விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேலும் படிக்க..

தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!

பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி மேலும் படிக்க..

ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி சாதனை

மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி மேலும் படிக்க..

25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா!

வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருட்செலவை தனது பெருங்கொண்ட மேலும் படிக்க..

கோடை உழவு செய்தால் இயற்கை வளம் பெருக்கலாம்

கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மேலும் படிக்க..

மென்பொருள் வேலையை விட்டு, பால் வியாபாரம் செய்பவர்

படித்து முடித்ததும் ஐ.டி. கம்பெனியில் வேலை, ப்ராஜெக்ட்டுக்காக வெளிநாட்டு பயணம், பிறகு அங்கேயே மேலும் படிக்க..

மதுரை விவசாயி சாதனை – ஏற்றுமதியாகும் பூச்செடிகள்

மதுரை கோச்சடையை சேர்ந்த கார்த்திக் குமார், எம்.எஸ்சி., விவசாய படிப்பு முடித்து, லோட்டஸ் மேலும் படிக்க..

நல்ல வருமானம் தரும் பசுமைக் குடில் விவசாயம்!

பசுமைக் குடில் விவசாயத்தில் மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க முடியும். இது முற்றிலும் மேலும் படிக்க..

விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்காததற்கு காரணங்கள் – 1

விவசாயத்தை அதிகம் பாதிக்கும் ஒரு விஷயம், விளைபொருளுக்கு அர்த்தமுள்ள விலை பெறுவது. ஒவ்வொரு மேலும் படிக்க..

மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்

உழவு, விதை நேர்த்தி, உரம், களை மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் படிக்க..

40 சென்ட் நிலத்தில் நல்ல வருமானம் தரும் பந்தல் சாகுபடி!

“விவசாயம் செய்றது ரொம்பக் கஷ்டம்னு பலபேரு சொல்றாங்க. ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் மேலும் படிக்க..

பார்த்தீனியம் என்ற பயிர்க்கொல்லி

பார்த்தீனியம் என்ற சொல் லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இச்செடியின் தாவரவியல் பெயர் ‘பார்த்தீனியம் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் முன்னோடி விவசாயி ஜெயராமன் மறைந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை மரணமடைந்தார். பாரம்பர்ய நெல் மேலும் படிக்க..

காவிரி பாசனப் பகுதிகளில் களமிறக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள்

100 நாள் வேலை திட்டத்தால் ஆள்கள் பற்றாக்குறை நிலவுவதால், காவிரி பாசனப் பகுதிகளில் மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் சார்ந்த தொழிலில் வெற்றி பெற்ற பெண்!

இயற்கை விவசாயம் சார்ந்த உணவுப் பொருள்களை தென் தமிழகத்தில் முதன் முதலாகத் தொடங்கி மேலும் படிக்க..

வறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள்

வறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள் பற்றி ஏற்கனவே படித்து மேலும் படிக்க..

குறைந்த நீரில், மண் தேவை இல்லாமல் விவசாயம்!

தருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில் தக்காளி செடிவைத்து அதிக மேலும் படிக்க..

பண்ருட்டி அருகே உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்

தண்ணீர், வேலையாட்கள், விலையின்மை ஆகிய பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலி விதைகள்… தரமற்ற நாற்றுகள்… மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் கேரளா

கேரளத்தில் இயற்கை முறை விவசாயம் அதிகம் பாப்புலர் ஆகி வருகிறது. இந்த வருடம் மேலும் படிக்க..

வெளிநாட்டு தானியங்களை வளர்த்து பணம் சேர்க்கும் புதுமை விவசாயிகள்!

இந்தியாவில் சமீபகாலமாக பல வெளிநாட்டு தானியங்கள் பிரபலமடைந்து வருகின்றன. கீன்வா (quinoa) மற்றும் மேலும் படிக்க..

கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்…

வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை மேலும் படிக்க..

மாற்றுப் பயிர் சாகுபடி செய்த சாதனை விவசாயி

‘உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், இப்போது உழவர்கள் கணக்குப் மேலும் படிக்க..

பராமரிப்பு குறைவு நிறைந்த லாபம்!

