்ளது. தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மேலும் படிக்க..

மண்ணே நாட்டின் சொத்து!

மதுரையில்  நடந்த வேளாண் கருத்தரங்கின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ‘பசுமை பூமிக்கான உணவும், வேளாண்மையும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கின் உள்ளடக்கமும்கூட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது. “மனித நாகரிகம் வளர்வதற்கு வேளாண்மையே அடிப்படை. ஆனால், என்றைக்குச் சந்தையை மையப்படுத்திய வணிகமாக விவசாயம் மாறியதோ, அப்போதே உணவு நஞ்சாக ஆரம்பித்துவிட்டது. மனித ஆரோக்கியம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வேளாண்மை பிரச்சினைக்குரியதாகிவிட்டது” என்று ஆழமான கருத்தைப் பதிவு செய்தார் இன்ப சேவா சங்கத் தலைவர் முனைவர் மேலும் படிக்க..

ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி!

தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமில தன்மை 6.0 – 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி., வரை இருப்பது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் விதைக்கும் காலம். எக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகள் தேவை. விதை மேலும் படிக்க..

ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள்

ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்க விவசாயிகள் அக்கறை காட்டுங்கள் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய் வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் ஆமணக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும். ஆமணக்கு மானாவாரியில் ஏப்ரல்-மே, ஜூன்-ஜூலை, ஜூலை-ஆகஸ்டு பட்டங்கள் மிகவும் உகந்தவை. ஆமணக்கு பயிரிட பாத்தி அமைத்தல், உரமிடுதல், மேலும் படிக்க..

தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மூன்றாவது முறை, தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை: ஒரே இடத்தில் சாணத்தையும் குப்பையையும் கொட்டி வைத்தால் செடி எடுத்துக் கொள்ளாது. அதை முறைப்படி செடிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டமாகத் தர வேண்டும். அவ்வாறு செய்வதற்காகவே நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்து விளங்குபவை தொல்லுயிரிகள். காற்றில்லாத இடத்தில் வாழும் ஒரு வகை நுண்ணுயிரிகள், தொல்லுயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுதான் உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுகிறது. இவற்றை மேலும் படிக்க..

பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி. வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால்  பறவைகள் உட்கார முடியும். இதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் மேலும் படிக்க..

கல் செக்கு எண்ணெய் பயன்கள்!

கல் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து வரும் சீனிவாசன் சொல்கிறார்:           Image courtesy: Pasumai Vikatan   நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவன் நான். என் தாத்தா, பெரியப்பா எல்லாரும் மாடுகள் ஓட்டி, கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து, விற்று தொழில் நடத்தி வந்தவர்கள் தான். காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் பாக்கெட் எண்ணெய் வருகையால், 1980க்குப் பின், கல் செக்கில் மேலும் படிக்க..

லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு

நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது என தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் அ.செந்தில்குமார் தெரிவித்தார்.அவர் கூறியது: கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய மேலும் படிக்க..

ஆடிப்பட்ட தக்காளி சாகுபடி

காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்: தக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் மேலும் படிக்க..

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல்நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலன்களையும், அதை விஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். “கசப்புத் தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான காயை எங்கள் கிராமத்தில் பன்னெடுங்காலமாக உணவாகப் பயன்படுத்திவருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் விளையும் இந்த அரிய காயை அக்டோபர், டிசம்பர் பருவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சந்தைக்குக் மேலும் படிக்க..

களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்

சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள உழவர்களுக்குப் பாதகமாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக இவர் தேர்வு செய்துள்ள நிலம் மிகவும் களர்தன்மை கொண்டது. களராகிப்போன பொட்டல் நிலத்தை, வளமான விளைச்சல் மண்ணாக மாற்றுவது மிகவும் கடினம். ஆனால், அந்தச் சாதனையை ஓசையின்றிச் செய்திருக்கிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் மேலும் படிக்க..

வறண்ட பூமியில் வற்றாத லாபம்!

ராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, விவசாயத்துடன் அதை சார்ந்த உப தொழில்களை செய்து வளமான வருமானத்துக்கு வழிகாட்டுகிறார் விவசாயி நந்தகுமார். இவர் வெளிநாட்டு வேலை தேடி வந்தும், அதை உதறினார். இயற்கை விவசாயத்தின் பால் கொண்ட ஈர்ப்பால் வழுதூரில் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அரசு உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ளார். இங்கு ஒரு ஏக்கரில் தென்னை, 50 சென்ட் நிலத்தில் மா சாகுபடி செய்துள்ளார். இவற்றிற்கு இயற்கை உரங்களையே மேலும் படிக்க..

தென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20-25 நரட்கள் உயிர் வாழும். ஒரு தாய் ஒட்டுண்ணி சுமார் 100 முதல் 125 முட்டைகள் இடும். புழுக்களின் உடலின் வெளிப்புறத்தில் முட்டைகளை வைக்கும். முட்டைகளின் எண்ணிக்கை புழுவின் உடல் நீள அளவிற்கும் பருமனுக்கும் தக்கவாறு வேறுபடும். மேலும் படிக்க..

கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்!

மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள். ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் மனங்களில் வளர்ந்து வருகிறது. இதனால் நகரின் துாய்மை என்பது குப்பைகளாய் காற்றில் பறந்து வருகிறது. அதேசமயம், பொதுநலம் என்ற நல்லெண்ணம் சிலரிடம் இருப்பதால் கண்மாய்கள் மீட்பு, மரங்கள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பணிகளும் மேலும் படிக்க..

நீர் மாசால் பாலாற்றில் செத்து மடிந்த 3500 வாத்துகள்!

ஆம்பூர் அருகே பாலாற்றில் நீந்திக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாத்துகள் கழிவுநீரின் பாதிப்பால் அடுத்தடுத்து செத்து மடிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்புத் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பாலாற்றில் தேங்கி இருக்கும் நீர்நிலை அருகே கொட்டகை அமைத்து வாத்து வளர்ப்புத் தொழில் செய்கின்றனர். இங்கு வளர்க்கப்படும் வாத்துகள், தமிழ்நாடு மட்டுமின்றி  ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆம்பூர் அயித்தம்பட்டை சேர்ந்த மேலும் படிக்க..

காற்றினிலே வரும் கீதம்!

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும். பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் மேலும் படிக்க..

அற்புத லாபம் கொடுக்கும் நாவல் சாகுபடி!

ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது… தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன. தவிர, நாவலை தோட்டத்தில் வைத்தால், பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளும் மேலும் படிக்க..

மண்ணை வளமாக்க சம்பா அறுவடை வயல்களில் உளுந்து, துவரை

சம்பா அறு வடை செய்த வயலில் குறுகிய கால பயிர்களான உளுந்து, துவரை சாகுபடி செய்து அதிக லாபம் பெற லாம் என வேளாண் உதவி இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை வருமாறு: கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் பகுதிகள் அதிகளவு விவசாயம் நிறைந்த பகுதிகளாகும். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு போதி யளவு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தொடர்ந்து வந்ததால் மேலும் படிக்க..

வேளாண்மை புரட்சி செய்த நூல்

தமிழில் வேறு எந்தச் சுற்றுச்சூழல் – விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளைக் கண்ட நூல் ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வேர்விட ஆரம்பித்ததற்கு ஃபுகோகாவும் இந்தப் புத்தகமும் முக்கியக் காரணம். ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. 25 மொழிகளில் 10 லட்சம் உலகெங்கும் மாற்றங்களின் பத்தாண்டுகளாகக் கருதப்படும் 1970-களில் ஜப்பானிய மொழியில் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல் மேலும் படிக்க..

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர். மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற மேலும் படிக்க..

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில், ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. 2016 ஆக.,1 முதல், ஆறு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் படிக்க..

இயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி

அச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை இயற்கை முறையில் தொடங்கியபோது, ஐந்து ஏக்கரில் 84 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. பின்னர் இயற்கைவழி வேளாண்மை நுட்பங்கள் கைவந்த பின்னர், சராசரி முப்பது மூட்டைக்குக் குறைவில்லாமல் எடுக்கிறார். அது மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் ரசாயன வேளாண்மைக்கு இணையான விளைச்சலை இயற்கை முறையில் தன்னால் எடுத்துவிட முடியும் என்று அடித்துச் சொல்கிறார். 18 கிலோ வாழைத்தார் தான் முதன்முதலில் குறைவான மேலும் படிக்க..

வாழையில் வெற்றி சாதித்த விவசாயி!

திட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்கிறார் காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி விவசாயி பா.மணி. பகல் நேரத்தில் டெய்லராகவும் காலை, மாலையில் விவசாய வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறார். 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல், சிவப்பு கவுனி என இயற்கை விவசாயம் செய்கிறார். அவர் கூறியது: ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதம் தண்ணீர் பாய்ச்சி வளர்க்கும் வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விலை போகிறது. அதற்கு பதிலாக மேலும் படிக்க..

சூரிய ஒளி மின்சக்தியால் மூன்று போக விவசாயம்!

தமிழக விவசாயிகள் அரசு வழங்கும் விவசாய மின் இணைப்பு பெற விண்ணபித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர். விவசாயிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரிய ஒளி மின் சக்திக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோருக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3 லட்சம் 84 ஆயிரம் மானியம் கிடைக்கிறது. பயனாளிகள் ரூ.1.17 லட்சம் செலவிட்டால் போதும் 25 ஆண்டுக்கு தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாது. விவசாயிகள் மேலும் படிக்க..

களாக்காய்- உயிர்வேலிக்கு உத்திரவாதம்

வருமானத்திற்கு ஆதாரம் நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மி நாராயணன். நிலத்திற்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார் லஷ்மி நாராயணன். லஷ்மி நாராயணன் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 26 வருடமாக விவசாயம் பார்க்கிறார். இவர் மேலும் படிக்க..

மிளகாய் சாகுபடி டிப்ஸ்

காய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம். மேலும் படிக்க..

அற்புத கால்நடை தீவனம் அசோலா!

கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான். பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும். மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும். இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் மேலும் படிக்க..

அழிந்து வரும் விளாம் மரம்!

விளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், ஜாந்தோடாக்சின், அசிடிடிசிமின், ஸ்கோபோலெடின், ஐசோஇம்பெரபோரின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. மருத்துவ முக்கியத்துவம் இவை இந்தத் தாவரத்தின் பின்வரும் மருத்துவப் பண்புகளுக்குக் காரணமாகத் திகழ்கின்றன: வயிற்றுப் போக்கு, சீதபேதி, மூலம், குடல் கோளாறுகள், மேலும் படிக்க..

'மீண்டும் நியூட்ரினோ' திட்டம்

கடந்த ஒன்றே கால் ஆண்டாக அமுங்கிக் கிடந்த தேனி நியூட்ரினோ ஆய்வக விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்புகிறது. ஆய்வகம் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபாரிசு செய்திருப்பதே இதற்குக் காரணம். நியூட்ரினோ ஆய்வில் இந்தியா அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வில் இந்திய அணுசக்திக் கழகமும் முழுவீச்சில் களத்தில் இறங்கி இருக்கிறது. 1965-ல் கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கம் பகுதியில் முதன் மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்!

அன்ட்ராய்ட் Android போனில் பசுமை தமிழகம் படிக்க ஆப்  app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 10000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்!!!

மழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல்

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தயாளன். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பெய்து வரும் நல்ல மழை தென்னைக்கு உரமிடுவதற்கு ஏற்றதாகும். எனவே மழையை பயன்படுத்தி நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னை ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு ஒன்றரை கிலோவும், இரண்டு வருட கன்று மேலும் படிக்க..

பாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்!

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 55. விவசாயத்தின் மீதான காதலால் வங்கிப்பணிக்கு 2000ல் விருப்ப ஓய்வு கொடுத்தார். 2012ல் ஊருக்கு அருகில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். வறண்ட நிலத்தில் என்ன செய்ய முடியும்? என பலர் ஏளனம் பேசினர். அதை செவிமடுக்காமல் ஆர்வத்தை உழைப்பில் காட்டினார். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது, சந்தையூர் வைகை ஆற்று படுகையில் 10 சென்ட் நிலம் வாங்கி, மேலும் படிக்க..

நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி

மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் ஆடிப்பட்டம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண முறையில் நிலக்கடலை விதைப்பு செய்வதால் சரியான இடைவெளியில் சீராக விதைப்பு பணி மேற்கொள்ள இயலாது. இதனால் சில இடங்களில் செடிகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அதிக இடைவெளியிலும் இருக்கும். காய்கள் பிடிக்கும் திறன் சீராக இல்லாமல் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தற்போது டிராக்டர் மூலம் இயக்கப்படும் நிலக்கடலை விதைப்பு இயந்திரம் உள்ளது. மேலும் படிக்க..

மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மானாவாரியில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது: மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட கோ-1, கோஎச் (எம்)-4, கோ எச்(எம்)-5 ஆகியவை ஏற்ற ரகங்கள். ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். இடைவெளி 45*20 சென்டிமீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். கருவேல மர மேலும் படிக்க..

சாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க கான்கிரீட் ஜன்னல்

சென்னை மாநகரப் பகுதியில் மரங்களுக்கு மழைநீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது. சென்னை, விரிவாக்கம் செய் யப்பட்ட பகுதிகள் உட்பட மொத்தம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, மக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்க, குறைந்தபட்சம் 144 சதுர கிலோ மீட்டர் (33.3 சதவீதம்) பரப்பளவு பசுமை போர்வை இருக்க வேண் டும். ஆனால் சென்னையில் 26 சதுர கிலோ மீட்டர் மேலும் படிக்க..

குளச்சல் துறைமுகம் தேவையா?

இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் இருந்து மொத் தம் 58,13,44,000 டன் சரக்குகள் கையாளப் பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் இன்னும் அதிகமான சரக்குகள் கையாளப்படும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மொத்த இந்திய வர்த்தகத்தில் 70 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. இதனால்தான் மத்திய அரசும் கப்பல் துறைக்கு மிகுந்த மேலும் படிக்க..

அரியலூர் ஊரே அழியும் அபாயம்!

அரியலூரில்  சிமெண்ட் ஆலைகள் ஏற்படுத்தும் மாசை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அரியலூரில் இப்போதைய நிலை பற்றிய ஒரு செய்து தொகுப்பு, ஆனந்த விகடன் இருந்து… இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசியல்வாதிகளும், அரசு மேலும் படிக்க..

லாபம் தரும் கொடி தக்காளி!

ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. நம்மூர் சமையலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள தக்காளி, இத்தாலி நாட்டு ‘பீட்சா’ உணவிலும் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் தக்காளிக்கு எப்போதும் மவுசு உண்டு. இதை பயிரிடும் விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டாலும், திடீரென ‘ஜாக்பாட்’ பரிசும் கிடைத்துவிடும். ”கொடித்தக்காளி பயிரிட்டு பணத்தை அள்ளலாம்,” என்கிறார் திண்டுக்கல் விவசாயி செல்வராஜ். தக்காளியைப் பொறுத்தவரை இங்கு நாட்டு தக்காளி ஒட்டன்சத்திரம், அய்யலூர், வடமதுரை, சாணார்பட்டி, ஏ.வெள்ளோடு உட்பட மேலும் படிக்க..

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 22, 23-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

துவரை சாகுபடி டிப்ஸ்

துவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்: மண் வளத்தைப் பாதுகாப்பதில் துவரை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரை பயிர், தனது சாகுபடி பருவத்தில் ஏக்கருக்கு சுமார் 8 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. அறுவடைக்குப்பின் இப் பயிரின் வேர்ப் பகுதிகள், உதிர்ந்த இலைகள் மண்ணின் பெüதிக மற்றும் மேலும் படிக்க..

சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 2016 ஜூலை 19ம் தேதி காலை 9 மணிக்கு ‘சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில் மண் மற்றும் பாசன நீர் மேலும் படிக்க..

அவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி குறித்து  செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜூலை 18ஆம் தேதி காலை 9 மணிக்கு செடி முருங்கை, செடி அவரை மற்றும் வெண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப் பயிற்சி முகாமில் செடி அவரை, செடி முருங்கை மற்றும் வெண்டையில் உள்ள ரகங்கள், பருவம், விதை அளவு, மேலும் படிக்க..

துவரை மகசூலை அதிகரிக்க வழிகள்

 துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு, உளுந்து, தட்டை, கொள்ளு, கொண்டைக்கடலை போன்ற பயிறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக 250 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், மானாவாரியில் கடலை, பாசிப் பயிறு, உளுந்து ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராக துவரை பயிரிடப்படுகிறது. இதனால், ஹெக்டேருக்கு ஆயிரம் மேலும் படிக்க..

பனை வளர்ப்போம்!

நீர்ச்சுரப்பான் நிலங்களில் பனைகளை நட்டு பல தரப்பு பலன்களை பெறலாம். மிதமான தட்ப வெப்ப வெயில், தேவையான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் குறிப்பாக கண்மாய் கரை ஓரங்களில் இவை உயர்ந்து வளரும். பனை பலன் தர மூன்று ஆண்டுகள் தேவைப்படும். எத்தகைய பருவ சூழ்நிலையிலும் வறட்சியையும் தாங்கி வறியோருக்கு பனை வாழ்வளிக்கின்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குறைந்தபட்சம் 70 ஆண்டுகளை கடந்து பலன் கொடுக்கும் அற்புத தெய்வ மரம் பனை என்று சொல்லலாம். குளிர் மேகங்களை மேலும் படிக்க..

பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?

நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் அளவிற்கு, பல மாவட்டங்களில் மண் வளம் உள்ளது. இருப்பினும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு மட்டுமே வேளாண் துறையினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். தமிழகத்தில், ஆண்டுதோறும், 23 லட்சம் டன் அளவுக்கு, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தேவை, உற்பத்தியைவிட மும்மடங்கு உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கும் வெளிநாடு இறக்குமதி தான் மேலும் படிக்க..

செங்காந்தள் மலர் சாகுபடி

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது. செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மேலும் படிக்க..

கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்!

சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற பெயரில் கடற்கரைகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த பீட்டர் வான் கெயிட் தலைமையில் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மேலும் படிக்க..

நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது. “அஞ்சனா (பெரிய ஏலக்காய்), முஸ்டா (கோரைக்கிழங்கு), உசிரா (வெட்டி வேர்), நாகா (நன்னாரி), கோசடக்கா (நுரைபீர்க்கை), மேலும் படிக்க..

யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்

ரயில்களிலும்,பஸ்களிலும் அடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பற்றிய செய்திகள் மனதை பாதிக்கின்றன. யானைகளை மிகவும் புத்திசாலியானவை. ஞாபக சக்தி அதிகம். மனிதர்களை போல கூட்டமாக  வாழ்பவை.  பெண் யானை குட்டி இடும் போது மற்ற பெண் யானைகள் அம்மாவை சுற்றி நின்றுகொண்டு இருக்குமாம். இறந்து போன யானையை மற்ற யானைகள் வந்து மரியாதை செய்யும். சிறுவர்களை போன்று விஷமத்தனமும் அறிவு கூர்மையும் உள்ள யானைகளை பற்றி சற்று அறிவோமா? ஆசிய யானைகளில் மூன்று துணை வகைகள் உள்ளன: E. மேலும் படிக்க..

தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி

  உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச் சத்தை மிகுதியாகக் கொண்டுள்ள ஸ்பைருலினா சுருள்பாசியைக் குறைந்த செலவில் வளர்த்து, அதிக வருமானத்தைப் பெறலாம். புரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை உகந்தது. ஊட்டம் அதிகம் ஸ்பைருலினாவை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிரதான உணவாக எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

ஜப்பானில் உலகின் முதல் "ரோபோ" விவசாய பண்ணை!

மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் உணவளிக்கும் விவசாய பணிகளுக்கு, சர்வதேச அளவில் சமீபகாலமாக, பணியாட்கள் கிடைக்காத சூழ்நிலை காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இயந்திர மனிதர்களை (ரோபோ) கொண்டு செயல்படும் விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் களமிறங்கியுள்ளது. ஜப்பானின் கியோட்டோவை தலமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இந்த ரோபோ விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. 4,400 சதுர மீட்டரில், படிநிலை முறையில் (floor-to-ceiling shelves) அமைய உள்ள இந்த பண்ணையில் மேலும் படிக்க..

'மலேயன்' ஆப்பிள் பந்தலூரில் அதிக விளைச்சல்

பந்தலுார் பகுதியில், ‘மலேயன்’ ஆப்பிள் அதிகஅளவில் விளைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதி வீட்டு தோட்டங்களில், ‘மலேயன்’ ஆப்பிள் எனப்படும் பழங்கள், அதிகளவில் விளைந்துள்ளன. காயாக இருக்கும்போது, இப்பழங்கள் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும்; பழுத்தவுடன் சிவப்பு நிறத்திற்கு மாறும். இதில், வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தொடர்ந்து உட்கொண்டால், புற்றுநோய் எதிர்ப்பு சக்தி பெருக வாய்ப்புள்ளது. ‘ஜம்புக்காய் மற்றும் சாம்பக்காய்’ என, இவற்றை அழைக்கும் உள்ளூர் மேலும் படிக்க..

ரோஜா சாகுபடியில் சாப்ட்வேர் என்ஜினீயர்!

பட்டம் படித்து, சென்னை ஐ.டி., கம்பெனியில் பார்த்து வந்த சாப்ட்வேர் டெவலப்பர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் இயற்கை விவசாயத்தில் ‘ரோஜா’ பயிரிட்டார். தற்போது எட்டு ஆண்டுகளுக்கு மேல் லாபம் பார்த்து ரோஜாவால் ராஜாவாக திகழ்கிறார், திண்டுக்கல் தவசிமடை மருதமுத்து.அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி, பட்டுக்கோட்டையில் இருந்து ரூ.6 முதல் ரூ.12 க்கு முள்ளில்லா ரோஜா (சிவப்பு ரோஜா) கன்று வாங்கினேன். அறுபதுசென்ட் இடத்தில் அரை அடி குழியில், ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில், வரிசைக்கு மேலும் படிக்க..

தென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை!

தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மதுஐர வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘மரங்களில் பராமரிப்பு செலவுகள் குறைவு, ஆண்டு முழுவதும் வருமானம் போன்ற காரணங்களுகாகவே தென்னையை விவசாயிகள் அதிகளவு நடவு செய்கின்றனர். தென்னை மரங்களுக்கு இடையில் ஏராளமான இடைவெளி நிலங்கள் கிைடக்கும். தென்னை மரங்களின் இடைவெளியில் ஊடு பயிராக குறுகிய கால பயிர்களான வெண்டை, நிலக்கடலை, சூரியகாந்தி, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள் மேலும் படிக்க..

கத்திரி இயற்கை வேளாண்மையில் சாதிக்கும் விவசாயி

ராஜபாளையம் இயற்கை உழவர் மணியின் முறைப்படி கத்தரி நாற்றுகளில் முதலில் நோய்த்தொற்று நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, ஏற்கெனவே நன்கு தயாரிக்கப்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு அவற்றில் நாற்றுகள் நடப்படுகின்றன. அடியுரமாகத் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் ஆகிய கலவை உரத்தை மணி இடுகிறார். இத்தனைக்கும் இவர் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்கள், உயிர்மப் பூச்சிக்கொல்லிகள், நோய்த்தடுப்பான்கள் எதையும் பயன்படுத்தவில்லை. ஆனால், தனது பண்ணையிலேயே பலவிதமான கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். இருபத்தைந்து நாட்கள் கழித்து விளக்குப் பொறிகள் மூலம் மேலும் படிக்க..

தக்காளி இலைச்சுருள் நச்சுயிரியை அழிக்க யோசனை

தக்காளிப் பயிரைத் தாக்கும் இலைச்சுருள் நச்சுயிரியை அழிப்பது தொடர்பாக தொலைபேசியில் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கிராம வள மையத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி- நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கேபி -நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். கணேசமூர்த்தி தலைமை வகித்து பேசியது: கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தக்காளி இலைச்சுருள் நச்சுயிரி நோய் கத்தரிப் பயிரைப் பாதித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 80 முதல் 100 சதவிகிதம் மேலும் படிக்க..

உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாராபுரம், அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தாராபுரம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையோரமாக ஆண்டு தோறும் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட கரும்பு, தற்போது அறுவடை செய்யப்பட்டு அதிலிருந்து உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்பு இயந்திரத்தில் வைத்து அறைக்கப்பட்டு அதிலிருந்து கரும்புச்சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சுத்தம் செய்யப்பட்டு பெரிய வார்ப்பில் ஊற்றப்பட்டு காய்ச்சப்படுகிறது. நன்கு மேலும் படிக்க..

தீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி

‘நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, தீவனபயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய இணைபேராசிரியர் மற்றும் தலைவருமான அகிலா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஜூலை 11ம் தேதி காலை, 9 மணிக்கு, ‘தீவனப்பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது. இதில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மேலும் படிக்க..

கரும்புத் தோகையை உரமாக்கலாம்!

கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது. கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 சதவீதம் மேலும் படிக்க..

லாபம் தரும் கோவக்காய் சாகுபடி

கோவக்காய் நல்ல வருவாய் தரக்கூடியது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும்சாகுபடி செய்ய முடியும் என, விவசாயிகள் கூறுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்கள், கோவக்காய் சாகுபடிக்கு உகந்த சீசனாகும். எனினும், ஏப்., மாதம் துவங்கி, டிச., மாதம் வரை, இதை சாகுபடி செய்து, நல்ல வருவாய் ஈட்ட முடியும். இது குறித்து, பல்லடம் அடுத்த கேத்தனூர் பகுதியில், இயற்கை விவசாயம் செய்து வரும் பழனிசாமி கூறியதாவது: கோவக்காய், ஆண்டு முழுவதும் பயிரிட்டு, லாபம் தரக்கூடியது. கொடி ஒன்றுக்கு, 500க்கும் மேலான மேலும் படிக்க..

ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி ஆற்றுக் கால்வாய் பாசனம் உள்ளது. இங்கே நெல்லும் தென்னையும் மட்டுமே பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே பத்து ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மைக்குள் இறங்கி வெற்றி பெற்றுத் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவருகிறார் விவசாயி மனோகரன். தொடக்கக் காலத்தில் மிகத் தீவிரமான ரசாயன விவசாயியாக இருந்தவர். பின்னர்த் தனக்கு ஏற்பட்ட புரிதலால் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறியவர். சத்தியமங்கலம் மேலும் படிக்க..

31 ஆண்டுகளுக்கு பின்னரும் துரத்தும் போபால் சோகம்!

அந்தக் கொடூரத்தை இன்றைய தலைமுறை விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! உலகத்தின் மிகக்குரூரமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரழிவு நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து மூடி மறைக்கப்பட்டு விட்டது. இந்தியாவே மறந்தாலும் இன்னும் அந்த மண்ணின் மைந்தர்கள் அனுதினமும் கண்ணீர் சிந்தியே நாட்களை கடத்தி கொண்டிருக்கின்றனர். 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவில், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த விபத்தால் கசிந்த மேலும் படிக்க..

வெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’

‘டவுன் டு எர்த்’ கடந்த 25 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சமூகத்திலும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இடையேயும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ். இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் வாசித்துவரும் முதன்மையான இதழ். இந்த இதழின் வெள்ளி விழா இந்த ஆண்டு தொடங்குகிறது. பிரேசில் தலைநகர் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பல்வேறு வகைகளில் உத்வேகம் அளித்தது. இந்தப் பின்னணியில் தொடங்கப்பட்டதுதான் ‘டவுன் டு மேலும் படிக்க..

யானைகள் படும் பாடு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் இழப்புகளாகத்தான் கொள்ள வேண்டும். இறந்துபோன யானைகளின் துயரங்களைக் காட்டிலும் பிடிபட்ட யானைகளுக்கான துயரங்கள் மிக அதிகம். காட்டின் நினைவுகளூடாக அலையும் அடிமை வாழ்க்கை அது. யானை – மனிதன் எதிர்கொள்ளல் சம்பவங்கள் மற்றும் விபத்தில் சிக்கி யானைகள் இறப்பது மேலும் படிக்க..

புவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்

வணக்கம்! தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை  அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி  இணைய தளம் உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் பசுமை மேலும் படிக்க..

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 10000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்

லாபம் கொடுக்கும் முள்ளு கத்திரி

45-ம் நாளில் இருந்து அறுவடை 6 மாதங்கள் தொடர்ந்து அறுவடை பண்டிகை காலங்களில் கூடுதல் விலை அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படும் காய்களில் கத்திரிக்காயும் ஒன்று. சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல், வதக்கல், வற்றல்… எனப் பல வகையில் உணவாகப் பயன்படுவதால், கத்திரிக்காய்க்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், கத்திரியில் பூச்சிகள், புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் அதை சாகுபடி செய்ய தயக்கம் காட்டுவார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் இயற்கை முறையில் வெற்றிகரமாக மேலும் படிக்க..

சீனா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய் நார்கயிறு

தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் கயிறு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மேலும் படிக்க..

பருத்தியில் வேர் அழுகல் நோய் மேலாண்மை

பருத்தியில் வேர் அழுகல் நோய் இளம் மற்றும் வளர்ந்த செடிகளில் தோன்றுவதால் வளர்ச்சி குறைந்து காணப்படும். நோய் தாக்குதலான செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் வெற்றிடமாகி விடும். இலைகள் மஞ்சள் நிறமாகி, பழுத்து உதிர்ந்துவிடும். நோய் தாக்குதலுக்கு உள்ளான செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோய் தீவிரமடையும் போது, செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் அழுகி விடுகின்றன. ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார்நாராக உரிந்து காணப்படும். நோயினால் மேலும் படிக்க..

பறவையை விரட்டு வலை

விளை பொருட்களையும், காய்கறி செடிகளையும் சேதம் செய்யும் பறவைகளால் இழப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு மானிய விலையில் பறவை வலை தரும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை மூலம் அறிமுகம் செய்துள்ளது. மலைப்பகுதியில் உள்ளவர்கள் மயில்களால் சேதம் ஏற்படுவது குறித்து, விவசாயிகள் குறைதீர் முகாம் கூட்டங்களில் முறையீடு செய்து வந்ததால் விவசாயிகள் நலன் பேணிட பறவை வலைகள் பெரிதும் உதவும் என அரசு கருதியது. காய்கறி நாற்று, வெங்காயம், தக்காளி என எந்த பயிரையும் விட்டு வைக்காமல் மயில் மேலும் படிக்க..

கிளிமூக்கு மலர் பலாசம்!

சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மரத் தாவரம், பலாசம். பியூட்டியா மோனோஸ்பெர்மா (Butea monosperma; தாவரக் குடும்பம்: ஃபேபேசி) என்ற தாவரப் பெயரைக்கொண்ட இதன் இதர தமிழ் பெயர்கள் பலாசு, புரசு, பொரசு, புரசை. 9-ம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்ட இது எப்பொழுது புரசு (பிங்கல நிகண்டு), பொரசு (நாமதீப நிகண்டு), புரசை போன்ற பெயர்களைப் பெற்றது என்று தெளிவாக அறியப்படவில்லை. கிழக்குக் கடற்கரை மரம் பலாசு (பலாசத்தின் சுருக்கம்), பராசு என்றும் மேலும் படிக்க..

கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

வரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக  கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, அந்த மாநிலத்திலேயே சுத்தமான கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதற்குக் காரணம் 40 வயதை கடந்த காலு டாங்கர் என்ற தனி மனிதனின் அளப்பரிய பங்கு.                   கடந்த நான்கு மேலும் படிக்க..

அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை

பிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் 6 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கட்டித்தருவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யவிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதே போன்ற அணு உலைகள் அமெரிக்காவில் செயல்படுவதிலிருந்து பார்க்கும்போது, இந்த 6 அணு உலைகளின் விலை மட்டும் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப் பெரிய வர்த்தக உடன்பாடு இது. மிகவும் கவலைப்படத்தக்க பல அம்சங்கள் இந்த வர்த்தகத்தில் உண்டு. நிர்வாக அதிகாரத்தைப் மேலும் படிக்க..

மொபைல் போனில் படிக்கும் போது, Font அளவை அதிகரிக்க வழிகள்..

நீங்கள் பசுமை தமிழகத்தை  மொபைல் போனில் படிக்கும் போது, பான்ட் Font (எழுத்து) அளவை அதிகரிக்க வழிகள்: 1. நீங்கள் ஆண்ட்ராய்டு பிரௌசர்  (Android Browser) பயன் படுத்தினால்:                                                                     மேலும் படிக்க..

வருகிறது மரபணு மாற்று கரும்பு

மத்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, இந்த மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பு ரகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி, “வறட்சியைத் தாங்கியும், குறைந்த தண்ணீரில் மேலும் படிக்க..

வாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் சேமிப்பு

மண்புழு கம்போஸ்ட் முறையால் ஆண்டுக்கு சுமார் ரூ.913கோடி சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.30 லட்சம் எக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் 298 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியிலும் (82.5 லட்சம் டன்), உற்பத்தித் திறனிலும் (65.8டன்) தமிழக முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், செவ்வாழை, ரொ பஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. பொதுவாக, தமிழ் மேலும் படிக்க..

கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது

கோடை உழவு செய்வது குறித்து கரூர் மாவட்டத்தின் வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: இந்த ஆண்டு சராசரி மழையளவு, 652.2 மி.மீ., கோடை பருவத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை, 109.5 மி.மீ., ஆனால், 850 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்வதால் மழைநீர் ஓடி வீணாகாமல் அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணிற்குள் இருக்கும் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்கிற மழையை கொண்டு மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிராக இலைவாழை சாகுபடி

தென்னையில் ஊடுபயிராக, இலைவாழை சாகுபடி செய்தால் சிறந்த லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து உடுமலை தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை மேலும் படிக்க..

இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் வெட்டிவேர்

புயல், வெள்ளம், அதிக வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு முதலில் இலக்காவது விவசாயம் தான். அதுவும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு அதிக மாகவே இருக்கும். தற்காலச் சூழலில், எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி பலன் தரக்கூடிய பணப்பயிராக வெட்டி வேர் விளங்குகிறது. தாவர வகைகளில் புல் வகை யைச் சார்ந்த வெட்டிவேர் தனி வாசனை கொண்ட புல்லாகும். இதற்கு குருவேர், விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களும் உண்டு. இது பெரும்பாலும் மேலும் படிக்க..

மருத்துவக் கழிவுகள் அபாயம்: விழித்துக்கொள்ளாத தமிழகம்!

‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி,  அதற்கான விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்து வருகிறது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என பார்த்தால் பதில் என்னவோ பூஜ்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாடு மட்டுமல்ல உலகமே குப்பை காடாகத்தான் மாறி வருகிறது. இந்த அபாயகர சூழலில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் எப்படி கையாளப்படுகிறது மற்றும்  திறந்தவெளிப் பகுதிகளில் கொட்டப்படும் இந்த கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மேலும் படிக்க..

அழிவின் விளிம்பில் நீர்நாய்கள்

சென்னையிலுள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றவர்கள், ஒரு பெரிய குழிப் பகுதியின் நடுவிலிருக்கும் கண்ணாடித் தொட்டியின் உள்ளே நீந்துவது, சட்டெனத் தலையைத் தூக்கி எட்டி பார்ப்பது, இரை போடப்பட்டால் துள்ளிக் குதித்து வருவது என்றிருக்கும் ஓர் உயிரினத்தைப் பார்த்திருக்கலாம். விளையாட்டுத்தனம் (Playful) நிரம்பிய உயிரினங்களில் ஒன்றான நீர்நாய்தான் அது. அழிவின் விளிம்பில் இந்த நீர்நாய் வகை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வாழ்பவை. ஆனால், இன்றைக்கு அவற்றின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுற்றுச்சூழல் சீரழிவு, கடத்தலுக்காக வேட்டை, மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்!

விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் வேலையில் இருந்து விலகி விவசாயத்துக்கே வந்தேன். நானும் வெற்றிகரமா விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், ‘சாஃப்ட்வேர்’ என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் மென்பொருள் துறை வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் கால் பதித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் எனும் கிராமத்தில் இருக்கிறது, பார்த்தசாரதியின் பண்ணை. ஒரு முற்பகல்வேளையில் அங்கே அவரைச் சந்தித்தோம். வேலையிலிருந்து விவசாயத்துக்கு! “அப்பாவுக்கு மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை

ஒற்றை நாற்று நடவு முறைக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி விளக்கமளித்துள்ளார். நடப்பு ஆண்டு கோடை பருவ சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக மகசூல் பெற  திருந்திய நெல் சாகுபடி முறையை கையாள வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருத்தி அமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்துக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைய மேலும் படிக்க..

நிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மனித உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம் காப்பாற்றும் என்று நெல் திருவிழாவில் விவசாயிகள் தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கடந்த 4, 5-ம் தேதிகளில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பாரம்பரிய நெல் திருவிழா கிரியேட் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் படிக்க..

இமாம்பசந்த் தரும் இனிப்பான் லாபம்

பல ரகங்களை கொண்ட மாங்கனிகளில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்லிகா, பங்கனப்பள்ளி, காதர் (அல்போன்சா வகையை சார்ந்தது) ரகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள கம்பிளியம்பட்டியில், இவ் வகை பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார் விவசாயி துரைபாண்டியன். இயற்கை விவசாயத்தில் அலாதி பிரியம் கொண்ட இவர், 12 ஆண்டு களாக 24 ஏக்கர் நிலத்தை பண்படுத்தி மாமரங்களுக்கு ஏற்ற நீர்தேங்கும் கரைகளை (15 அல்லது 20 மரங்களை அடக்கிய மண்ணாலான மேலும் படிக்க..

மா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் மா  சாகுபடியில் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக “அல்போன்சர் ‘ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது . இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது மேலும் படிக்க..

வீட்டுத்தோட்டம் கொடுக்கும் வருமான வாய்ப்புகள்!

‘வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த சில வழிகாட்டுதல்களையும் சமையலறை காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு தயாரிப்பு முறை குறித்தும் இங்கு விவரிக்கிறார், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானி முனைவர் வெங்கடாசலம். நேரம் ஒதுக்குவது அவசியம்! “வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நேரத்தையும் ஒதுக்கவேண்டும். அதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளதா? என்பதை முடிவு செய்த பிறகு தோட்டம் அமைக்கவேண்டும். வெறும் ஆர்வத்தில் வீட்டுத்தோட்டத்தை அமைத்து விட்டு, சரியான பராமரிப்பும் கண்காணிப்பும் செய்யவில்லை என்றால், மேலும் படிக்க..