நாகை மாவட்டம், நரசிங்கநத்தம் கிராமத்தை சேர்ந்த, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வரும் மேலும் படிக்க..

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் !!

விவசாயத்தில் பு ச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் மேலும் படிக்க..

இயற்கை காய்கறிகளை இலவசமாகத் தரும் ’சமூகத் தோட்டம்’

‘விளையும் உணவுப் பொருட்கள் எல்லாம் விஷமாகிவிட்டன. நம் வீட்டுத் தோட்டத்தில் வளரும் இயற்கைக் மேலும் படிக்க..

மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி!

கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியில் ‘பல வண்ண கேரட்’ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் மேலும் படிக்க..

ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் மேலும் படிக்க..

வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? எம்.எஸ். சுவாமிநாதன் பதில்

உணவுப் பங்கீட்டு மானியம் குறைப்பு, விளைநிலங்களில் எரிபொருள் எடுப்பது என்று வேளாண்துறை பல்வேறு மேலும் படிக்க..

மசானபு ஃபுகோகா பாராட்டிய இந்தியர்

விதைப்பந்துகள்.! ஒரு புறம் தயாரிப்பில் உலகசாதனை முயற்சி நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்த விதைப்பந்துகள், மேலும் படிக்க..

இயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கதை

எவ்வித முன் அனுபவமும் இன்றி, ஆறு இன்ஜினீயர்கள் இணைந்து இயற்கை அங்காடி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி மேலும் படிக்க..

வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி

எல்லாவற்றையும் நிறுவனமயமாக்கிவிட வேண்டும்… எல்லாவாற்றிலிருந்தும் லாபம் ஈட்டிவிட வேண்டும்… எல்லா அரசுகளையும் தங்கள் மேலும் படிக்க..

வறட்சியிலும் வெற்றிகண்ட தன்னம்பிக்கை விவசாயி

பருவ மழை பொய்த்துப் போனதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் அதிகரித்த சூழலில், மேலும் படிக்க..

மக்களை பாதிக்கும் மக்காச் சோள ஜவ்வரிசி

முன்பைவிட உணவு குறித்தான விழிப்பு உணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம்,நம்மாழ்வார். மேலும் படிக்க..

வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள மேலும் படிக்க..

ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும் ஆசிரியை!

‘தண்ணியில்லா காடு’ என்று சொல்லப்படும் ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும், ஆசிரியை மேலும் படிக்க..

மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்!

கூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. பிற மேலும் படிக்க..

பசுமை குடில் விவசாயத்தில் சாதிக்கும் இன்ஜினியர்!

விவசாய நிலங்களை பொறுத்தவரை நஞ்சை, புஞ்சை, மலைப்பிரதேசம், மானாவாரி என பருவநிலை மண் மேலும் படிக்க..

தக்காளி விலை வீழ்ச்சி: எப்படி தடுப்பது?

நம் விவசாயிகளுக்கு இப்போதுவரை ஒரு விளைபொருளின் தேவை எவ்வளவு? நடப்புப் பருவத்தில் எத்தனை மேலும் படிக்க..

காட்டுப் பன்றிகளிடமிருந்து விளை பயிர்களைக் காக்கும் வழிமுறைகள்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுப் பன்றிகளினால் விளை நிலங்கள் அதிக அளவு மேலும் படிக்க..

கரடு முரடான நிலத்தில் சாதித்த மாற்று திறனாளி விவசாயி!

சிவகங்கை மதகுபட்டி பொன்குண்டுபட்டி அருகே வனப்பகுதி உள்ளது. வனத்தையொட்டிய பகுதியில் கண்ணுக்கு எட்டிய மேலும் படிக்க..

ஜப்பானில் உலகின் முதல் "ரோபோ" விவசாய பண்ணை!

மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் உணவளிக்கும் விவசாய பணிகளுக்கு, சர்வதேச மேலும் படிக்க..

விவசாயிகளுக்கு வழிகாட்டிய விடிவெள்ளி குமரப்பா

J.C குமரப்பா இந்தியாவின் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். இவர் காந்தியுடன் சேர்ந்து மேலும் படிக்க..