புதிய ரக நிலக்கடலை அறிமுகம்

திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம், புதிய நிலக்கடலை ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் அதிக மகசூலை பெறுவதற்காக புதிய ரகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் முதல்நிலை செயல் விளக்கம் மூலம் (டிஎம்வி13) என்ற புதிய நிலக்கடலை ரகத்தை தொகுப்பு முறையில் செயல்படுத்தி வருகிறது. இத்தொகுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்தில் விவசாயிகள் நிலங்களில் 25 மேலும் படிக்க..

வறட்சியில் இரண்டு மடங்கு அறுவடை சாதித்த விவசாயி!

மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிற லாத்தூர், வறட்சியின் மையம் என்ற அடையாளத்தைப் பெற்று நாடெங்கும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த ஊருக்கு மிக அருகே வசிக்கும் உழவர் சந்தீபன் பட்கிரே, இப்போது மும்முரமாக அறுவடையில் ஈடுபட்டிருக்கிறார். அதெப்படி முடியும்! நிலமெல்லாம் காய்ந்து வெடித்து, மக்கள் நீருக்காக அல்லாடுவதைப் பார்க்கிறோமே. ரயிலில் வரும் நீரை நம்பித்தானே மக்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி வேகமாக எட்டி பார்க்கும். லாத்தூரின் நிலைமை என்னவோ, அதுதான். அந்த மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் மேலும் படிக்க..

கூடுதல் லாபம் தரும் ‘சிம்ரன் கத்தரி' ரகம்

கத்தரிக்காயில் பச்சை கத்தரிக்காய், பிகாம் கத்தரிக்காய், ‘சிம்ரன் கத்தரிக்காய்’ என ஏழுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. இதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிம்ரன் கத்தரி’ என்ற ரகம் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே புளிகுத்தி, குச்சனூர், வீரபாண்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தனது 90 சென்ட் நிலத்தில் ‘சிம்ரன் கத்தரி’ ரகத்தைச் சாகுபடி செய்து அதிக லாபம் சம்பாதித்துவருகிறார் புலிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே. அழகர்சாமி. தன்னுடைய விவசாயப் மேலும் படிக்க..

மானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, தென்னை ஆகியவை இவரின் முக்கிய விவசாயம். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டன. இதனால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள தனது வாழ்வு என்னாகும் என்ற கவலை சுகேந்திரனை தொற்றி கொண்டது. கவலையை ஓரம் கட்டி வைத்தார். “அழுதுகொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு” என்ற பழமொழியை மனதில் கொண்டு அடுத்த முயற்சியில் இறங்கினார். மானாவாரி நிலமான தனது நிலத்திற்கு என்ன மேலும் படிக்க..

பப்பாளி சாகுபடி

அனைத்து நிலத்திலும் பப்பாளி செழிப்பாக வளரக்கூடிய பணப்பயிர். வடிகால் நிலம் இதன் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும். முதிர்ந்த பப்பாளி பழங்களில் இருந்து விதைகளை எடுத்து உரியவாறு தோட்டங்களில் விதைத்தால், 30 நாட்களில் முளைத்து வளர்ந்து விடும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டியதில்லை. மழை இல்லாத நாட்களில் வாரம் இருமுறை நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். இயல்பாக நிலத்தின் மண்ணோடு அமைந்துள்ள உரங்களே இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்புடையதாகின்றன. எனினும் மாட்டுச்சாணம், கோமியம், சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றை சாதாரண இயற்கை உரமாக மேலும் படிக்க..

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

6 ஆண்டுகளுக்கு தொடர் மகசூல் நிலையான விற்பனை வாய்ப்பு 90-ம் நாளில் இருந்து அறுவடை தினசரி வருமானம் தனிப் பட்டம் கிடையாது தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்ற பயிர்களில் முதன்மையாக இருப்பது பூக்கள்தான். அதிலும் சம்பங்கி மலருக்கு எப்போதுமே நிலையான சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. அதனால், மலர் சாகுபடிக்கு மாறும் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வு சம்பங்கியாக இருக்கிறது. அந்த வகையில், சம்பங்கி சாகுபடியில் வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டம் மேலும் படிக்க..

தண்ணீர் தட்டுப்பாடு மக்களுக்குதான்… குளிர்பான நிறுவனங்களுக்கு அல்ல!

தமிழகத்தில் மட்டும் அல்ல, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவிலும் கடும் வெயில். வரலாறு காணாத என்னும் சொலவடை இப்போது மிகச் சரியாக கேரளாவிற்குப் பொருந்துகிறது.  கடந்த 30 வருடங்களாக இல்லாத அளவிற்கு கடும் வெயிலை, 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை மலப்புழா மாவட்டம் உமிழ்ந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெக்கையுடன் ஒரு தகவலைத் தருகிறது. வெயில் வெக்கையை மட்டும் தருவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம் இவை கடும் மேலும் படிக்க..

சமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்!

ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது. கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரைகூட இந்த மரத்தைக் குறிப்பதற்குச் செம்மரம் என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. செம்மரம் என்ற சொல் வேங்கை, சே, தான்றி, எகினம் போன்ற சிவப்பு நிற வைரக்கட்டைகளைக் கொண்ட (மரத்தின் உட்பகுதி) மேலும் படிக்க..

நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!

தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள் தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன. 5 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள பகுதிகளில் மட்டுமே வாழும் இவ் வகை மீன்கள், நீலகிரி மாவட் டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு போன்ற பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மேலும் படிக்க..

நிலங்களை மீட்கும் மரம் பலாசம்

பலாசத்தின் மருத்துவப் பயன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அரைத்த இலை விழுது முகப் பருக்கள், மூலம், புண், வீக்கங்களை நீக்குவதோடு, காம உணர்வு தூண்டியாகவும் செயல்படுகிறது. மரப்பட்டையின் காய்ச்சிய வடிநீர் தொண்டை அடைப்பு, இருமல், சளியைப் போக்கும். மேலும் பட்டையின் அரைத்த விழுது வீக்கம், மூலம், ஆழ்புண்கள் போன்றவற்றைப் போக்கும். தாவரத்தின் கோந்து/பிசின் வயிற்றுப் போக்கு, சீதபேதி போன்றவற்றை நீக்குவதோடு, காமஉணர்வுத் தூண்டியாகவும் செயல்படுகிறது. இது காயங்கள், வெட்டுகள் போன்றவற்றையும் நீக்குகிறது. பூக்கள் சிறுநீர்ப்பெருக்கியாகவும், வயிற்றுவலி நீக்கியாகவும், சிறுநீர்க் மேலும் படிக்க..

சும்மா இருப்பதே இயற்கைக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டு!

வேடிக்கை பார்ப்பதைவிட சிறந்த தியானம் எதுவும் இல்லை. அதுவும் இயற்கையை வேடிக்கை பார்ப்பது என்பது பெரும் பேறு. அருவிகள் மட்டும் அழகானது இல்லை, இயற்கையை ரசிக்க தெரிந்த புலன்களுக்கு, அது எழுப்பும் ஓசையும் அத்தகையதுதான்.  செடி, கொடி, காடு, பறவைகள் என அத்தனையும் அழகே. என் அப்பாவிற்கு நிழலை தந்த மரம் இன்றில்லை, அது என் வீட்டின் கதவுகளாக இருக்கிறது. மரத்தை கதவுகளாக மாற்றுவதை விட பெரிய வன்மம் வேறெதுவும் இருக்க முடியாது, ஆம். இயற்கை விசாலமானது, மேலும் படிக்க..

பிளாஸ்டிக் பாட்டிலில் வரும் மருந்துகளால் ஆபத்து!

மருத்துவத்துறைதான் மானிட வர்க்கம் இன்று தழைக்க மறுக்கமுடியாத காரணம். விதவிதமான நோய்களும் வகைவகையான மருந்துகளும் இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிற சூழலில், மனித வர்க்கத்தின் ஒரே நம்பிக்கை மருத்துவத்துறைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் உடல் நலம் கெட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று நிற்கிறோம். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு பெரும்பாலும் எழுதித்தரப்படுபவை பாட்டிலில் விற்கப்படும் ‘சிரப்’புகள். முன்பெல்லாம் கண்ணாடி பாட்டில்களில் வந்த இந்த சிரப்புகள், இப்போதெல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாஸ்டிக் மேலும் படிக்க..

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பயிற்சி

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2016 ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட உள்ள ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியா, நச்சுயிரிகள் குறித்த தொழில்நுட்பப் மேலும் படிக்க..

தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்

தென்னையில் காணப்படும் சாம்பல்சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சாம்பல் சத்து குறைவு தென்னைக்கு மற்ற சத்துக்களைவிட சாம்பல் சத்து தான் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சத்து குறைந்தால் தேங்காய் அளவு சிறுத்து, எண்ணிக்கையும் குறைந்துவிடும். மேல் இலைகள் பசுமையாக இருந்தாலும் அடி இலைகளில் வெளிர்பச்சை நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் மேலும் படிக்க..

இயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்

மண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. ‘எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர். இயற்கை விஞ்ஞானி மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் மூலம் மஞ்சள் சாகுபடியில் சாதனை!

ஒரே செடியில் ஏழு கிலோ மஞ்சள், ஒரு ஏக்கரில் 40 டன் மஞ்சள் எடுத்து சத்தியமங்கலம் செண்பகப்புதுார் விவசாயி ராமமூர்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பயிர்களை காவு வாங்கும் பூச்சி மருந்து, மண் வளத்தை பாழாக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சகாவ்யம், மண்புழு உரம், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் புதிய ரக ‘பிரதீபா’ மஞ்சளை பயிர் செய்தார். மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு பயிற்சி

சேலம் அருகே உள்ள சாண்டியூர் க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2016 ஜூன் 17ஆம் தேதி காலை 0930 முதல் மாலை 4 மணி வரை காளான் வளர்ப்பு பயிற்சி நடை பெரும். கட்டினம் ரூ 300. விருப்பம் உள்ளோர், இந்த தொலைபேசி எண்ணை 04272422550 தொடர்பு கொள்ளவும் நன்றி: ஹிந்து  

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி

தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 28-ஜூன் -2016 தொடர்பு எண்:04285241626 10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 21-ஜூன் -2016 தொடர்பு எண்:04285241626 10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 29-ஜூன் -2016 தொடர்பு எண்:04285241626 10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

சோளத்தில் தாக்கும் பூச்சிகள் அங்கக வழி மேலாண்மை

சோளத்தை தாக்கும் பூச்சிகளை இயற்கை வழியில் எப்படி கட்டுபடுத்தலாம்? தமிழ்நாடு வேளாண் பலகலை இணையத்தளத்தில் இருந்து தகவல்கள் – குருத்து ஈ மேலாண்மை: கோ 1, அஹாரி என்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல். பருவ மழை பெய்தவுடன் சோளம் விதைப்பு செய்து குருத்து ஈ தாக்குதலைக் குறைக்கலாம். அறுவடைக்கு பின் நிலத்தை உழவு செய்ய வேண்டும் மற்றும் பயிரின் தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 12 கருவாட்டுப் பொறியை வைக்க வேண்டும். இதனை பயிரின் மேலும் படிக்க..

கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் மேலும் படிக்க..

களைகளை அகற்ற மூடாக்கு!

இன்று பல பகுதிகளில் பயிர் சாகுபடியை சிரமமாக மாற்றுவது களைகளின் பெருக்கம் தான். களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பர். 100 செடியுள்ள இடத்தில் களைகளை வளரவிட்டால் கால்பங்கு கூட தேறாது. பலவித போட்டிகளில் பயிர் வளர இயலாது. நீர், இடம், சூரியஒளி, சத்துக்கள் இவற்றிற்கு களைகள் போட்டியிட்டு வளரும். களைக்கொல்லிகளை பயன்படுத்தும் போது நிலத்தில் நஞ்சு கலப்பதால் அடுத்த பயிருக்கும் பாதிப்பு தான். நவீன ஆராய்ச்சிகளின் பலனாக பல உத்திகள் வந்துள்ளன. நிலத்தில் 2 மேலும் படிக்க..

விவசாயிகளுக்கு வழிகாட்டிய விடிவெள்ளி குமரப்பா

J.C குமரப்பா இந்தியாவின் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். இவர் காந்தியுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டவர். இயற்கை மீது வன்முறை இல்லாமல் விவசாயம் வேண்டும் என்று 70 ஆண்டுகள் முன்பே கூறியவர். தமிழகத்தை சேர்ந்தவர் . இவரை பற்றிய ஒரு கட்டுரை ஹிந்துவில் இருந்து விவசாயிகளுக்கு வழிகாட்டிய விடிவெள்ளி குமரப்பா வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றைக்கே எதிர்த்தார் குமரப்பா. அவருடைய மறைவுக்குப் பின்னர் வெளியான ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’, பூச்சிக்கொல்லிகளின் மேலும் படிக்க..

பணம் கொடுக்கும் பசு மாடு செல்வம்!

சில்லறைச் செலவுக்குக் கோழி முட்டைகள் கை கொடுக்கும். விருந்தினர் உபசரிப்புக்குக் கோழி விற்ற காசு உதவும். குழந்தைகளின் கல்விச் செலவைப் பால் மாடு பார்த்துக் கொள்ளும். திருமணச் செலவு என்றால், பசுக்களை விற்கலாம். அதனால்தான், ஏழை விவசாயிகளின் ஏ.டி.எம். என்று கால்நடைகளைக் கூறுகிறார்கள். பசு ஆண்டுதோறும் ஈன்றால்தான் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு மாட்டை நன்றாகப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்பது கால்நடை மருத்துவர்களின் அறிவுரை. அந்த ஆலோசனையுடன் அவர்கள் உதாரணமாகச் சுட்டிக்காட்டுவது அலங்காநல்லூர் விவசாயி மேலும் படிக்க..

இயற்கை தர்பூசணி சாகுபடி

ஊடுபயிருக்கு ஏற்றது. ஊடுபயிரில் சராசரி மகசூல் 10 டன். தனிப்பயிரில் சராசரி மகசூல் 15 டன். ஒரு கிலோ 15 ரூபாய் கோடைகாலத்தில் நமது உடல் வெப்பத்தைத் தணிக்க இயற்கை ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான், தர்பூசணி. சாப்பிடுபவர்களுக்கு குளிர்ச்சியையும் நீர்ச்சத்தையும் தாராளமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல்… சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிறைவான வருமானத்தைத் தந்து வருகிறது, தர்பூசணி. அதனால்தான் பல விவசாயிகள் கோடைகாலத்தில் அறுவடைக்கு வருவது போல தர்பூசணியை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி மேலும் படிக்க..

புளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி

இயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் இல்லை. இவ்வளவு செய்தாலும், கரும்புக்குக் கிடைக்கும் விலையோ மிகக் குறைவு. இருந்தபோதும், வங்கிக் கடனைப் பெறுவதற்காக நிறைய உழவர்கள் கரும்பு சாகுபடிக்குள் நுழைகின்றனர். இப்படி மோசமான பொருளாதார, சூழலியல் சேதாரத்தை மேலும் படிக்க..

முடக்கத்தான் செடிக்கு மவுசு

க.பரமத்தி பகுதியில், மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் செடிகள் கிராமப்புற காடுகளில் படர்ந்து காணப்படுவதால், நாட்டு மருத்துவர்கள் அவற்றை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனிதர்களுக்கு, மூட்டுவலி சரி செய்ய மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெரும்பாலும் குணமடைவதில்லை. மாத்திரையால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு சிறந்த மருந்தாக முடக்கத்தான் செடியின் இலையை பயன்படுத்தினால், மூட்டுவலி, கால்பாத நோய், நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் பயன்படக்கூடியதாக உள்ளது. அதனால், க.பரமத்தி முதல், வைரமடை வரை மேலும் படிக்க..

நெல்லில் இலையுறை அழுகல் நோய்

கம்பம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் இலையுறை அழுகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அசோகன் கூறியிருப்பதாவது : கம்பம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் பரவலாக இலையுறை நோய் தாக்குதல் காணப்படுகிறது. கதிர் வெளிவரும் தருணத்தில் கதிரை சுற்றி கண்ணாடி இலையில் மேல் கருஞ்சிவப்பு புள்ளிகள் தோன்றும். இதனால் இலையுறையை விட்டு கதிர்கள் வெளிவராது. நிறம் மாறி கதிர்கள் பதராக விடும். கண்ணாடி இலையுறை மேலும் படிக்க..

மாடித்தோட்ட பூச்சித் தாக்குதல் சமாளிப்பது எப்படி?

மாடித் தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் வேறுபடும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை செடிகளின் ஆரம்ப நிலை வளர்ச்சியை அதிகமாகப் பாதிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் கரைசலைச் செடிகளின் மீது வாரத்துக்கு ஒருமுறை தெளித்து விடலாம். பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் கரைசல் தயாரிக்கும் முறை: பூண்டை (18 கிராம்) தோல் நீக்கிய பிறகு நன்கு பசைபோல் மேலும் படிக்க..

விவசாயத்தில் ஈடுபடும் கணிணிதுறை பட்டதாரி இளம்பெண்!

ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகே தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் தங்கபதக்கம் பெற்ற‌ பட்டதாரி பெண் வித்யா, வேளாண் இயந்திரங்கள் இயக்குவதிலும் சாதனை படைத்துவருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியைச் சேர்ந்த  விவசாயி ஆதித்தன். எருதுகட்டு விழா பேரவைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி காளிமுத்து. காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவராக உள்ளார். இவர்களது கடைசி மகள் வித்யா, 24. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மேலும் படிக்க..

பயறுகளை தாக்கும் கம்பளிபூச்சி கட்டுப்பாடு!

பயறு வகைகளில் சிவப்பு கம்பளிப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். பயறு வகை பயிர்களில் சிவப்பு கம்பளி புழுக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பயறு வகைகளான உளுந்து மற்றும் தட்டைப் பயறுகளில் இதன் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சியானது இலைகள் அனைத்தையும் வேகமாக தின்று தண்டுகளை மட்டுமே விட்டு வைக்கிறது. மேலும், இது வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது. ஆழமாக உழவு செய்வதால், மண்ணின் கீழே தங்கி உள்ள மேலும் படிக்க..

கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி!

கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த வாரம் 2 நாட்கள் லேசான மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர். குறுகிய காலப்பயிரில் கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். குதிரைவாலி பயிரிட கோ 1, கோ (கேவி)2 ஆகியவை ஏற்ற ரகங்கள் மேலும் படிக்க..

விவசாயத்திற்கு சூரியஒளி மின்சாரம்

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நெல் விவசாயம் செய்தவர்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையால் மாற்று விவசாயத்திற்கு மாறியும், மின்தடையால் பல பிரச்னைகளை சந்தித்த இவர்கள், சூரியஒளி மின்சாரம் பயன்பாடுக்கு மாறி வருகின்றனர் . மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகள் மூலம் மலையடிவாரத்திற்கு வருகிறது. அங்கிருந்து ஆறுகள் மூலம் கண்மாய்களில் தண்ணீர் வந்து சேர்கிறது. ஒரு கண்மாய் நிறைந்தவுடன் மற்றவற்றிற்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் அமைப்பு இருந்தது. கண்மாய் பாசனத்தில் நெல், கரும்பு, மேலும் படிக்க..

90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ!

இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார். புகழ்பெற்ற ‘பிளானட் எர்த்’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் அவரே குரல் கொடுக்கப்போகிறார் என்று பி.பி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தயாரிப்பாளர், எழுத்தாளர், நிகழ்ச்சி வழங்குபவர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அவர் வழங்கிய மேலும் படிக்க..

வாழைப்பழத்திலும் ரசாயனமா..?

பழங்களில் பல வகைகள் இருந்தாலும்… தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் பூஜைகள், படையல்கள், விசேஷங்கள், விருந்து உபசரிப்புகள் முதல் சினிமா காமெடி வரை அனைத்திலும் வாழைக்கு முக்கிய இடமுண்டு. அந்தளவுக்கு நம் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கிறது, வாழைப்பழம்.  அத்தகைய சிறப்புமிக்க வாழைப்பழத்தை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கையாளும் யுக்தி அதிர்ச்சியடைய வைக்கிறது. முன்பு கடைகளில் பழுக்காத வாழைத்தாரை தொங்க விட்டிருப்பார்கள். அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்கத் தொடங்கும். பழுக்கப் பழுக்க விற்பனை நடக்கும். அதிகளவில் தேவைப்பட்டால் மேலும் படிக்க..

இந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்!

இனி தங்கத்தை விட மதிப்பான பொருளாக நீர் இருக்கும். இது மிகையான வார்த்தைகள் இல்லை. தெரிந்தே நாம் செய்த தவறுக்கான விளைவுகள் நம் வீட்டு திண்ணையில் காத்திருக்கிறது.அது எப்போது வேண்டுமானாலும், நம் வீட்டுற்குள் வரலாம். அதற்குள் நாம் சுதாரித்துக் கொள்வது நல்லது. ஆம். செயற்பாட்டாளர்கள் பல முறை அச்சம் தெரிவித்து இருந்தனர். நாம் இதே வேகத்தில் நீர் நிலைகளை சுரண்டினால், அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இருக்காது என்றனர். இனி அப்படி சொல்ல முடியாது. ஆம், நம் தலைமுறைக்கே மேலும் படிக்க..

சுவையான சத்து மிக்க சப்போட்டா

‘சிக்கூ’ என வட மாநில மக்களால் அழைப்படும் ‘சப்போட்டா’ பழம் உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவு பயிராகி, உற்பத்தியாகின்றது. அரபு நாடுகள், கத்தார், பஹ்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, தென் ஆப்ரிகா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சப்போட்டாவின் தாயகம் இந்தியா அல்ல. போர்த்துகீசியர்கள் கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போது இந்த பழம் நமது நாட்டிற்குள் நுழைந்து, பரவி இன்று உலக அளவில் முதலிட உற்பத்தியாகும் நிலையை அடைந்துள்ளது. வடிகால் வசதியுள்ள எந்த வகை மண்ணும் மேலும் படிக்க..

ஈரமண்ணில் இளமஞ்சள் கிழங்கு!

“மண்ணு மாதிரி இருக்கியே’ என தப்பித் தவறி கூட யாரையும் சொல்லிவிட முடியாது. மண்ணின் அடிமடியில் ரசாயனத்தை கொட்டினால், சோற்றுக்கு அடிமடியில் கையேந்தி நிற்க வேண்டி வரும் என்கிறார், ஈரோடு சத்தியமங்கலம் தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி. அவர் கூறியது: இந்த விவசாயம் 20 ஆண்டுகளாக எல்லா விஞ்ஞான தகவல்களையும் எனக்கு தருகிறது. நிலத்தின் வயிறு நிம்மதியாக இருப்பதற்காக 2010லிருந்து என்னுடைய 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் வாழை, மஞ்சள் சாகுபடி செய்கிறேன். மஞ்சளுக்கு மேலும் படிக்க..

மாடித்தோட்ட டிப்ஸ்

மாடித்தோட்ட அமைப்பில் பின் பகுதியில் சுவர்களில் துணிகளை காயவைப்பதற்காகவும் அல்லது விசேஷ காலங்களில் பந்தல் அமைப்பதற்கான இரும்பு வளையங்கள் அமைத்திருப்பார்கள். அவைகளில் உயரமான நான்கு மரத்திலான கம்புகள் அல்லது இரும்பாலான கம்பி குழாய்களை அமைத்து அதில் கம்பிகளைக் கொண்டு பின்னல்களை அமைத்து அதன்மீது படரும். காய்கறிகளான பாகல், கோவைக்காய், பீர்க்கன் போன்றவற்றை மரப்பெட்டிகளையோ அல்லது மண் தொட்டிகளையோ வைத்து அதில் செம்மண், மணல், மக்கிய உரம் ஆகியவற்றை சரிசமமாகக் கலந்து பெட்டிகளின் மேல் விளிம்பிலிருந்து கீழே மூன்று மேலும் படிக்க..

ஐயப்பா மசாகி- வறட்சியிலும் நீர் சேமிக்க வழி சொன்னவர்!

இந்தியாவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை நிலத்தடி நீர் வற்றிவருகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த 80 வருடங்களில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தினால், இந்த நிலை வராது என நிரூபித்திருக்கிறார் ஐயப்பா மசாகி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மசாகி அங்கு நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மனிதர். நீர் சேமிப்பு தொடர்பான ஐயப்பா மசாகியின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால், 2020ல் மேலும் படிக்க..

பன்னீர் திராட்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் லாபம்

பன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்ட விவசாயி சரவணன். கோடை வெயிலில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும் பலர் தர்பூசணி, நுங்கு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களைச் சாப்பிடுவது வழக்கம். இதில் குறிப்பாகச் செரிமானச் சக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது எனத் திராட்சை பழத்தின் மகத்துவத்தை மருத்துவர்கள் மேலும் படிக்க..

தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சீகன்பால், ராம்குமார் யோசனை தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: “பைட்டோப்தோரா பால்மிவோரா’ என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை பாதிக்கப்படும். அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலையில் பூசணம் வேகமாக வளர்ச்சி அடையும். நோய் பாதித்த தென்னையின் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறிவிடும். குருத்தின் அடிப்பாகம் பலம் இழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீசும்.பாதிக்கப்பட்ட மேலும் படிக்க..