விவசாயத்தில் ஈடுபடும் கணிணிதுறை பட்டதாரி இளம்பெண்!

ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகே தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் கம்ப்யூட்டர் மேலும் படிக்க..

விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட 'ஹெர்போலிவ்'

வேளாண் பயிர்களை எலி, காட்டுப்பன்றி, காட்டு பறவைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட ஹெர்போலிவ் என்ற மேலும் படிக்க..

மண்புழுவே உண்மையான உழவன்!

இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் படிக்க..

பிரதமர் மோடி ஆசி பெற்ற தமிழக விவசாயி பூங்கோதை!

டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி மேலும் படிக்க..

விஜய் மல்லையாவும் முருகையன் தாத்தாவும் !

உங்களுக்கு முருகையன் தாத்தாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பக்கம் அவர் மேலும் படிக்க..

இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழி!

இயற்கை சார்ந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும் என வேளாண் அறிவியல் மேலும் படிக்க..

நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த மேலும் படிக்க..

நம்பிக்கையூட்டும் புதிய பயிர்க் காப்பீடு!

விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை ஓரளவுக்குப் பூர்த்திசெய்யும் வகையில் ‘பிரதம மந்திரி பயிர்க் மேலும் படிக்க..

இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடிக்கு உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயிர்களை மேலும் படிக்க..

தானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்

”வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், மேலும் படிக்க..

அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை

பெரியகுளம் அருகே, அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் மேலும் படிக்க..

செயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்

பல்வேறு நோய்களுக்குச் செயற்கை வேளாண்மையே காரணம் என்றார் ஸ்வீடன் நாட்டின் பெராஸ் பன்னாட்டு மேலும் படிக்க..

மோடி என்ன செய்ய போகிறார்?

“பெரிய நிறுவனங்களுக்கும் அந்நிய நிறுவனங்களுக் கும் தேவைப்படும் சலுகைகளை அடுத்தடுத்து வழங்குவதில்தான் அக்கறை மேலும் படிக்க..

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஒருங்கிணைந்த  செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துமாறு தமிழக மேலும் படிக்க..

கருவேலம் காடாகிய நீர் நிலைகளால் ஆபத்து

கடலூரில் வெள்ளம் ஏற்பட்டு அதிக அளவில் விளைநிலங்கள் பாதிக்க பட்டுள்ளது என்பதை அறிவோம். மேலும் படிக்க..

கிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு

எண்ணெய் ஆட்டுவதற்கு மோகனூர் விவசாயி பயன்படுத்தும் புதிய முறை, விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படிக்க..

'இயற்கை விவசாயத்தில் மட்டுமே விலையை விவசாயிகள் நிர்ணயிக்க முடியும்!'

ஈரோட்டில் நடைபெற்று வரும் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015’ ன் இரண்டாம் மேலும் படிக்க..

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். மேலும் படிக்க..

விவசாயத்தை அழிக்க பார்க்கும் காஸ் பைப் லைன் திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் திட்டமென்ற பூதம்  ஒரு பக்கம் இன்னும் முடியாத போது மேலும் படிக்க..

தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்

தானியங்களை பாதுகாக்கும் குதிர்களை பயன்படுத்தும் பழக்கம் திண்டுக்கல் மாவட்ட கிராம மக்களிடம் இன்றும் மேலும் படிக்க..

கேரள எல்லையில் பால் சோதனை

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பால் பொருட்களை ஆய்வு செய்வதற்காக, மீனாட்சிபுரத்தில், கேரள மேலும் படிக்க..

பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி?

பார்த்தீனியம் செடியை குவித்து மண்புழு உரம் தயாரிக்கலாம் அல்லது இயற்கை களைக்கொல்லி தயாரித்து மேலும் படிக்க..

உணவுப்பொருட்களில் நச்சு கண்டறிய ஆய்வுக்கூடம்

வெளி மாநிலங்களிலிருந்து  (அதாவது தமிழ்நாட்டில் இருந்து )வரும் உணவு பொருட்களில், ‘நச்சு இருக்கிறதா’ மேலும் படிக்க..