குழித்தட்டு சிறந்த முறை

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற கூற்றுப்படி நாம் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாகவும் வீரியமுடனும், பூச்சி, நோய் தாக்குதல் இன்றி பேண வேண்டும். இதற்கு திறந்த வெளி நாற்று உற்பத்தியை அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி மூலம் விதைத்தவாறு அவ்வாறு நிச்சயம் உற்பத்தி செய்யாது தவிர்த்தல் அவசியம். பலவகை செலவுகளைக் குறைத்து வேர் வளர்க்க நன்கு வளர்ந்த நாற்றுக்கள் மூலம் தான் உயர் மகசூல் கிடைக்கும். எத்தனை திட்டமிட்டு விதைகளை ஊன்றினாலும் நிச்சயம் விதைகள் முளைத்திட ஏற்ற மேலும் படிக்க..

விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட 'ஹெர்போலிவ்'

வேளாண் பயிர்களை எலி, காட்டுப்பன்றி, காட்டு பறவைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், மணிலா மற்றும் கரும்பு பயிர்களில் எலியின் பாதிப்பு, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பறவைகளின் அழிவிலிருந்து பாதுகாக்கவும், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தி பயன் பெறலாம். இந்த மேலும் படிக்க..

குவைத்திற்கு ஏற்றுமதியாகும் தேனி பப்பாளி!

தேனி லட்சுமிபுரத்தில் இயற்கை உரம் மூலம் விளையும் உயரம் குறைவான ‘ரெட் ராயல்’ ரக பப்பாளி ‘ருசி’ மிகுதியால் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ. 50,000 வரை விவசாயி பாலசுப்பிரமணி லாபம் ஈட்டி வருகிறார். தேனி லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் குறைந்த காலத்தில் பயன்தரக்கூடிய உயரம் குறைவான ‘ரெட்ராயல்’ ரக பப்பாளி மரங்களை சாகுபடி செய்துள்ளார். இம்மரங்கள் மேலும் படிக்க..

குழித்தட்டு லாபம் தரும்

உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாக, வீரியமுடன், பூச்சி, நோய் தாக்குதலின்றி இருக்க வேண்டும். அகலப்பாத்தி அல்லது மேட்டுபாத்தி மூலமோ, வயலில் நேரடி உற்பத்தி செய்யும் போது நாற்றுக்கள் மெலிந்து வீரியம் குறைந்து காணப்படும். பராமரிப்பு செலவு அதிகமாகிறது; உற்பத்தி குறைகிறது. குழித்தட்டுகள் சந்தையில் எளிதாக கிடைக்கின்றன. காய்கறி பயிர்களுக்கு 0.8 மி.மீ., தடிமன் கொண்ட 98 குழிகள் உள்ள குழித்தட்டுகளை பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர் வழிவதற்கு ஏதுவாக அடியில் துவாரங்கள் இருக்கும். பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவுகளை வளர் மேலும் படிக்க..

பாலிஹவுஸ் அமைத்து வெள்ளரி சாகுபடி

வீரிய ஒட்டுரக வெள்ளரி விதை நடவு செய்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில்  ‘பாலிஹவுஸ்’ குடில் அமைத்து மகரந்த சேர்க்கை இல்லாமல் 32வது நாளில் இருந்து மகசூல் ஈட்டுகின்றார், பெரியகுளம் விவசாயி ஷியாம்லால். தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 3 ஏக்கரில் மா சாகுபடி செய்துள்ள இவர், தோப்பில் காலியாக இருந்த 27 சென்ட் இடத்தில் வெள்ளரி விதைத்து சொட்டுநீர் பாசன முறையில் தேவைக்கு ஏற்ப உரம், மருந்து பயன்படுத்துகிறார். சாகுபடி பக்குவம் குறித்து அவர் கூறியது: அடியுரமாக இயற்கை மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடி!

“பொறுமை இல்லாத விவசாயிகள்தான், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயனங்களை அள்ளிக் கொட்டுறாங்க. அப்படி கொட்டுனா முதல் அறுவடையில வேணா நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்து இப்படி செய்றப்போ, மண் மலடாகி மகசூல் குறைஞ்சுக்கிட்டேதான் போகும். ஆனா, இயற்கை விவசாயத்துல அப்படியில்லை. நாளாக நாளாக மகசூல் கூடத்தான் செய்யுமே ஒழிய குறையாது. அதோட, பாரம்பர்ய ரகங்களை விதைச்சா கண்டிப்பா லாபம் கிடைக்கும்” என் தேர்ந்த விவசாயியாகப் பேசுகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், மேலும் படிக்க..

நீர் ஏன் குறைந்து போகிறது – "மறை நீரை" தெரிந்து கொள்வோம்!

இந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது. ஆனால் கூர்ந்து பார்த்தால் இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், நாம் தொலைத்த வளங்கள் ஏராளம். அதில் ஒன்று தண்ணீர்.  பூமியில் மேலும் படிக்க..

எதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்?

உண்மையில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது ரொம்பவே கொஞ்சம்தான். ஒரு விவசாயி நிலத்தில் விதைத்து, பயிர் செய்து, உணவு உற்பத்தி ஆகி, சந்தைக்கு வந்து, அங்கிருந்து நம்மிடம் வந்து சேருவதற்கு இடையே நடைபெறும் பல்வேறு கைமாறுதல்களின்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காய்கறிகளும் பழங்களும், புதுசாகவும் பளபளப்பாகவும் இருந்தால்; பருப்பு வகைகளும் தானியங்களும் தூசி தும்பு அகற்றப்பட்டிருந்தால், அவை சிறந்தவை என்று நம்பி கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறோம். பெரும்பாலும் பொருளின் மேலும் படிக்க..

காடுகளை அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்!

தமிழகத்தின் காடுகள் ஆக்கிரமிப்பு, வேட்டை என்று பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றுக்கு இடையே புதிய பிரச்சினையாக முளைத்துள்ளது காடுகளில் உயிரி மருத்துவக் கழிவு கொட்டப்படுவது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பேரல்களை ஏற்றிய இரண்டு லாரிகளை லோயர்கேம்ப் – குமுளி மலைச்சாலையில் வனத்துறையினர் பிடித்தனர். ஒரு லாரி தப்பிவிட, ஒன்று மட்டுமே சிக்கியது. பேரல்களைத் திறந்த வனத்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பேரல்கள் முழுக்க நோய்க் கட்டிகள், சதைப் பிண்டங்கள், வெட்டப்பட்ட மனித உறுப்புகள் மேலும் படிக்க..

தென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க வழிகள்

தென்னை மரத்தினை தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுபடுத்த வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் வழங்கியுள்ள ஆேலாசனைகள் வருமாறு: இளம், வளரும் பருவத்தில் உள்ள தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டு தாக்கும். இவற்றை எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றைப் பொறுக்கி அழிக்க வேண்டும். கார்பாரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீல் கரைத்து 3 மாதங்களுக்கு ஒரு முறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம். மேலும் படிக்க..

சீரான வருமானம் வழங்கும் கொத்தவரை

வறட்சி பூமியிலும் இருக்கும் நீரை கொண்டு கொத்தவரை சாகுபடி செய்து அதிக லாபத்துடன் சாதனை படைத்து வருகிறார் விருதுநகர் அருகே சின்ன பேராலியை சேர்ந்த விவசாயி ஜோதிபாசு. பத்தாவது படித்து முடித்தவுடன் தனது குடும்பத்தினருடன் விவசாயத்தில் ஈடுபட்டு, தற்போது முழு நேர விவசாயியாக, கொத்தவரையை சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று சாதித்து வருகிறார். அவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 15 சென்ட் நிலத்தில் விதைத்தேன். 30 நாளில் காய்கள் வந்தன. மூன்று நாட்களுக்கு மேலும் படிக்க..

வறட்சியில் இருந்து பயிர் காக்கும் வழிகள்

இன்று நிலவும் வெப்பமான சூழல் பயிரில் பலவித சேதங்களை ஏற்படுத்தும். குறிப்பாக பூக்கள் மலட்டுத்தன்மையாகி விடுவதும், வறண்ட காற்றால் இலைகள் காய்ந்து விடுவதால் உடனடி நிவாரணம் எதுவும் செய்து பயிரைக்காப்பது அரிது. வறட்சி தாங்க உதவும் பலவித உத்திகள் இருந்தும், வந்த பின் காத்திட அவை உதவுவதில்லை என்பதே உண்மை. தானிய பயிர்களில் வறட்சியை தாங்கும் தன்மையை விதை கடினப்படுத்துதல், விதை முலாம் பூசுதல், முளை கட்டிய விதை பயன்பாடு, உயிர் உரங்கள் பயன்பாடு, விதை நேர்த்தி மேலும் படிக்க..

மண்புழுவே உண்மையான உழவன்!

இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர். பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு மேலும் படிக்க..

விடுமுறையில் குழந்தைகளுக்கு கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்..

கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லலாம். அங்கு வெளிநாட்டு ( விருந்தாளிகள் ) பறவைகள் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் குவிந்துள்ளன. சைபீரியா, மங்கோலியா பறவைகள் : திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் செசயல்படுகிறது. இங்குள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதால் செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. கிராமம் முழுவதும் உள்ள கருவேல மரங்கள், முள்மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு வழக்கத்தை மேலும் படிக்க..

மகிழம் – ஆக்சிஜன் அமுதசுரபி

மகிழம் பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பட்டையையோ, பட்டை கொண்ட குச்சியையோ கொண்டு பல் துலக்கினால் ஆடும் பற்கள் நிலைத்து நிற்கும், ஈறு நோய்கள் குணமாகும், பல் சுத்தமாகும், பயோரியா நோய் குணமாகும், வாய்ப்புண்கள் மறையும். பல் பாதுகாப்புக்கான தலைசிறந்த தாவரங்களில் இது ஒரு மேலும் படிக்க..

நதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  ‘Romanticize’ என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.) பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி மேலும் படிக்க..

கால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை!

இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சியம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் குதித்தவர்களின் வரலாற்றைப் போல உள்ளதைக் காண முடிகிறது. அதிலும் பிச்சைமுருகன் போன்ற உழவர்களின் ஈடுபாடு வியப்படைய வைக்கிறது. குடும்பத்தோடு உழவு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் அச்சங்குளம். இங்கு வேளாண்மையே அடிப்படையான தொழில். பெரிய ஆற்றுப் பாசனம் ஏதும் இல்லை. மழையையும் கிணறுகளையும் நம்பியே மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க மழைக் காலத்தில் குறைந்த இடைவெளி நாள்களில் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம் என கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் பல்லடம் மருத்துவர் நடராஜன் கூறியது.  கால்நடைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் குடற்புழு நோயும் ஒன்று. மாடுகளை மட்டுமின்றி, அனைத்துக் கால்நடைகளையுமே இப்புழுக்கள் தாக்குகின்றன. இருப்பினும், அதிகப்பட்சமாகப் பாதிக்கப்படுவது மாடுகள் தான். புழுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் வரை பாதிப்புகள் வெளிப்படையாக ஏற்படுத்துவதில்லை. மேலும் படிக்க..

மணிலா மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அவசியம்

மணிலாவில் மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அவசியம் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணிலா பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்களைத் தவிர மிக குறைந்த அளவில் போரான், துத்தநாகம், இரும்பு தாமிரம், மாங்கனீஸ் மற்றும் மாலிப்டீனம் போன்ற 6 வகை நுண்ணூட்டச் சத்துக்களும் அவசியம். இவை குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் இவற்றை பயிருக்கு அளிக்காவிட்டால் மகசூல் இழப்பு ஏற்படும். ஒரே பயிரை திரும்ப, திரும்ப பயிர் செய்வதால் மேலும் படிக்க..

லாபம் தரும் சுங்குனியானா சவுக்கு!

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அதிகம் சிரமப்படாமலும், அதேசமயம் கூடுதல் லாபம் ஈட்டித் தரும் பயிர்களையே சாகுபடி செய்ய விரும்புகின்றனர். காரணம், இன்று கிராமப்புறங்களில் விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இணையாகக் கூலி கேட்பதால் கட்டுப்படி ஆகாத நிலையில் வேலையாள்களை அழைப்பதில்லை. அதேசமயம்… என்ன தான் இயந்திரங்களைக் கொண்டு சாகுபடி செய்யலாம் என்றாலும் அந்த இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளை பார்க்கவோ, அதை பராமரிக்கவோ விவசாயிகளால் முடியவில்லை. மேலும் அவற்றின் விலையும் அதிகம். இவற்றையெல்லாம் மேலும் படிக்க..

பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்!

சூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தலாம். மண்வழி பரவும் நாற்று அழுகல், வேர் அழுகல் மற்றும் வாடல் நோய்களை சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கட்டுப்படுத்துகிறது. விதையின் மேற்புறம், வேர், வேர்அடிமண் போன்ற பாகங்களில் நுண்ணுயிரிகள் வளர்ந்து பயிர்களில் வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் கலந்து விதைநேர்த்தி செய்யலாம். நடவுக்கு முன் நாற்றங்காலில் மேலும் படிக்க..

வாழையில் சூறை காற்று சேதங்களை தடுப்பது எப்படி?