எம்.எஸ்.சுவாமிநாதன் 90!

இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் மேலும் படிக்க..

வறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்

எங்கு இருந்தோ வந்து தமிழ் நாட்டில் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் கருவேலம் மரங்களை மேலும் படிக்க..

வேளாண்மைக்கு வேட்டு வைப்பது எப்படி?

வேளாண் சமூகத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை இறக்கி வைக்கும் எந்த முற்போக்கான அறிவிப்புகளும் மேலும் படிக்க..

விவசாயிகள் தற்கொலையை அரசியலாக்கும் கட்சிகள்

டில்லியில் ஆம்ஆத்மி நடத்திய பேரணியின் போது விவசாயி கஜேந்திர சிங் என்பவர் மரத்தில் மேலும் படிக்க..

பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் மேலும் படிக்க..

சுனாமி பாதிக்க பட்ட வேளாண் நிலங்கள் நிலைமை

நாகை மாவட்டத்தில் ஆழிப் பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட விளைநிலப் பரப்புகள் கடந்த பத்தாண்டுகளில் மேலும் படிக்க..

பார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளை, உழவியல் மேலும் படிக்க..

ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பயிர் மேலும் படிக்க..

ரசாயன உரங்கள் பயன்பாடு – தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம்

திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை, கோவை பாக்ட் உர நிறுவனம் சார்பில் பழநியில் நெல்சாகுபடியில் மேலும் படிக்க..

விவசாயத்தில் முன்னேறும் மத்தியப் பிரதேசம்!

குஜராத்தில் விவசாயம் வருடா வருடம் முன்னேறி வருவதை முன்பு படித்தோம். இப்போது, மதிய மேலும் படிக்க..

களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை

தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி மேலும் படிக்க..

பயிர்களின் துரித வளர்ச்சிக்கு உதவும் வேர் உட்பூசணம்

வேர் உட்பூசணத்தின் மூலம் பயிர்களின் வளர்ச்சி துரிதமாவதோடு, மண்ணின் உயிர்த் தன்மையும் மேம்படுத்தப்படும் மேலும் படிக்க..

வேலையாட்கள் பற்றாக்குறையை போக்கும் பண்ணைக் கருவிகள்

நெல் சாகுபடியின்போது வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க பண்ணைக் கருவிகளை பயன்படுத்தலாம் என ஈரோடு மேலும் படிக்க..

சிறையில் பசுமைப் புரட்சி

பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் திறந்தவெளி தரிசு நிலமெல்லாம் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. தென்னை, மேலும் படிக்க..

பயிர் விளைச்சலை அதிகரிக்கும் "பாலித்தீன் நிலப்போர்வை"

விவசாயத்துறையில், விளைச்சலை அதிகரிக்கும் “பாலித்தீன் நிலப்போர்வை’ திட்டத்தில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் மேலும் படிக்க..

களைக்கொல்லியிலிருந்து பயிர்களை காத்திட பிளாஸ்டிக்

கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயிர்களை பிளாஸ்டிக் கவர் மேலும் படிக்க..

வறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்

வறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் மேலும் படிக்க..

விவசாயத்தில் குரல்வழி குறுஞ்செய்திகள்

விவசாயிகள் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், அவற்றை சமாளிக்க பல்வேறு மேலும் படிக்க..

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

இயற்கை வேளாண் அறிஞரும் தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தை பரப்பிய Dr நம்மாழ்வார் மேலும் படிக்க..

பயிர் காப்பீடு

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் மேலும் படிக்க..

பழ/பூ வகை செடிகள் உற்பத்தியில் கருமந்துறை அரசு பழப்பண்ணை முதலிடம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை உள்ள அரசு பழப்பண்ணை, பழ வகை மற்றும் பூச்செடி மேலும் படிக்க..

விவசாயிகள் விஞ்ஞானிகளாக மாறுவது அவசியம்: எம்.எஸ். சுவாமிநாதன்

ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்றார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். மேலும் படிக்க..

மாடு வளர்ப்போருக்கு காரைக்கால் கோசாலையில் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் : கறவை மாடுகளின் பால் மட்டும் அல்லாது, அவற்றின் சாணம் மற்றும் மேலும் படிக்க..

டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி மேலும் படிக்க..

விவசாயத்திற்கு அச்சுறுத்தலான மீத்தேன் வாயு திட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் மேலும் படிக்க..

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்

காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, மேலும் படிக்க..

சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்

சிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் மேலும் படிக்க..

களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்

விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் மேலும் படிக்க..

பாரம்பரிய தானியங்களில் சத்துக்கள் ஏராளம்

“”நமது பாரம்பரிய தானியங்களை பயிரிட வேண்டும்,’ என பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண் மேலும் படிக்க..

கூடுதல் மின்வெட்டால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நிலவும் கூடுதல் மின்வெட்டு மேலும் படிக்க..

தானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை

தானே புயலால் பாதித்த பயிர்களுக்கான நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு மேலும் படிக்க..

பார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி

பார்தேனியம் செடி விவசாயத்திற்கு மிக பெரும் பிரச்னையாக வளர்ந்து உள்ளது. இந்த களை மேலும் படிக்க..

மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்

விவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து உரமிட்டால், உரச் செலவு குறையும் என்றார் புதுதில்லியில் மேலும் படிக்க..

தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் துøறையினரையடுத்து தற்போது வருவாய் மேலும் படிக்க..

தானே புயலால் டெல்டா பகுதியில் நெற்பயிர் பாதிப்பு

:”தானே’ புயல் தாக்கியதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மேலும் படிக்க..

தானே புயலால் முந்திரி, கரும்பு, வாழை 80 சதவீதம் சேதம்

கடலூர் மாவட்டத்தின் பிரதான பணப்பயிர்களான முந்திரி, கரும்பு பயிர்கள் “தானே’ புயலின் ருத்ர மேலும் படிக்க..

ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு

ஸ்ரீலங்கா அரசு இயற்கை  வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மேலும் படிக்க..

அதிக மகசூல் தரும் தென்னங்கன்று விற்பனை

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மேலும் படிக்க..

நெல்லுக்கான பயிர்க் காப்பீடு

நெல் பயிரிடும் விவசாயிகளிடம் பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வசூலிக்க உரிய ஏற்பாடுகள் மேலும் படிக்க..

தேசிய வேளாண் காப்பீடு திட்டம்

இயற்கை இடர்பாடுகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடும் மேலும் படிக்க..

வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்

வேளாண்மை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கனவே படித்தோம். இதோ, வேளாண்மை பற்றிய மேலும் படிக்க..

மானிய விலையில் விதைநெல்

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் மேலும் படிக்க..

விகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்

விகடன் பிரசுரம் பதிப்பில் வெளி வந்துள்ள விவசாயம் பற்றிய தரமான நூல்கள்: பைசா செலவில்லாமல் மேலும் படிக்க..

பயிர் காப்பீட்டு திட்டம் – விவரங்கள்

பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் மேலும் படிக்க..

தென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்

தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், மேலும் படிக்க..

புதிய சூரிய காந்தி பயிர் – CO2

புதிய சூரியகாந்தி பயிர்: வீரிய ஒட்டு CO2 சிறப்பியல்புகள்: அதிக எண்ணை சத்து மேலும் படிக்க..

புதிய நிலக்கடலை பயிர் – CO6

பெயர்: கோ 6 நிலகடலை சிறப்பியல்புகள்: வறட்சியை தாங்கும் தன்மை காய்கள் கொத்து மேலும் படிக்க..

வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற் றும் தொலைதூர கல்வி இயக்ககத் தின் மேலும் படிக்க..

திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு

திருச்சியில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள வேளாண் கண்காட்சியில் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற மேலும் படிக்க..

இந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீரை வகைகள்

பெங்களூரில் உள்ள இந்திய பழ மற்றும் தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனம் ( மேலும் படிக்க..

ஆட்டுக்கிடைகள் மூலம் இயற்கை உரம்

செயற்கை உரங்களை தவிர்த்து, வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து இயற்கை உரமேற்றி விவசாயம் செய்வது மேலும் படிக்க..

வேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் மேலும் படிக்க..