வாழைத்தோட்டங்களை சுற்றிலும் ‘சுங்குனியானா’ ரக சவுக்கு மரக்கன்றுகளை நடுவதால் காற்றில் மரங்கள் சேதமாவதை தடுப்பதுடன் உபரி வருவாய் கிடைக்கும்”, என்று சென்டெக்ட் அறிவியல் மையத்தலைவர் மாரிமுத்து அறிவுறுத்தியுள்ளார்.மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் ‘திசு’ வாழையும், 5 ஆயிரம் ஏக்கரில் பிற ரக வாழையும் பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனுர் பகுதியில் வீசிய சூறைக்காற்றால், அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. பத்து மாதங்களாக பாதுகாத்த மேலும் படிக்க..

காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளைத் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை வீணடிப்பதும்கூட. காடுகளில் உள்ள மரங்கள், குறைந்த மழைபொழிவுக் காலத்திலும்கூடப் பச்சைப் பசேலென இருப்பதற்கான காரணத்தைப் பற்றி யோசித்திருக்கிறோமா? இதற்கு, அவை நுகரும் இயற்கை உரங்களே அடிப்படைக் காரணம். மரங்களிலிருந்து விழும் இலைகள், சருகுகள், இதர மரச் சிதைவுகள் மக்கிப் பலன் தரும் மேலும் படிக்க..

மானாவாரியில் பனிவரகு சாகுபடி!

மானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இந்தப் பயிரை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்திருக்கிறார், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அடுத்துள்ள கொங்கல்நகரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.சின்னச்சாமி. தொழுவத்தில் கட்டியிருந்த நாட்டு மாட்டுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த சின்னச்சாமியைச் சந்தித்தோம். “இந்த ஊர்தான் பூர்விகம். இங்க மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. தென்னை, வாழை, மேலும் படிக்க..

எம்.பி.ஏ. படித்த மாட்டுக்கார வேலன்!

‘நல்லா படிச்சு மார்க் வாங்கலேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்’ என்று குழந்தைகளைக் கண்டிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால் நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்களை எடுத்த ராஜமார்த்தாண்டனிடம், அவருடைய பெற்றோர்கள் ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள். “எனக்கு மாடு வேண்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது குடும்பம். தொடர்ந்து படித்துப் பொறியாளராகவும், ஜாம்ஷெட்பூரிலிருக்கும் புகழ்பெற்ற XLRI கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ.வும் படித்து முடித்தார். “மதுரை சட்டப்பேரவை, சிவகங்கை நாடாளுமன்ற மேலும் படிக்க..

சமவெளியிலும் வளரும் முட்டைக்கோசு!

நாலு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான். விரைவில் நறுக்கி அதிவிரைவில் சமைத்துப் பரிமாற ஏற்றக் காய் ‘முட்டைகோசு’. சத்துள்ள, மருத்துவ குணமுடைய முட்டைக்கோசு கீரை வகைத் தாவிரம்தான். எந்த பந்தியிலும் விருந்திலும், வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முட்டைக் கோசு ஏனோ உணவு சுவைஞர்களின் மனதில் இரண்டாம் தர மேலும் படிக்க..

வறட்சியிலும் வருவாய் வாய்ப்பு தரும் கீரை சாகுபடி

ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்த்தில் குறைந்தளவு நீரை பயன்படுத்தி பலவகை கீரை சாகுபடி செய்து விவசாயி விற்பனை செய்து வருகிறார். ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் வறட்சியான பகுதி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் உள்ள இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் குறைந்த அளவு நிலத்தில் பல ஆண்டுகளாக பல வகை கீரைகளை விளைவித்து வருவாய் ஈட்டுகிறார் விவசாயி ராம்தாஸ். மார்கெட்டில் மவுசு கிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மேலும் படிக்க..

முள் விளையும் பூமியில் புல் வளர்க்கும் விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம், முள்செடிகள் வளரும் பகுதியாக வறட்சி பூமியாக உள்ளது. இங்கு கருவேல மரங்களை வளர்ப்பதே பிரதான தொழிலாக உள்ளது. வறட்சி பூமியில் விவசாயி ஒருவர், ‘மிட்சிகன் கிராஸ்’ என்ற அலங்கார புல் வளர்த்து சாதனை படைத்து வருகிறார். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியம் நயினா மரைக்கான் கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஆனந்தன்,65. இவர் தனது ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில், ‘மிட்சிகன் கிராஸ்’ என்ற அலங்கார புல் வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார். பூங்காக்களில் தரையில் பசுமை மேலும் படிக்க..

தொலைந்துபோன மழைப் பாடகர்கள்!

சிறு வயதில் மாலை நேரத்தில் மழை வரும் வேளையில் ஒரு கோஷ்டி கானம் ஆரம்பிக்கும். இதை சிறு வயதில் கேட்ட ஞாபகம். ஆம் தவளைகளின் சப்தம்தான் அது. தவளைகள்  சுற்று சூழலின் நிலையை (Environmental quality) உணர்த்தும் ஒரு உயிரினம். இதை பற்றிய ஒரு தகவல் ஹிந்துவில் இருந்து .. தொலைந்துபோன மழைப் பாடகர்கள்! எல்லோரையும் ‘தவளை’ என்று எழுதச் சொன்னார் எங்கள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். நான் ‘தவல’ என்று எழுதி அடி வாங்கினேன். அடித்துக்கொண்டே சொன்னார்… மேலும் படிக்க..

பாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…!

வரலாற்றில் பல அரிய நிகழ்வுகள் சில தனி மனித முன்னெடுப்புகளால்தான் நடந்தது. தனி மனிதனின் ஆன்மா, ஏதோவொரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் பாதிக்கப்படும்போது, அவன் தனக்குள் கிளர்ந்தெழுந்து தீர்வைத் தேடுகிறான். அசாத்தியமான அந்தத் தீர்வை சாத்தியமாக்க மக்களை திரட்டுகிறான். இலட்சியம் உன்னதமானதாக இருக்கும்போது, இயற்கையும் ஒத்திசைக்கிறது. இறுதியில் அந்த இலட்சியம் கைகூடுகிறது. வரலாற்றில் இது மட்டுமே நடந்து இருக்கிறது. அதுபோல் தனி மனித முன்னெடுப்பால் நடந்த சம்பவம்தான் இது. ராஜஸ்தான் என்று பெயரைக் கேட்டவுடன்,  நம் மனதில் எத்தகைய மேலும் படிக்க..

சுற்றுச் சூழலியலை காக்க சில வழிகள்…!

மனிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன…? தனது ஆலோசனைகளைச் சொல்கிறார்  சூழலியல் களச் செயற்பாட்டாளார் மற்றும் எழுத்தாளர் நக்கீரன்… 1. தமிழர்கள் நிலங்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், மேலும் படிக்க..

‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய்

ஒரு பக்கம் தென்னை மரங்கள் அதிகரித்து வந்தாலும், அவற்றில் ஏறித் தேங்காய் பறிப்பதற்கோ, மரத்தின் உச்சியில் மருந்து வைப்பதற்கோ தேவைப்படும் மரம் ஏறத் தெரிந்த ஆட்கள் குறைந்து வருகிறார்கள். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக வீட்டுக்கு வீடு, தோப்புக்குத் தோப்பு அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மரம் ஏறித் தேங்காய் பறிக்கும், மருந்து வைக்கும் பணியைச் செய்யத் தற்போது பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதில் பெண்களும் அதிகம் பயிற்சி பெற்றுவருவது உற்சாகமான செய்தி. தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை விவசாயத்தை மேலும் படிக்க..

சைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’

சைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஊறுகாய்ப் புல்லும் கால்நடைகள் விரும்பி உண்ணும் மேலும் படிக்க..

மாடி தோட்டம் பயிற்சி

மாடி தோட்டம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 30-மே-2016 தொடர்பு எண்:04285241626 10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-மே-2016 தொடர்பு எண்:04285241626 10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 24-மே-2016 தொடர்பு எண்:04285241626 10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 13-மே-2016 மற்றும் 14-மே-2016 தொடர்பு எண்:04285241626 10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்  

சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்

புஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் (உண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத சோதா விதைகளே அவை) வந்து அமர்ந்தன. இவை அதிக ரசாயன உரம், அதிக நீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அது மட்டுமல்லாமல் மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்யமாட்டார்கள். அத்துடன் பல மேலும் படிக்க..

பணம் குவிக்கும் மலைவேம்பு!

மரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்… ஏராளம்… மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூட்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு மேலும் படிக்க..

கடலை பயிரில் செம்பேன் தாக்குதல்

சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கடலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் செம்பேன் தாக்குதல் அதிகமாகக் காணப்படுவதால், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆத்தூரில் உள்ள தனியார் அரசு அனுமதி பெற்ற வேளாண் மருந்தகம் மற்றும் மண் பரிசோதனை நிலைய வேளாண் ஆலோசகர் எம்.செல்வப்ரியா நம்மிடம் கூறியது: அறிகுறிகள்: இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றி, பின் தாக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு மற்றும் வெண்கல நிறமாக மாறும். இதைத் தொடர்ந்து, இலைகள் மேலும் படிக்க..

"பசுமைப் புரட்சியின் கதை" – புதிய புத்தகம்

‘பசுமைப் புரட்சியின் கதை‘ நூலின் வழியாக இந்திய வேளாண்மை குறித்த ஆழமான விவாதங் களைச் சங்கீதா ராம் முன்வைக்கிறார். இந்நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது. இந்திய வேளாண் மையைச் சீரழித்தது அமெரிக்க, பிரித்தானிய வணிகச் சக்திகளின் சதி என்னும் கருதுகோளை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பலருக்குத் தயக்கம் இருக்கலாம். சதித் திட்டங்கள் சார்ந்த கோட்பாடுகள் பலவற்றைப் போலவே, இதுவும் மிகைப்படுத்தலின் சுமையால் பலவீனப்பட்டிருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கூடங்குளம், தூத்துக்குடி, இயற்கை வளம் நிரம்பிய மேலும் படிக்க..

கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி

கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கோடைகாலத்தில் ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால் கால்நடைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு முறை போன்றவற்றால் கறவை மாடுகளில், பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வறட்சியால் ஏற்படும் பசுந்தீவன குறைபாடு, பால் உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  கோடைகாலத்தில் ஈக்களின் பெருக்கம் மேலும் படிக்க..

தரமான கம்பு உற்பத்தி முறைகள்

தரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிர் ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை மேலும் படிக்க..

வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றுப்போனது?

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. மரத்வாடா போன்று பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட இடமும் இதுவே. மழை நீர் சுழற்சி குறைவும், குறைந்த மழையும் சேர்த்து மிச்சம் உள்ள விவசாயிகளை மும்பை டெல்லி போன்ற ஊர்களுக்கு கூலி தொழிலாளியாக மாற்றியதும் இந்த இடமே.. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், மேலும் படிக்க..

தென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்

தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மேலும் படிக்க..

பூச்சி கொல்லியான வேம்புக்கே எமன்!

 இயற்கை பூச்சிவிரட்டி, நோய் எதிர்ப்பு சக்தியாக வேப்பமர பட்டை, பூ, இலை, விதைகள் பயன்படுகின்றன. இப்படிப்பட்ட வேப்பமரங்களில் ஒட்டுண்ணி தாக்குதலையடுத்து தற்போது தேயிலை கொசு நாவாய் பூச்சி தாக்குதலால் இலைகள், கிளைகளுடன் காய்ந்து தொங்குகின்றன. மதுரை விவசாய கல்லுாரியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வேப்பமரங்கள் கருகியுள்ளன. ஒத்தக்கடை, அலங்காநல்லுார், வாடிப்பட்டியில் ரோட்டோர மரங்கள், நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள மரங்கள், வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் இப்பிரச்னை காணப்படுகிறது. இயற்கை பூச்சிவிரட்டி, நோய் எதிர்ப்பு சக்தியாக வேப்பமர பட்டை, பூ, இலை, மேலும் படிக்க..

கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்!

நாட்டிலேயே முதல் முறையாக ஆற்று மணலை அத்தியா வசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது ஆந்திர அரசு. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், இனி பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் கொள்கை முடிவெடுத்திருக்கிறது. மக்களுக்கு மணலைக் கட்டணமில்லாமல் வழங்குவது எனும் முடிவு சரியானதா, இல்லையா என்கிற விவாதத்துக்கு அப்புறம் செல்வோம். தமிழ்நாடு மணல் கொள்கை தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நம்முடைய அண்டை மாநிலங்களின் முடிவுகள் தொடர்ந்து உணர்த்துகின்றன. கட்டுமானப் பொருட்களில் மிக முக்கியமானதாகவும் மேலும் படிக்க..

உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என்ன?

நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் நம் கண்ணோட்டத்தில் வளர்ச்சியின் அடையாளங்கள். நாம் ஒரு புறம் சிக்கிமின் செழிப்பான காடுகளையும், அதன் இயற்கை வனப்பையும் கொண்டாடிக் கொண்டே,  மறுபுறம் மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கும் போது,  “இதெல்லாம் வளர்ச்சியின் அங்கம்தானே சார்…. நாடு வளரணும்னா இதெல்லாம் தேவைதானே…” என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வோம். இது யாருக்கான சாலைகள்,  எளிய மக்களுக்காக இவ்வளவு அகலமான சாலைகள் தேவையா…? மேலும் படிக்க..

100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு!

மக்களுக்காக இலவச மருத்துவமனை, கல்விக்காக இலவச பள்ளி, வயதானவர்களுக்காக முதியோர் இல்லம், கமூக சிந்தனையுடன் இயங்குபவர்கள் மத்தியில், இனி எதிர்வரும் எல்லாதலைமுறைகளும் இயற்கையோடு இயைந்து நலமுடன் வாழ, தனி ஒரு மனிதனாக ஒரு காட்டை உருவாக்கியுள்ளார்  ஆரண்யா சரவணன். ஆரண்யா சரவணன்…? புதுச்சேரி ஆரோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில்,  தனது 22 வருட கடும் முயற்சியால் ‘ஆரண்யா வனம்’ என்ற காட்டை உருவாக்கிய வனப் போராளி! புதுச்சேரி நகரப்பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்

“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த  பாரம்பர்ய நெல்வகைகள். தமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு,  தமிழன் தன் பாரம்பர்ய மேலும் படிக்க..

தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட்

தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது: தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்களால் தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது. நார்க்கழிவில் உள்ள தழைச்சத்து விகிதத்தை குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைக்க, தென்னை நார்க்கழிவு மக்க வைக்கப்படுகிறது. நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், மண் மேலும் படிக்க..

பயறு ஒண்டர்!

இந்தாண்டை  சர்வதேச பயறு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. குறைந்த இலைப்பரப்பு, ஒளிச்சேர்க்கை, இலைகளில் குறைந்த உணவு உற்பத்தி ஆகிய காரணங்களால் பயிர்களின் காய்கள் மற்றும் விதை உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. இதனால் மகசூல் திறன் குறைகிறது. இவற்றின் மகசூலை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவை தான் பயறு ஒண்டர். பூக்கும் பருவத்தில் இலைகளில் ஒருமுறை தெளித்தால் போதும். இதை தெளித்தால் டி.ஏ.பி., மற்றும் என்.எ.எ., தெளிக்க வேண்டியதில்லை. ஏக்கருக்கு இரண்டு கிலோ மேலும் படிக்க..

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள்

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயிலானது கலப்பினப் பசுக்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தைப் பாதிக்கக்கூடும். அனைத்து கால்நடைகளிலும் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. பாலின் அளவு, பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற இதர திடப்பொருட்களின் அளவு ஆகியவை கோடைகாலங்களில் குறைந்துவிடுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் மேலும் படிக்க..

திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்?

திமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது புவியில் இருக்கும் ஊட்டச்சத்து சுழற்சி எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பாதிப்பால் விவசாயம் உட்பட பலவற்றுக்கும் ஆபத்து என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் கிறிஸ்டோஃபர் டவுத்தி (Christopher Doughty), ஜோ ரோமன் (Joe Roman) உள்ளிட்ட ஆய்வாளர்கள். யானை போன்ற உருவில் பெரிய விலங்குகள் டன் கணக்கில் உணவை உண்கின்றன. உள்ளே செல்வது வெளியே வந்துதானே ஆக வேண்டும்? இவை மலைபோலச் சாணி இடுகின்றன. திமிங்கிலம், யானை மேலும் படிக்க..

நூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒன்மேன் ஆர்மி. கர்நாடக மாநிலதைச் சேர்ந்த  ‘சாலுமரத’ திம்மக்கா அப்படி என்ன செய்தார்…? தன் வாழ்நாள் முழுக்க மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர். தான் வாழும் பகுதியான குமர ஹள்ளியில்,  சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் 384 ஆலங்கன்றுகளை நட்டு, அதை இன்று மரங்களாக்கி ஒரு பூங்காவனமாக அந்த இடத்தை மாற்றிய சாதனை பெண்மணி. தன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கும் இந்த சாதனை மேலும் படிக்க..

35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம் விவசாயி!

தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், தெளிவான திட்டமிடலோடு, முயற்சி செய்பவர்கள், வெற்றிக்கனியை சுலபமாகப் பறித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியாளர்களில் ஒருவர்தான், இளம் விவசாயி ஜெயந்த். கிராமத்திலேயே குடியிருந்தும் சிலரால், சரியாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், சென்னையில் கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டே… தேனி மாவட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தையும் செய்து வருகிறார், ஜெயந்த். அதோடு, தனது விளைபொருட்களை மேலும் படிக்க..

நெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள்

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பின்பற்றிய புதிய முறை இயற்கை ஊட்டக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை ஊட்டக் கரைசல்களைத் தயாரிக்கும் அந்த மூன்று முறைகளையும் பார்ப்போம். அமுதக் கரைசல் இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. 24 மணி நேரத்தில் நமக்கு ஒரு வளர்ச்சி ஊக்கிக் கிடைக்கும். இதற்குச் செய்யவேண்டியது மிகச் சிறிய அளவு வேலைதான். முதலில் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ மாட்டுச் சாணம், இத்துடன் 250 மேலும் படிக்க..

சூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை

சூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய்வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் சூரியகாந்தி அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும். இதன் விளைச்சல் ஹெக்டேருக்கு சுமார் 2.15 டன்னாக உள்ளது. தமிழகத்தில் நிலக்கடலை மானாவாரியில் பயிரிட ஏப்ரல்-மே, மேலும் படிக்க..

எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை விரட்ட வழி

வேலூர் மாவட்டத்தில் எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பார்த்தீனிய செடிகளை அகற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை மாவட்டம் முழுவதுமாக பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இச்செடிகளில் மாவுப் பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளின் கொழுந்துகள் முளைப்புத் தன்மையை இழந்துவிடுகின்றன. மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து பழங்களாக மேலும் படிக்க..

வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்!

இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும். தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் தணித்த இயற்கை தந்த கொடையான இளநீர்தான், அக்கால முதன்மைக் குளிர்பானம். வெயில் காலத்துக்கு ஏற்ற, பல நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட இளநீரையும் நுங்கையும் கோடை முழுவதும் உட்கொள்வது சிறந்தது. சத்துக் களஞ்சியம் கேளி மேலும் படிக்க..

மகிழ்விக்கும் மகிழம்!

பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது. பரிபாடலின் திரட்டுப்பாடல் ஒன்றில் மகிழம் என்ற சொல் வருவதால், அந்தக் காலகட்டத்திலேயே வகுளம், மகிழமாக மருவிவிட்டது எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய உரையாசிரியர்களும் மகிழத்தை வகுளத்தின் பொருளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தோ மலேசியத் தாவரம் மேலும் படிக்க..

மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு!

ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை. இதற்கு பயந்தே பலர் மக்காச்சோளம் பயிர்செய்த பின் 3 அல்லது 6 மாதம் நிலத்தை வெறுமென விட்டு விடுவார்கள். அந்நேரத்தில் நிலம் மேலும் படிக்க..

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 27 ஏப்ரல் 2016 பயிற்சி முன்பதிவு கடைசி நாள் – 23 ஏப்ரல் 2016 தொடர்பு கொள்ள – 04285241626

காளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 26 ஏப்ரல் 2016 பயிற்சி முன்பதிவு கடைசி நாள் – 23 ஏப்ரல் 2016 தொடர்பு கொள்ள – 04285241626

மாடி தோட்டம் பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சியை 2016 ஏப்ரல் 21 அன்று நடத்துகிறது. இது U30, 10வது தெரு அண்ணா நகரில் காலை 930 முதல் மாலை 430 வரை நடக்கும். தொடர்புக்கு 04426263484 நன்றி: ஹிந்து  

மாடித்தோட்டம் :8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை,  மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகளையும், செடி வளர்க்கும் பைகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் வளர்க்க முடியும். எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். மேலும் படிக்க..

பானகம் தயாரிப்பது எளிது!

மதுரை மனையியல் கல்லூரியில் விவசாயிகள், தொழில் முனைவோருக்கு புளி பானகம், அடர் கரும்புச்சாறு, சப்போட்டா சாறு எடுக்கும் தொழில் நுட்பம் கற்றுத்தரப்படுகிறது. இதுகுறித்து மனையியல் கல்லூரி உணவியல் மற்றும் சத்தியல் துறைத்தலைவர் காஞ்சனா கூறியது: விளைச்சலோடு விவசாயிகள் நின்றுவிடாமல் அதை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தனியாக செய்யாமல் குழுவாக சேர்ந்து தொழில்நுட்பத்திற்கு மாறினால் விளைபொருளுக்கு விலை கிடைக்காத காலத்தில் அவற்றை மதிப்பு கூட்டலாம். தொழில்முனைவோர்களும் இதை பயன்படுத்தலாம். இதற்கான கருவிகள் மேலும் படிக்க..

"தாய்லாந்து' கொய்யாவில் லாபம்!

வெளிநாட்டு வேலை கிடைத்தும் விவசாய ஆர்வத்தால் தாய்நாட்டை பிரிய மனமின்றி நிலத்தை பண்படுத்தி, தாய்லாந்து கொய்யா நடவில் சாதிக்கிறார், திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த சிவக்குமார். காலங்கள் மாற மாற பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. விவசாயத்தில் குறுகிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தாய்லாந்து கொய்யா சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:       தாய்லாந்து கொய்யா கன்று ரூ.350 வீதம் வாங்கினேன். ஒரு ஏக்கரில் 2 அடிக்கு 2 அடி குழி தோண்டி 15அடிக்கு மேலும் படிக்க..

வெப்பத்தில் இருந்து காப்பாற்ற கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி

வைட்டமின்-சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேக மூட்டத்தின் காரணமாக பகலில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை மேலும் படிக்க..

100 வருடங்களில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வு!

காட்டுயிர்களை காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி,  கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து,  கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் 3200 என்ற எண்ணிக்கையில் முடிந்தது. ஆனால் அதன்பின் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தற்பொழுது உலகில் 3, 890 புலிகள் இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை உயர்வு மேம்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு முறைகளாலும், அதிகமான பரப்பளவை உள்ளடக்கியதாலும்தான் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. மேலும் படிக்க..

நிலத்தடி நீர் நெருக்கடி

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது. பருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை மேலும் படிக்க..

பூச்சி தாக்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை

சிவகங்கை அருகே, சித்த மருத்துவ முறையில், பூச்சி தாக்காத கரும்பு நாற்றை, இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கரணை மற்றும் நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரும்பை, கரையான் மற்றும் குருத்து பூச்சி போன்றவை தாக்குகின்றன. இதைத் தடுக்க, விவசாயிகள், குருணை மருந்தை பயன்படுத்தி கரணையை நடவு செய்கின்றனர். மருந்தால், மண்ணில் உள்ள மண்புழு, நுண்ணுயிர்கள் அழிந்துபோகின்றன. மண்ணும் சில ஆண்டுகளில் மலடாக மாறுகிறது; மேலும், மருந்து பயன்படுத்திய நிலத்தில் தொடர்ந்து நடந்து செல்லும் மேலும் படிக்க..

தென்னையில் வறட்சி மேலாண்மை

தென்னை ஒரு நீண்டகால பயிர். இதன் நீர்த்தேவை அதிகம். தட்ப வெப்பநிலையை பொறுத்து இடத்திற்கு இடம் நீர்த்தேவை மாறுபடும். கோடை காலத்தில் அதிக வெப்பநிலையாலும், காற்றின் குறைந்த ஈரப்பதத்தாலும் மண்ணிலிருந்தும் பயிர்களிலிருந்தும் அதிகளவு நீர் ஆவியாகி வறட்சி ஏற்படும். சொட்டுநீர் பாசனமுறையில் நீர் பாய்ச்சினால் தென்னைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80 லிட்டர் நீர் தேவைப்படும். பாத்தி கட்டி நீர் பாய்ச்சினால் மரம் ஒன்றிற்கு  வாரத்திற்கு 600- 800 லிட்டர் நீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள மேலும் படிக்க..

உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது எப்படி?

உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது சாகுபடி நிலத்தில் தண்ணீரில் கரையும் உப்புக்கல் அளவுக்குமேல் அதிகமாக இருந்தால் அது உவர் நிலமாகும். போதிய மழையின்மையாலும், நிலத்தில் உள்ள உப்புக்கல் கரைந்து வெளியேற முடியாமல் போவதும், கோடைகாலத்தில் மழையின்மையால் ஏற்படும் வெடிப்புகளில் இருந்தும் மண்ணின் மெல்லிய துவாரங்களில் இருந்தும் உப்புக்கல் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுவதாலும் பாசனம் செய்யப்படும் மேலும் படிக்க..